கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!  

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!  

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் வேண்டுகோளையும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதைத் தடுக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேற்று முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் … Read more

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், சமீபத்திய ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்துவது தெரிய வந்துள்ளதாகவும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மது விற்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை … Read more

மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே பூதாகர சண்டை!! கமிஷன் பிரிப்பு பிரச்சினை மூலம் வெளியே வந்த வண்டவாலங்கள்!!

மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே பூதாகர சண்டை!! கமிஷன் பிரிப்பு பிரச்சினை மூலம் வெளியே வந்த வண்டவாலங்கள்!!

காண்ட்ராக்ட் கமிஷன் பங்கு பிரிப்பதில் எம்எல்ஏ மேயர் கவுன்சிலர்கள் மோதலால், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என நெல்லை மாநகர் பகுதி முழுவதும் மாவட்ட அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு. நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு மற்றும் மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர்களில் ஒரு பிரிவினர் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சரை சந்தித்து மாநகராட்சி மேயர் … Read more

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!

எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் வரிசையாக தர்பூசணி கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக மாம்பழங்கள் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படுவதாக வந்த தகவலின் படி இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த பழங்களை குழந்தைகள் … Read more

முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் ஜீவா!! வெளிவந்த நியூ அப்டேட்!!

முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் ஜீவா!! வெளிவந்த நியூ அப்டேட்!!

முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் ஜீவா!! வெளிவந்த நியூ அப்டேட்!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா அவர்கள் முதலமைச்சர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது. இந்த படத்திற்கு யாத்ரா 2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்கவுள்ளார் … Read more

ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!

ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!

ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் ரிலீஸ்க்காக சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திரிஷா!! வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்!!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திரிஷா!! வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்!!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திரிஷா!! வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்!! ஜோடி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து மௌனம் பேசியதே திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக மாறி இருக்கும் நடிகை திரிஷா அவர்களுக்கு இன்று பிறந்த நாள். 40வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை திரிஷா அவர்களுக்கு நடிகர்கள் பலரும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நடிகை … Read more

மறைந்த நடிகர் மனோ பாலாவின் கடைசி ஆசை!! ஆனால் பயனில்லாமல் போனது!!

மறைந்த நடிகர் மனோ பாலாவின் கடைசி ஆசை!! ஆனால் பயனில்லாமல் போனது!!

மறைந்த நடிகர் மனோ பாலாவின் கடைசி ஆசை!! ஆனால் பயனில்லாமல் போனது!! உடல்நலக் குறைவால் நேற்று காலமன பிரபல நடிகர் மனோபாலா அவர்களின் கடைசி ஆசை நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதானாம். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்ட நடிகர் மனோபாலா அவர்கள் கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். நடிகர் மனோ பாலா மறைந்த செய்தியை கேட்டு … Read more

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள்!

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள்!

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள்! புதுச்சேரியில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற பாசிக் ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதுச்சேரியில் இயங்கி வரும் அரசு சார்பு நிறுவனமாக பாசிக்கில் 500க்கும் மேற்பட்டோர் நிரந்தரம் மற்றும் தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 113 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து ஊழியர்கள் கடந்த 1 மாத … Read more

1 கி.மீ அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி மறுப்பு – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

1 கி.மீ அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி மறுப்பு - அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

1 கி.மீ அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி மறுப்பு – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை மறுப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளும், 25 சதவீத இடங்களில் பின் தங்கிய குழந்தைகளுக்கு … Read more