உங்களைப் போல சரளமாக தமிழ் பேச வேண்டும் என்பதே என் ஆசை – தமிழக ஆளுநர்!

Hindi cannot be imposed on Tamil - Governor Ravi!!

உங்களைப் போல சரளமாக தமிழ் பேச வேண்டும் என்பதே என் ஆசை என தமிழில் பேசிய ஆளுநர். அம்பேத்கர் இன்றும் சட்டத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தியா உடையாமல் இருந்ததில் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது. அம்பேத்கருக்கு புகழ் கிடைக்கக்கூடாது என அவரது பங்களிப்பை மறைத்துவிட்டனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளான இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உறுவப்படத்திற்கு ஆளுநர் … Read more

டெல்லி அரசு வழங்கி வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது- மாநில அமைச்சர் அதிஷி தகவல்!!

டெல்லி அரசு வழங்கி வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது- மாநில அமைச்சர் அதிஷி தகவல்!!

டெல்லி அரசு வழங்கி வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது- மாநில அமைச்சர் அதிஷி தகவல். ஆம் ஆத்மி அரசின் மின் மானியம் நீட்டிப்புக்கு டெல்லியின் துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா ஒப்புதல் அளிக்காததால், இன்றுடன் டெல்லி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின் மானியம் நிறுத்தப்படுகிறது என்று டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிஷி , இன்று முதல் டெல்லி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய மின்சாரம் நிறுத்தப்படும். அதாவது நாளை … Read more

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய பேப்பர் போர்டு உற்பத்தி ஆலையம்!! 3 கோடியே 31 லட்சம் ரூபாய் அபராதம்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய பேப்பர் போர்டு உற்பத்தி ஆலையம்!! 3 கோடியே 31 லட்சம் ரூபாய் அபராதம்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறி, பேப்பர் போர்டு உற்பத்தி ஆலையிடம் விளக்கம் கேட்காமல் 3 கோடியே 31 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளைதம் தாலுகாவில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் ஐ.டி.சி. நிறுவனத்தின் பேப்பர் போர்டு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் … Read more

தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த திமுக கவுன்சிலர்!!!

தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த திமுக கவுன்சிலர்!!!

விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் – தானாக முன்வந்து வழக்கு விசாரணை துவங்கியுள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது விருத்தாசலத்தில் மழலையர் தொடக்க பள்ளி வரும் திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி தன்னுடைய பள்ளியில் UKG படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் “வேலியே பயிரை … Read more

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறதா? உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு!!

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறதா? உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு!!

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்களை முறைபடுத்த உத்தரவிட கோரி வழக்கு. கழிவு நீர் சேகரிக்கும் வாகனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் மதுரை கிளை உத்தரவு. விருதுநகரைச் சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர் … Read more

அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை!! சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை!! சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளி பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும் வழக்கு பட்டியலில் இல்லாத நிலையில் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை … Read more

கருணை அடிப்படையில் 7- பேருக்கு சமூக நலத்துறையில் பணி நியமனம்!

கருணை அடிப்படையில் 7- பேருக்கு சமூக நலத்துறையில் பணி நியமனம்!

தூத்துக்குடியில் கருணை அடிப்படையில் 7- பேருக்கு சமூக நலத்துறையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து 7- பேருக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணி நியமன ஆணைகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, நகர்ப்புற ஊட்டச்சத்து அலுவலர் ரூபி, திருச்செந்தூர் நகர ஊட்டச்சத்து அலுவலர் காயத்ரி,மாநகர திமுக … Read more

இயக்குனர் லோகேசுடன் கைகோர்க்கும் ரஜினி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Rajini joins hands with director Lokesh!! Fans in anticipation!

இயக்குனர் லோகேசுடன் கைகோர்க்கும் ரஜினி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ! தமிழ் நடிகர்களில் எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் மத்தியில்  மிகவும் பிரபலமடைந்த நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே, அவரின் ஸ்டைல் மற்றும் நகைசுவையான நடிப்பும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விருப்புபவர்.மேலும் முகம் சுளிக்காத வகையில் தன்னுடைய நடிப்பில் அசத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு மற்ற நடிகர்களுக்கு இல்லாத வகையில் வெளிநாடுகளில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவரது திரைப்படங்கள் வெளியாகும் தினத்தில் திரையரங்குகளில் ஒரு … Read more

ரஜினிக்காக நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

MGR exiled the actress for Rajini! Shocking information that came out!!

ரஜினிக்காக நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவரை மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர் என்றால் அது புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே, அந்த காலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் நடித்த திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு புரட்சிகரமான கருத்துக்களை பாடல்கள் மூலமாகவும், வசனங்கள் மூலம் மக்களிடத்தில் சேர்த்தவர் எம்ஜிஆர். எந்த கருத்தையும் வெளிப்படை தன்மையுடன் பேசுபவர் என்பதாலே தமிழ் … Read more

எம்ஜிஆர் ஜெயலலிதா கையெழுத்து செல்லாது! ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குமுறல்!!

MGR Jayalalitha's signature invalid! OPS supporter Maruthu Akarraj Kumural!!

எம்ஜிஆர் ஜெயலலிதா கையெழுத்து செல்லாது! ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குமுறல்!! அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி தரப்பினர் கூறி வந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பினர் பேசிவந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதினோராம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் அவர் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மனம் இல்லாமல் பலமுறை நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியபோது அதற்கு … Read more