IPL 2025 : CSK டீமுக்காக களமிறங்கும் சிங்கக்குட்டி!! இன்னைக்கு மேட்ச் வேற மாறி இருக்க போகுது!!

IPL 2025: Singhakutty to play for CSK team!! Today's match is going to be different!!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்களுடைய தொடக்க ஆட்டத்தை நல்லபடியாக துவங்கியிருந்தாலும் தொடர்ந்து 5 முறை தோல்வியை சந்தித்த ரசிகர்களிடையே மிகப் பெரிய வருத்தத்தை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன்பின், LSG அணியுடன் ஆன போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நிலையில், அதற்கு அடுத்ததாக விளையாடிய MI அணியுடன் மீண்டும் CSK அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று SRH உடன் நடைபெற இருக்கக்கூடிய ஆட்டத்தில் புதியதாக ஒரு இளம் வீரரை … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு!! ஏப்ரல் 26 முதல் 30 வரை 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!!

Attention Public!! Banks will be closed for 4 days from April 26th to 30th!!

இந்திய ரிசர்வ் வங்கியின் உடைய நாள் காட்டின் படி மட்டுமே இந்தியாவில் இருக்கக் கூடிய வங்கிகள் இயங்கி வருகிறது. அதன் படி, ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 26 :- இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு படி மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கியின் விடுமுறை நாட்களாக கருதப்படுகிறது. இதனால் மாதத்தில் நான்காவது சனிக்கிழமையான ஏப்ரல் 26 … Read more

தமிழக அரசு வழங்கும் இன்டர்நெட் சேவை!! ஒரு வீட்டிற்கு 200 ரூபாய் மாத கட்டணம் அறிவிப்பு!!

Internet service provided by the Tamil Nadu government!! Announcement of a monthly fee of 200 rupees per household!!

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பது போல இன்டர்நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் 4700 கிராம பஞ்சாயத்துகள் இடம் இருந்து இன்டர்நெட் சேவை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் மாதம் 200 ரூபாய் செலவில் 100 Mbps அளவில் வேகம் கொண்ட இன்டர்நெட் சேவை வழங்கப்படும் … Read more

மாதம் ரூ 1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!!

Women's welfare amount of Rs 1000 per month.. Good news from Stalin!!

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் வழங்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி வெற்றி பெற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் பெண்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை. இந்த திட்டம் செல்லுபடி ஆகவேண்டும் என்றால் தாங்கள் கூறிய வரைமுறை கீழ் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தது.அதன்படி இத்திட்டம் பல மகளிருக்கும் கிடைக்காமலே போனது. நாளடைவில் திமுக மீதான அதிருப்தியானது வளரவே திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் கார்ப்பரேஷன் … Read more

செங்கோட்டையன் கொடுத்த ஷாக்.. சற்றும் எதிர்பாரா EPS!! சட்ட பேரவையில் திடீர் பரபரப்பு!!

Sengottaiyan's shock.. Unexpected EPS!! Sudden excitement in the Legislative Assembly!!

ADMK: அத்திக்கடவு அவிநாசி திட்டம் சார்பாக எடப்பாடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர் அந்த நிகழ்ச்சியிலிருந்தே மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் மற்றும் எடப்பாடிக்கு விரிசல் போக்கானது உண்டாக ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக மூத்த நிர்வாகியான தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கிடைக்க வில்லை என்பது தான் செங்கோட்டையனின் புலம்பலாக உள்ளது. இவர்களுக்குள் உட்கட்சி மோதல் உள்ளது என்பதை பேச்சிலேயே அறிய முடிந்தது. மேற்கொண்டு இவர் எடப்பாடி மீது அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வரும் … Read more

காப்புரிமை விவகாரம்!.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 கோடி அபராதம்!.. நீதிமன்றம் உத்தரவு!..

AR Rahman

ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதும் வாங்கினார். அதன்பின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ரவுண்டு கட்டி அடித்தார். அவரின் இசைக்கு இளைஞர்கள் ரசிகர்களாக மாறினார்கள். அவரின் வெஸ்டர்ன் இசை பலரையும் ஆட்டம் போட வைத்தது. அப்படியே ஹிந்தி சினிமாவுக்கும் போய் கலக்கினார். ரங்கீலா படத்தில் துவங்கி பல ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்படியே ஹாலிவுட்டுக்கு போனார். ஹாலிவுட் இயக்குனர் இயக்கிய ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக … Read more

திமுக உடன் ரகசிய டீலிங்.. உடனே இவரை நீக்குங்கள்!! கொந்தளிக்கும் பாமக நிர்வாகிகள்!!

Secret dealings with DMK.. Remove him immediately!! Upset PMK executives!!

PMK: பாமகவில் சமீப காலமாக அப்பா மகன் இருவருக்குமிடையே பனிப்போரானது முடிவடைந்த பாடில்லை. பொது நிகழ்ச்சி ஒன்றில் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வழங்கி இக்கட்சியை குடும்ப அரசியலாக்குவதா என அன்புமணி கூறியது சர்ச்சையானது. இதற்கு முக்கிய காரணம் ராமதாஸ் மகள் வழி பேரனுக்கு இளைஞர் அணித் தலைவர் பதவி கொடுத்தது தான். பிறகு சமாதானம் செய்து கட்சி சுமுகமாக சென்ற நிலையில் திடீரென்று ராமதாஸ், நான்தான் கட்சியின் தலைவர் அன்புமணி கிடையாது என அறிவிப்பை வெளியிட்டார். இது … Read more

செந்தில் மற்றும் பொன்முடி பதவி இனி இவர்களுக்கு தான்.. நேரம் பார்த்து அடிக்கும் ஸ்டாலின்!!

Senthil and Ponmudi's posts are now theirs.. Stalin will take his time!!

DMK: தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி தங்கள் மீதுள்ள அதிருப்திகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி உள்ளனர். இதில் செந்தில் பாலாஜி வழக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக அவதூறு பேச்சில் சிக்கிய அமைச்சர் பொன்முடி மற்றும் ஊழல் வழக்கிலிருக்கும் செந்தில் பாலாஜி இவர்கள் இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க உள்ளார்களாம். இவர்களின் … Read more

வடிவேலுவுக்கு மார்க்கெட் போனதுக்கு காரணமே அவர்தான். போட்டு பொளக்கும் பயில்வான்!..

vadivelu

மதுரையை சேர்ந்த வடிவேலு பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கொடுத்தார்கள். பெரும்பாலும் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். ஏனெனில், மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த பாஷையை அழகாக பேசி திரையில் ஸ்கோர் செய்தார். கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிடவே அவரின் இடத்திற்கு சந்தானம் வந்தார். ஆனால், வடிவேலு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 10 படங்கள் வெளியானால் அதில் … Read more

தீவிரவாதிகளுக்கு உதவுவது உண்மைதான்!.. ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..

asif

காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த … Read more