ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க  கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!

Shouldn't there be multiple electricity connections in one person's name? Important information released by Minister Senthil Balaji!

ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க  கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் கடந்த  ஆண்டு முதல் மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்நுகர்வோரும்  அவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் அனைத்தையும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் … Read more

சற்றுமுன்: இனி விவோ ஒன் பிளஸ் செல்போன்களுக்கு தடை!! மத்திய புலனாய்வுத்துறையின் திடீர் உத்தரவு!!

Earlier: Vivo One Plus cell phones are now banned!! Central Intelligence Agency's sudden order!!

சற்றுமுன்: இனி விவோ ஒன் பிளஸ் செல்போன்களுக்கு தடை!! மத்திய புலனாய்வுத்துறையின் திடீர் உத்தரவு!! இந்தியா மற்றும் சீனா எல்லைக்கிடையே பல நாட்களாக மோதல் நடந்து வரும் நிலையில் பல வகைகளில் சீனா நம்மை கண்காணித்து வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களை தாக்கினர். இதனால் சீனா மற்றும் இந்தியா எல்லைக்கிடையே மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய வீரர்கள் பலர் பலியானர். … Read more

இன்று முதல் வழக்கம் போல் இங்கு ரயில் சேவை! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Train service here as usual from today! Southern Railway announced!

இன்று முதல் வழக்கம் போல் இங்கு ரயில் சேவை! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. அதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையிலும் மக்கள் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களில் செல்வதற்கும், பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்வதற்கும் அச்சமடைந்து வந்தனர். அதனைத் … Read more

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு?

Is it mandatory to pass Tamil Eligibility Test for doctor job? Action order issued by High Court Madurai Branch?

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு? கன்னியாகுமரி மாவட்டம் மணவாளங்குறிச்சியை சேர்ந்தவர் டாக்டர் ஜிஷா. மலையாளியான இவர் மருத்துவ படைப்பை கேரளாவில் முடித்தார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஜானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அரசு மருத்துவமனை டாக்டராக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2021 இல் நியமிக்கப்பட்டார். இவர் அரசு உதவி மருத்துவ பணிக்கான தேர்வில் பங்கேற்க தமிழ் தகுதி தேர்வு வெற்றி பெற்று … Read more

சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்! பெண் காவலர்களுக்கு விடுமுறை காவல் ஆணையர் வெளியிட்ட உத்தரவு!

celebrating-international-womens-day-the-order-issued-by-the-commissioner-of-police-on-leave-for-female-police-officers

சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்! பெண் காவலர்களுக்கு விடுமுறை காவல் ஆணையர் வெளியிட்ட உத்தரவு! ஆண்டுதோறும் மார்க் எட்டாம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும் பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடுவதுண்டு. பணியிடங்களில் பாலின பேதமும், பாலியல் சீண்டலும் தற்போது வரை தொடர்ந்து வருகின்றது. கொரோனா … Read more

மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று ஜிப்மர் மருத்துவமனை செயல்படாது!

important-information-released-by-the-medical-administration-jipmar-hospital-will-not-function-today

மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று ஜிப்மர் மருத்துவமனை செயல்படாது! விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரம் எடுத்து ராணியை மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை நினைவூட்டும் விதமாக ஹோலி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு அரசு பல்வேறு துறைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. அந்த வகையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த … Read more

தங்கத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக அரிசியின் விலை உயர்வு? வேளாண் துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

Rice price rise to compensate for gold? Shock news released by the Department of Agriculture!

தங்கத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக அரிசியின் விலை உயர்வு? வேளாண் துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்! தென்னிந்திய உணவு வகைகளில் அரிசி சாதம் தான் முக்கிய இடம் வகித்து வருகின்றது. இதில் தமிழகத்தின் அரிசி தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆந்திர மாநிலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலை ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளது. அதனால் அரிசியின் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. திருச்சியை சேர்ந்த வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் … Read more

தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.560 சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.41,320க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து … Read more

மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த கல்லூரிகள் இதனைப் பெற விண்ணப்பிக்கலாம்!

The announcement made by the State Director of Technical Education! These colleges can apply to get this!

மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த கல்லூரிகள் இதனைப் பெற விண்ணப்பிக்கலாம்! தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் சிறுபான்மை அந்தஸ்து பெற மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறையில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பொறியியல் பட்டப்படிப்புகள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள், நடத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. … Read more

மின்வாரியத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு! கோடை காலத்தில் அதிக மின் தேவைக்கு ஏற்பாடு!

The announcement made by the Minister of Electricity V Senthil Balaji! Provision for high electricity demand during summer!

மின்வாரியத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு! கோடை காலத்தில் அதிக மின் தேவைக்கு ஏற்பாடு! மின்சாரத்துறை செயல்பாடுகள் குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி செந்தில் பாலாஜி கூறுகையில் நடப்பாண்டில் தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் நுகர்வு  கடந்த 4ஆம்  தேதி 17 ஆயிரத்து 584 மெகா வாட்டாக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த … Read more