அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு தாம்பரம், கிண்டி வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் – மதுரவாயல் வழியாகவும் செல்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் வழியை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் நேர மிச்சம் என்றாலும் … Read more

நேரடி நியமனங்கள் மூலம் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர் 

நேரடி நியமனங்கள் மூலம் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர் 

நேரடி நியமனங்கள் மூலம் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் சிவசங்கர்!  அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்புவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் மற்றும் 122 ஓட்டுநர் பணியிடங்களையும் நேரடி நியமனம் மூலம் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து … Read more

மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 2 வது நாளாக இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

District education department announced! School holidays here for 2nd day!

மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 2 வது நாளாக இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை! புதுக்கோட்ட மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் இருந்த நேற்று முன்தினம் விளையாட்டு போட்டிகளுக்கு தொட்டியம் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து திரும்பிய மாணவிகள் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர் அப்போது ஆழம் தெரியாமல் நான்கு மாணவிகள் ஆற்றுக்குள் சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் நேற்று நள்ளிரவு … Read more

 குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்! 

 குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்! 

 குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்!  மது போதையில் இருந்து இளைஞர் சிகரெட்டை பற்ற வைத்ததால் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பரபரப்பூட்டும் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் மஜீத் தெருவை சேர்ந்தவர் முபாரக். இவர் நேற்று இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் மதுவை கையில் வைத்துக்கொண்டு சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவரது உடலில் … Read more

என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

Attention students writing NMMS exam! Hall Ticket Release Today!

என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு! தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இது குறித்து தேர்வுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் தான் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இந்த உதவி தொகையை … Read more

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்!

Information published by Tamil Nadu Transport Corporation! They are directly appointed!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்! தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத பொது போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுகின்றது.தற்போது அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தமிழ்நாடு லிமிடெட்டில் 685 ஓட்டுனர் உடன் நடத்துனர் பணியிடங்கள், கும்பகோணம் லிமிடெட்டில் 122 ஓட்டுனர் பணியிடங்களை அலுவலகம்  மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்ப … Read more

ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீர்களுக்கான தேர்வு!

The announcement made by the Ministry of Defense! Selection for Agni Veers!

ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீர்களுக்கான தேர்வு! மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முப்படைகளில் ஆள் சேர்க்க வேண்டும் என புதிய திட்டமான அக்னிபத் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் படுத்தினார். புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயர் வைக்கப்பட்டது. அக்னிபத் திட்டத்தில் சேர்வதற்கு வீரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அவர்களுடைய வயது 17 1/2  முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் வேலையில் சேர்ந்து ஆறு மாத … Read more

முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு

முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு

முதல்வர் ஸ்டாலினிடம் பாக்கி ரூ.4,000யை கேட்டு வாங்குங்கள்- பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு முதல்வர் ஓட்டு கேட்க வந்தால் பாக்கி ரூ.4,000த்தை கேட்டு வாங்குங்கள் என்று  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரிக்க சென்ற எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

மூட்டு வலியால் அவதியா? ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் காக்கும் அற்புத தைலம்! 

மூட்டு வலியால் அவதியா? ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் காக்கும் அற்புத தைலம்! 

மூட்டு வலியால் அவதியா? ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் காக்கும் அற்புத தைலம்! ஆயுசுக்கும் மூட்டு வலி வராமல் உங்களுடைய ஒவ்வொரு மூட்டுகளும் திடகாத்திரமாக இருக்க வேண்டும் எனில் பாட்டி காலத்து இந்த தைலத்தை மட்டும் மூன்று நாட்கள் தேய்த்தால் போதும். இரவு தூங்குவதற்கு முன்னால் எந்த மூட்டு அதிகம் அளிக்கின்றதோ அதில் தடவினால் போதும். இந்த மூட்டு வலி பறந்து விடும். அதற்கு அடுத்து இறப்பு நெருங்கும் வரை உங்களுக்கு மூட்டு வலி என்பதை வரவே … Read more

இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!!

Two serving biryani.. Rs 2000!! Just vote for Double Leaf! EPS sensation!!

இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறப்போவதையொட்டி,அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் பட்சத்தில் அதிமுக தென்னரசை வேட்பாளராக நிற்க வைத்து வாக்குகளை சேகரித்து வரும் நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி களத்தில் இறங்கியுள்ளார். இன்று தென்னரசுவை ஆதரித்து பேசுகையில் எடப்பாடி அவர்கள் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பொழுதும் … Read more