கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!!

Edappadi Palaniswami is politicizing the issue of death due to drinking alcohol - Mamaka party leader!!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!! கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த பிரச்சனையை வைத்து அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசியல் செய்கிறார் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 13 நபர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்து மேலும் 66 பேர் மருத்துவமனையில் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Double Damaka Offer for Ration Card Holders!! Sudden announcement issued by the government!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! ஹரியானா மாநில அரசானது நடப்பு மாதத்தில் அதாவது 2 மாதங்களுக்கு மட்டும் மாற்று தேதிகளில் ரேஷன் பொருள்களை மலிவு விலையில் உள்ள தானிய கடையிலிருந்து கோதுமை, சர்க்கரை, அரிசியை, விநியோகிக்க செய்வதாக முடிவு எடுத்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்த கணக்கிட்டின்படி 31 லட்சத்து 87 ஆயிரத்து 107  குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகிக்க அம்மாநில அரசானது உறுதி செய்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான விநியோக பொருள்களை டிப்போக்கள் வழியாக … Read more

பிரபல சீரியல் நடிகை மரணம்!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!! 

Famous serial actress dies!! Sad fans!!

பிரபல சீரியல் நடிகை மரணம்!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!! சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்கள் மூலம் பிரபலமடைந்த நடிகை விஜயலட்சுமி அவர்கள் காலமானார். இவரது மறைவிற்கு சக சீரியல் நடிகர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஊதா பூ கண் சிமிட்டுகின்றது என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி ரஜினி, கமல் போன்று பல முன்னணி நடிகர்களுடன் நடிகை விஜயலட்சுமி  நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகத்தில் கண்ணாம்மாவின் பாட்டி கதாப்பாத்திரத்தில் … Read more

சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!!

The fake preacher who cheated the girls!! Police surrounded!!

சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!! நாம் எவ்வளவோ, படித்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தாலும், இன்னும் சில மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் இருப்பவர்கள் போலி சாமியார்களை நம்பி ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூரில், நாகேஸ்வரராவ் என்கிற போலிசாமியார் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு … Read more

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாரய உயிரிழப்பு! வேலூரில் ஒருவர் உயிரிழப்பு!! தமிழகத்தில் கள்ளச்சாரயத்தினால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 13 பேர் உயிரிழிந்துள்ள நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாரயம் கலாச்சாரத்தை ஒழிக்க பல அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து கட்சி தலைவர்கள் … Read more

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்!!

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்!!

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்! தமிழ் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து தகவல்கள் தெரிவிக்க புகார் எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியை சேர்ந்த சிலர் கள்ளச்சாரயம் குடித்து வயிற்று வலி, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிகிச்சை பலன் இன்றி 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் சிகிச்சை … Read more

மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு தண்டனை! பதில் அளித்த அணி நிர்வாகம்!!

மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு தண்டனை! பதில் அளித்த அணி நிர்வாகம்!!

மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு தண்டனை! பதில் அளித்த அணி நிர்வாகம்! மும்பை இந்தியன்ஸ் வீரர் நேஹால் வதேரா அவர்களுக்கு அணி நிர்வாகம் வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளது. நேஹால் வதேரா அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் மோசமாக விளையாடி பிறகு படிப்படியாக சூப்பராக விளையாடி வரும் மும்பை இந்தியன் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. … Read more

திரையரங்குகள் முன்வரவில்லை! நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில்!

திரையரங்குகள் முன்வரவில்லை! நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில்!

திரையரங்குகள் முன்வரவில்லை! நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில்! தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தாலும் திரையரங்குகள் முன்வராத காரணத்தாலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடவில்லை என்று உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்கிளில் இந்த திரைப்படத்தை … Read more

இந்த எழுத்துக்கள் இனி அரசு வாகனங்களில் இருந்தால் கடும் அபராதம்!! போக்குவரத்து துறை எச்சரிக்கை!!

Heavy fine if these writings are found on government vehicles!! Traffic department alert!!

இந்த எழுத்துக்கள் இனி அரசு வாகனங்களில் இருந்தால் கடும் அபராதம்!! போக்குவரத்து துறை எச்சரிக்கை!! போக்குவரத்து துறையானது அரசு வாகனங்களில் ‘அ’, ‘ஜி’ எழுத்துக்கள் குறிப்பிடுவதை நீக்குதல் தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அரசு துறை அதிகாரிகளுக்கும் அந்த துறையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது.தமிழகத்தில் ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளின் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் எல்லோருக்கும் ஒரே நிபந்தனையின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகன கூட்ட நெரிசல்களுக்கும், இடையில் எதிர்ப்பாரத விபத்துக்களில் ஏற்படும் … Read more

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!!

Motorists have nowhere to escape!! New Technology of Tamil Nadu Government!!

வாகன ஓட்டிகள் இனி எங்கும் தப்ப முடியாது!! தமிழக அரசின் புதிய தொழில்நுட்பம்!! தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும், அரசு கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளது. விபத்துகளோ, வேறு அசம்பாவிதங்களோ நடை பெறாமல் இருக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. ஆனால் இப்போது போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் நவீன கேமராக்கள் பொருத்தப் படும். எலக்ட்ரானிக் என்போர்ஸ்மென்ட்  டிவைஸ் (Electronic … Read more