சிக்னலில் நின்ற லாரி மீது மோதிய பைக்!  அடுத்தடுத்த விபத்துகளில் ஏற்பட்ட சோகம்! 

சிக்னலில் நின்ற லாரி மீது மோதிய பைக்!  அடுத்தடுத்த விபத்துகளில் ஏற்பட்ட சோகம்! 

சிக்னலில் நின்ற லாரி மீது மோதிய பைக்!  அடுத்தடுத்த விபத்துகளில் ஏற்பட்ட சோகம்!  சிக்னலில் நின்ற லாரி மீது வேகமாக வந்து இருசக்கர வாகனம் மோதியுள்ளது. மதுரவாயலை அடுத்த நொளம்பூரை சேர்ந்தவர் அன்பரசன் வயது 27. டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பாரிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  அவரது பைக் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது சிக்னலில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக … Read more

விளையாட்டாக மாணவர்கள் செய்த காரியம்! உடனடியாக களமிறங்கிய வேல்முருகன்

Tamilaga Valvurimai Katchi Head Velmurugan-News4 Tamil Online Tamil News

விளையாட்டாக மாணவர்கள் செய்த காரியம்! உடனடியாக களமிறங்கிய வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது சொந்தப் செலவில் அரசுப்பள்ளிகளுக்கு மின் விசிறிகள் மற்றும் மின் விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு இவர் ஆய்வுக்கு சென்ற போது, ஃபேன் இல்லாமல் வியர்க்குது சார் என மாணவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக ஃபேன் வாங்கிக் கொடுத்து அதை வகுப்பறைகளில் பொருத்தி மாணவர்களுக்கு வேல்முருகன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு … Read more

கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்! 

கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்! 

கூலான ஏசி வித் ஹாட் டிரிங்! தனியார் நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்!  காரில் ஏசியை போட்டு மது போதையில் தூங்கி தனியார் நிறுவனம் ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் உள்ள கோவில் வீதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் தென்னம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவியுள்ளார். இந்நிலையில் ரவிக்குமார் நெகமம் பல்லடம் சாலையில் உள்ள மதுபான கடையில் மதுவாங்கியுள்ளார். … Read more

சிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியை உடன் வாக்குவாதம் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

சிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியை உடன் வாக்குவாதம் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

சிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியை உடன் வாக்குவாதம் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்!  சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் தட்டி கேட்ட ஆசிரியை உடன் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியின் அருகே உள்ள கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு வழக்கம் போல் நேற்று ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஜன்னல் … Read more

விரைவில் குரூப் 1 தேர்வு.. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு டிவிட்டர்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை? 

Soon group 1 exam.. Bamaka founder Ramadas sensational twitter!! Action taken by the Tamil Nadu government?

விரைவில் குரூப் 1 தேர்வு.. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு டிவிட்டர்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை? தமிழக அரசின் வருவாய் துறையில் தற்பொழுது காலி பணியிடங்கள் அதிக அளவு தட்டுப்பாடாக உள்ள நிலையில் உடனடியாக குரூப்-1 தேர்வை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் … Read more

இவர்களை பணியில் சேர்த்தால் 50 ஆயிரம் அபராதம் மூன்று ஆண்டு சிறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

50,000 fine and three years imprisonment if they are employed! Action order issued by the government!

இவர்களை பணியில் சேர்த்தால் 50 ஆயிரம் அபராதம் மூன்று ஆண்டு சிறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 180 சதவீதமாக அதிகரித்துள்ளது.உலகின் மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்றாக இருப்பது குழந்தை தொழிலாளர் தான்.குடும்பங்களில் உள்ள வறுமையின் தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு குழந்தை தொழிலார் உருவாகுவதை தவிர்க்க தமிழக அரசு எண்ணற்ற முயற்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை … Read more

கணவருக்கு வாய்ப்பு மறுப்பு! இனி அஜித் உடன் நடிக்க மாட்டாரா லேடி சூப்பர் ஸ்டார்? வெளிவந்த தகவல் 

கணவருக்கு வாய்ப்பு மறுப்பு! இனி அஜித் உடன் நடிக்க மாட்டாரா லேடி சூப்பர் ஸ்டார்? வெளிவந்த தகவல் 

கணவருக்கு வாய்ப்பு மறுப்பு! இனி அஜித் உடன் நடிக்க மாட்டாரா லேடி சூப்பர் ஸ்டார்? வெளிவந்த தகவல்   ஏகே 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அஜித் மீது நயன்தாரா அதிருப்தியில் உள்ளார். தமிழில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் என்ற படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கினார். … Read more

பிச்சைக்காரன் பாகம் 2 ன் முதல் நான்கு நிமிடம் வெளியீடு! இதுதான் கதையா வெளிவந்த முக்கிய தகவல்!

The first four minutes of Beggar Part 2 release! This is the main information that came out of the story!

பிச்சைக்காரன் பாகம் 2 ன் முதல் நான்கு நிமிடம் வெளியீடு! இதுதான் கதையா வெளிவந்த முக்கிய தகவல்! கடந்த 2016 ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் படம் வெளியானது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகின்றார். படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்றது.அப்போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.அவரை உடனே … Read more

ஐஎஸ்ஐ அமைப்பில் இணைய தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ! 

ஐஎஸ்ஐ அமைப்பில் இணைய தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ! 

ஐஎஸ்ஐ அமைப்பில் இணைய தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ!  அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த பயங்கரவாதி இன்று பெங்களூரில் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ எடுத்த அதிரடி நடவடிக்கையால் பெங்களூரில் இருந்த சாப்ட்வேர் இன்ஜினியரான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு நாட்டில் தடை செய்யப்பட்டு இயக்கங்களில் ஒன்றாகும். இந்த இயக்கத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் … Read more

நீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

Do you need to get your 10th and 12th class certificate? This is the last day, apply now!

நீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்! தமிழகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற என் டி சி , என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை போலவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற … Read more