விஜய்க்கு கொக்கி போடும் பாஜக.. மாஸ்டர் பிளானை இறக்கிய நயினார்!! எடப்பாடி போட்ட கண்டிஷன்!!

bjp-is-hooking-vijay-nayanar-who-dropped-the-master-plan-condition-put-on-weight

ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த நிலையில் விஜய் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக விஜய்யுடன் அதிமுக கட்டாயம் கூட்டணி வைக்கும் என்று பேச்சு அடிபட்டு வந்தது. இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தியும் இருவருக்கும் ஒத்துவரவில்லை. இரண்டரை ஆண்டு ஆட்சி காலம் பாதைக்கு பாதி தொகுதி வேண்டும் என்று கேட்டதால் எடப்பாடி கூட்டணியே வேண்டாம் என்று கூறிவிட்டார். இருந்தாலும் திமுகவை எதிர்ப்பதற்காக வலுவான கூட்டணியை உருவாக்க தாவேகாவை தங்களுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று முயற்சியில் பாஜக … Read more

மீண்டும் மீண்டும் தள்ளி போகும் பள்ளி திறப்பு தேதி!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

மீண்டும் மீண்டும் தள்ளி போகும் பள்ளி திறப்பு தேதி!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

முழு ஆண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிகளுக்கான திறப்பு தேதி ஜூன் 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.   எனினும் அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் ஜூன் இரண்டாம் வாரத்திற்கு பின் பள்ளிகளை திறக்க … Read more

நடிகர் ரஜினிக்கு அவரது மனைவியால் எழுந்த புதிய பிரச்சனை!!

நடிகர் ரஜினிக்கு அவரது மனைவியால் எழுந்த புதிய பிரச்சனை!!

நடிகர் ரஜினிகாந்துக்கு வெளியில் பெரிதளவில் யாருடனும் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என்றாலும் அவருக்கு பெரும்பாலான பிரச்சனைகள் அவரது குடும்பத்தில் இருந்து தான் வருகின்றன என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக தற்பொழுது லதா ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பதால் வைரல் ஆகி வருகிறது.    நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்த பின் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் 2 திரைப்படத்தில் நடித்துக் … Read more

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை.. ஆனா 24 பெத்துக்க ஆசை!! நடிகை ரோஜா வாழ்வில் நடந்த சோகம்!!

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை.. ஆனா 24 பெத்துக்க ஆசை!! நடிகை ரோஜா வாழ்வில் நடந்த சோகம்!!

நடிகை ரோஜா அவர்கள் நடிகையாக மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் காலூன்றி வருகிறார். கணவர் இயக்குனர் செல்வமணி இவர்கள் இருவருக்கும் இருந்த மிகப்பெரிய கனவு மற்றும் இவர்களுடைய வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்களை youtube சேனலுக்கு பகிர்ந்து இருக்கின்றனர்.    அதன்படி, இந்தியா கிளிப்ஸ் யூடியூப் சேனலுக்கு நடிகை ரோஜா அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-   தனக்கு திருமணத்திற்கு முன்பாக கர்ப்பப்பையில் ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் அதனால் தனக்கு குழந்தை பிறப்பது மிகவும் கடினமான ஒன்றாக அல்லது … Read more

இலவச தங்கும் இடம் & உணவு உடன் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!!

இலவச தங்கும் இடம் & உணவு உடன் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!!

தமிழக அரசு தரப்பில் நடத்தப்பட்டு வரும் போட்டி தேர்வுகளில் ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.    ஒருபுறம் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து தமிழக மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்து கொண்டு இருக்கும் நிலையில் மற்றொருபுறம் அரசு பணியில் மாணவர்கள் சேர்வதற்கு தமிழக அரசே நான் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதனுடைய … Read more

பெண்களுக்கான நலத்திட்ட உதவியில் பயன்பெறும் ஆண்கள்!! தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை!!

பெண்களுக்கான நலத்திட்ட உதவியில் பயன்பெறும் ஆண்கள்!! தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை!!

தமிழக அரசு தரப்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஆட்டோக்கள் தமிழகத்தில் சென்னையில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.    2025 மார்ச் 8 ஆம் தேதி அன்று தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பெண்கள் பயனடையாமல் மாற்றாக சில ஆண்கள் இந்த பிங்க் நிற ஆட்டோக்களை ஓட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் … Read more

குடியுரிமை சான்றிலிருந்து நீக்கப்பட்ட ஆதார் & பான்!! இனி இதுதான் கட்டாயம்!!

குடியுரிமை சான்றிலிருந்து நீக்கப்பட்ட ஆதார் & பான்!! இனி இதுதான் கட்டாயம்!!

இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமைக்கான சான்றாக இதுவரை ஆதார் மற்றும் பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனி இவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.    ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவராக இருப்பாரோ என்று சந்தேகம் எழும்பொழுது வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய பாஸ்போர்ட் மட்டுமே இனி குடியுரிமைக்கான சான்றாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.   இதுகுறித்து டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்திருப்பதாவது … Read more

மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!! விலை குறைக்கப்பட்ட இலங்கை கப்பல் பயணம்!!

மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!! விலை குறைக்கப்பட்ட இலங்கை கப்பல் பயணம்!!

தமிழகத்திலிருந்து நாகப்பட்டினம் துறைமுகம் மூலமாக இலங்கை காங்கேஷன் துறையின் முகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டு வரக்கூடிய தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் தற்பொழுது சுற்றுலா பயணிகளை அவரும் வகையில் அதிரடியாக கப்பல் பயணத்தின் டிக்கெட்டுகளின் விலையை குறைத்து இருக்கிறது.    இது குறித்த கப்பல் நிறுவனத்தின் உரிமை ஆளர் நாகை மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருப்பதாவது :-   2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் … Read more

2025யில் 20000 ஆயிரம் புதிய ஊழியர்கள் நியமனம்!! காக்னிசண்ட் நிறுவனம் திடீர் அறிவிப்பு!!

Appointment of 20000 thousand new employees in 2025!! Cognizant company sudden announcement!!

தகவல் தொழில்நுட்ப (IT) சேவை நிறுவனமான காக்னிசன்ட், 2025 ஆம் ஆண்டில் 20,000 புதிய ஊழியர்களை  வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. 20,000 புதியவர்கள் இப்போது எங்கள் பிரமிட்டை வடிவமைப்பார்கள், ஏனெனில் நாங்கள் இப்போது நிறைய நிர்வகிக்கப்பட்ட சேவைகளைப் பெறுகிறோம். எனவே, அது எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை துரிதப்படுத்தத் தொடங்கும்,” என்று மார்ச் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் எஸ் கூறினார். “இப்போது கரிம வளர்ச்சி மீண்டும் … Read more

பாஜக-வை உதறி தள்ளும் பாமக.. கூட்டணி வெச்சு தான் எல்லாம் போச்சு!! 11 ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

The BJP is going to be pushed away by the BJP. Important announcement on 11th!!

PMK: பாமகவின் முழு நிலவு மாநாடானது இம்மாதம் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு முன்பு கட்சிக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது. இதனால் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என பலரும் செய்வதறியாது குழம்பியுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்து பத்து தொகுதிகளில் ஒரு தொகுதியை விட்டு மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. இதனால் கட்சி அதிகாரம் பறிபோனது. இவையனைத்திற்கும் காரணம் அன்புமணி தான் அவர்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என … Read more