தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

1 month for Chief Secretary Human Rights Commission Notice!!

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.  இந்த கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என எதிர்கட்சிகள் … Read more

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை??

Due to the impact of the sun, the school opening date has changed.. Tamil Nadu government's next step!!

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை?? தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து தற்பொழுது அதற்கான முடிவுகளும் வெளிவந்ததை அடுத்து மேற்கொண்டு உயர்கல்வியில் மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பது குறித்தும் அரசானது அறிவுரை கூறி வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளிவரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டத்திற்கு செல்லும் 1 முதல் 12 ஆம் வகுப்பு … Read more

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! 

Do you want to file a liquor related complaint? Call this number immediately!!

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! விழுப்புரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொடர் கள்ளச்சாராய சம்பவத்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறையின் வாயிலாக ‘சாராய ஒழிப்பு’ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 14  மற்றும் 2௦ தேதிகளில் கள்ளச்சாராயம் குறித்து  தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அவ்வாறு கண்காணிக்க பட்டதில்  2 நாட்களில் 116 கள்ளச்சாரயா விற்பனை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் சாராய வியாபாரிகளை … Read more

2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்!! லக்னோ அணி பயிற்சியாளர் கோரிக்கை!!

2-crore-rupees-as-damages-lucknow-team-coach-request

2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்!! லக்னோ அணி பயிற்சியாளர் கோரிக்கை!! தனக்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல இந்தி நாளிதழான பஞ்சாப் கேசரி மீது கவுதம் கம்பீர் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல இந்தி நாளிதழான பஞ்சாப் கேசரி சமீபத்தில் வெளியிட்ட நாளிதழில் ‘கம்பீரை காணவில்லை. எல்.எஸ்.ஜி-யின் அரக்கனாக அவர் மாறி வருகிறார். … Read more

நடிகர் ரஜினியின் அடுத்த 170 படத்தில் சியான் விக்ரம்!! இயக்குனரின் அசத்தல் பிளான்!! 

Actor Rajinikanth in his next film 170, Cyan Vikaram!! Crazy plan of the director!!

நடிகர் ரஜினியின் அடுத்த 170 படத்தில் சியான் விக்ரம்!! இயக்குனரின் அசத்தல் பிளான்!! நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள தலைர் 170 திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் அவர்களை வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க தெடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு … Read more

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைப்பு!!

petrol-bombs-set-fire-to-the-sheds-of-the-vella-factory-in-jaderpalayam

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைப்பு – 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையிலன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் … Read more

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு – குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை!

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு - குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை!

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு-குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை! கேரளா மாநிலத்தையே உலுக்கிய கொல்லம் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட சந்தீப் மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர் வந்தனாதாஸை அங்கிருந்த கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்தார். இந்த படுகொலையை செய்த போதை ஆசிரியர் சந்தீப்பை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு பூஜாப்புரா சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக … Read more

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் மீண்டும் கட்சியில் செயல்பட அனுமதி!!

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் மீண்டும் கட்சியில் செயல்பட அனுமதி!!

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் மீண்டும் கட்சியில் செயல்பட அனுமதி!! சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்ப்பு. ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ ஒன்று சமூக … Read more

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம்1 முக்கியமான தகவல் வெளியானது!!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம்1 முக்கியமான தகவல் வெளியானது!!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம்1 முக்கியமான தகவல் வெளியானது! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நடிகை நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் ஜெயலர் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் ஆடியோ … Read more

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்! பாஜக மகளிரணி தேசிய செயலாளராக கொச்சியை சேர்ந்த பத்மஜா எஸ். மேனன் செயல்பட்டு வருகிறார். இவர் கொச்சி மாநகராட்சி பாஜக கவுன்சிலராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கொச்சி மாநகராட்சி கூட்டத்தில் கல்வி நிலை குழு தொடர்பாக கொண்டுவரப்பட்ட காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பத்மஜா ஆதரவு அளித்துள்ளார். இது தொடர்பாக கட்சியில் கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, கட்சியின் … Read more