டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில்  எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!! அஇஅதிமுகவின் கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கும், கட்சியிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்குவதற்குமான உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடைய ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீடு … Read more

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!!

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!!

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சிறுமி காது வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில். தனது தாயுடன் வர்க்கலா புத்தன்சந்தை பகுதியில் உள்ள டாக்டர் பி.சுரேஷ்குமாரிடம் சிகிச்சைக்கு சென்றார். ஆனால், காதுக்குள் பரிசோதனை என்ற பெயரில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிற்கு சென்ற பிறகு, தனது தாயிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோரால் … Read more

ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!!

ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!!

ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!! வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்பி அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு மற்றும் இணைய இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் துண்டித்துள்ளது. எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துண்டிப்பு நடவடிக்கைக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், இதற்கிடையில் இதுபோன்ற முடிவுகள் ஜனநாயகத்திற்கு சவால் … Read more

இஸ்ரோவின் கனவு திட்டமான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு புதிய இணைப்பு!! 

இஸ்ரோவின் கனவு திட்டமான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு புதிய இணைப்பு!! 

இஸ்ரோவின் கனவு திட்டமான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு புதிய இணைப்பு!! 2024 ஆண்டு ஜனவரியில் விண்ணில் ஏவ இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வரும் ஜனவரியில் ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை நாசாவுடன் இணைந்து இஸ்ரோ செய்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ), அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (நாசா) இணைந்து, சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக ‘ஆதித்யா எல்1’ என்ற செயற்கைக்கோளை … Read more

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நள்ளிரவு கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி, உருளையன்பேட்டை ,பகுதியில் உள்ள நவினா கார்டன் அருகே நள்ளிரவு 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதாக உருளையன்பேட்டை போலீசார்க்கு கிடைத்த … Read more

தென்காசியை சுற்றி சுற்றி சுழன்று அடிக்கும் முறைகேடு புகார்! மீண்டும் ஒரு திடுக்கிடும் சம்பவம் அம்பலம்

தென்காசியை சுற்றி சுற்றி சுழன்று அடிக்கும் முறைகேடு புகார்! மீண்டும் ஒரு திடுக்கிடும் சம்பவம் அம்பலம்

தென்காசியை சுற்றி சுற்றி சுழன்று அடிக்கும் முறைகேடு புகார்! மீண்டும் ஒரு திடுக்கிடும் சம்பவம் அம்பலம் சங்கரன் கோவில் பகுதியிலிருந்து தேர்வெழுதியோர் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி. 3604 என்கிற தொடங்கும் பதிவெண் கொண்ட தேர்வர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தேர்வெழுதியவர்கள் ஆவர். 2500 ஸ்டெனொ டைப்பிஸ்ட் காலிப்பணியிடங்களில் 600 க்கும் மேல் தென்காசி மாவட்டம் முழுவதிலிருமிருந்தும் அவர்களுள். 450 பேர் சங்கரன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் … Read more

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் – தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் இரண்டு புகார் மனு தாக்கல்

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் இரண்டு புகார் மனு தாக்கல்

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் – தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் இரண்டு புகார் மனு தாக்கல் தேசிய மனித உரிமை ஆணையம் புகார் மனுக்களை ஏற்றுக்கொண்டு வழக்கு எண் ஒதுக்கீடு செய்தது. வி கே புரம் பகுதியைச் சேர்ந்த வேத நாராயணன் என்பவர் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ரவி சந்தோஷ் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் உள்ள … Read more

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம்

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் - சீமான் மீண்டும் ஆவேசம்

பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்பேன்! சமாதியை காலி செய்து விடுவேன் – சீமான் மீண்டும் ஆவேசம் மீண்டும் சொல்கிறேன் பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் எனவும் இரவோடு இரவாக கிணற்றை காணவில்லை என்று வடிவேல் கூறியது போல சமாதியை காலி செய்து விடுவேன் எனவும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 60 வது தேசிய கடல்சார் தினத்தையொட்டி இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பில் சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் சிப்பந்திகள் … Read more

மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! சென்னை புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழந்துவிட்டதாக கூறி, உயிரிழந்த கர்ப்பிணின் உறவினர்கள் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவின் காரணமாக தனது மனைவி உயிரிழந்ததாக, உயிரிழந்த கர்ப்பிணியின் கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன்(31). ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் நிறைமாத கர்ப்பினியான தனது மனைவி ஆனந்தி (எ) ஜனகவள்ளி(27)-யை நேற்று … Read more

இடுக்கியில் மீண்டும் காட்டுயானை குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம்

இடுக்கியில் மீண்டும் காட்டுயானை குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம்

இடுக்கியில் மீண்டும் காட்டுயானை குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் இடுக்கியில் மீண்டும் அரிக்கொம்பன் காட்டுயானை அட்டகாசம், குடியிருப்புக்குள் புகுந்து சமையலறையை தகர்த்தால் அச்சம். கேரளா மாநிலம் இடுக்கி சின்னக்கானல் பகுதியில் அரிக்கொம்பன் என்ற காட்டுயானை அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் கடை, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் அப்பகுதியில் இதுவரை 11 பேரை தாக்கி கொன்றுள்லது.இதனால் இந்த அரிக்கொம்பனை பிடிக்க வனத்துறை முடிவு செய்த நிலையில் கேரளா உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. 5 பேர் கொண்ட குழுவை … Read more