வெறும் 5 நிமிடத்தில் சுகர் லெவல் உங்கள் கண்ட்ரோலுக்கு வர.. இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

வெறும் 5 நிமிடத்தில் சுகர் லெவல் உங்கள் கண்ட்ரோலுக்கு வர.. இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட கீழா நெல்லி,பாகல்,கோவைக்காய் ஆகியவற்றை கொண்டு ஜூஸ் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்:- கீழாநெல்லி ஜூஸ் தேன் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி கீழாநெல்லி இலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் கீழாநெல்லி இலையை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த … Read more

குடல் அல்சர் புண் குணமாக.. இந்த எண்ணையை தினமும் காலையில் 10 மில்லி குடிங்க!!

குடல் அல்சர் புண் குணமாக.. இந்த எண்ணையை தினமும் காலையில் 10 மில்லி குடிங்க!!

மோசமான உணவுமுறை பழக்கத்தால் வயிற்றுப்புண்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகளை பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர். அல்சர் புண் பாதிப்பால் வயிற்றுப்போக்கு,ஆசனவாய் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளலாம். அல்சர் வருவதற்கான முக்கிய காரணங்கள்: 1)மோசமான உணவுமுறை பழக்கம் 2)உணவு தவிர்த்தல் 3)காரசாரமான உணவுகள் 4)புளிப்பு உணவுகள் 5)பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்சர் அறிகுறிகள்: 1)மலம் கழிப்பதில் சிரமம் 2)ஆசனவாய் எரிச்சல் 3)வயிறு எரிச்சல் 4)வயிற்று வலி வயிற்றுப்புண் குணமாக … Read more

ஆறு முறை இதைக் கூறினால் போதும், முருகனின் அருளால் அடுத்த நாளே உங்களது வாழ்க்கை மாறும்..!!

ஆறு முறை இதைக் கூறினால் போதும், முருகனின் அருளால் அடுத்த நாளே உங்களது வாழ்க்கை மாறும்..!!

தினமும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என்று முருகனுக்கு உரிய நாமங்களை மட்டுமே பாராயணம் செய்யும் முருக பக்தர்களை விட, எவர் ஒருவர் மனம் உருகி ஒவ்வொரு நொடிப் பொழுதும் முருக பக்தியில் மூழ்கி இருக்கிறாரோ அவருடனே முருகன் இருக்க ஆசைப்படுவார். இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவ யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு கதறும் பொழுது “நான் இருக்கிறேன்” என்று ஓடோடி வருபவர் தான் கந்தன். தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த … Read more

இந்த ஒரு பழத்தை சாப்பிட்டால்.. வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போகமாட்டீங்க!!

இந்த ஒரு பழத்தை சாப்பிட்டால்.. வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போகமாட்டீங்க!!

நாம் தினமும் ஒரு பழம் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.விலை அதிகம் இருக்கின்ற பழங்களைவிட விலை குறைவான பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.குறிப்பாக கொய்யா பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. கொய்யா பழத்தில் வைட்டமின் சி,மெக்னீசியம்,கால்சியம்,வைட்டமின் பி6,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.கொய்யா பழம் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யா பழத்தை சாப்பிடலாம்.கொய்யா பழத்தில் … Read more

இந்த பொடி சாப்பிட்டால்.. உங்கள் தலையில் ஒரு வெள்ளைமுடி கூட இருக்காது!!

இந்த பொடி சாப்பிட்டால்.. உங்கள் தலையில் ஒரு வெள்ளைமுடி கூட இருக்காது!!

தற்பொழுது வெள்ளைமுடி பாதிப்பை வயது பேதமின்றி அனைவரும் சந்தித்து வருகின்றனர்.மோசமான வாழ்க்கைமுறையால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.தலைமுடியை பராமரிக்க தவறுவதால் தலைமுடி இளம் வயதிலேயே வெள்ளையாகிவிடுகிறது. இளம் வயது நரைமுடியை கருப்பாக மாற்ற ஹேர் டை பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு ஏற்படும்.கெமிக்கல் ஹேர் டை சீக்கிரம் முடியை கருமையாக மாற்றும் என்றாலும் தலைமுடி ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் சில சரும பிரச்சனைகளும் ஏற்படும்.எனவே கெமிக்கல் ஹேர் டைக்கு மாற்று … Read more

வாழ்நாள் முழுவதும் 20 வயது தோற்றத்துடன் இருக்க.. இந்த ஒரு ஜூஸை தினமும் பருகலாம்!!

வாழ்நாள் முழுவதும் 20 வயது தோற்றத்துடன் இருக்க.. இந்த ஒரு ஜூஸை தினமும் பருகலாம்!!

வாழைமரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும்.வாழைப்பழம்,வாழைப்பூ,வாழைத்தண்ட,வாழையிலை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் வாழைத்தண்டில் ஜூஸ்,சூப் செய்து குடித்து வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும். வாழைத்தண்டு ஜூஸ் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- 1)வாழைத்தண்டு – ஒரு கப்(பொடியாக நறுக்கியது) 2)சீரகம் – அரை தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு சிறிய வாழைத்தண்டு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வாழைத்தண்டை நான்கு … Read more

தள்ளிப்போன மாதவிடாயை வரவைக்கும் ஜூஸ்!! இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்!!

தள்ளிப்போன மாதவிடாயை வரவைக்கும் ஜூஸ்!! இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்!!

பெண்கள் மாதவிடாய் சம்மந்தபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவது அதிகரித்து வருகிறது.இப்பொழுது பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கிறது.இதனால் உடல் மற்றும் மன அளவில் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்பு குணமாக வாழைப்பூவில் ஜூஸ் மற்றும் சூப் செய்து குடிக்கலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)வாழைப்பூ 2)பனங்கற்கண்டு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு வாழைப்பூவை எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்திருக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் … Read more

கிட்னி ஸ்டோன் பனி போல் கரைய.. இந்த சித்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்!!

கிட்னி ஸ்டோன் பனி போல் கரைய.. இந்த சித்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்!!

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.நிச்சயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. தீர்வு 01: சிறுகன்பீளை மற்றும் மூக்கிரட்டை கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வைத்துக் கொளல் வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள மூக்கிரட்டை மற்றும் சிறுகன்பீளையை போட்டு குறைவான தீயில் கொதிக்க … Read more

வேனல் கட்டியை வலி இன்றி குணமாக்க.. இந்த 04 வீட்டு வைத்தியங்களை உடனே செய்து பாருங்கள்!!

வேனல் கட்டியை வலி இன்றி குணமாக்க.. இந்த 04 வீட்டு வைத்தியங்களை உடனே செய்து பாருங்கள்!!

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாகிறது.குறிப்பாக தோலில் வேனல் கட்டிகள் வந்து வலி,எரிச்சலை ஏற்படுத்தும்.எனவே வேனல் கட்டி குணமாக இந்த நான்கு வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். தீர்வு 01: வேப்பிலை ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை வேனல் கட்டிகள் மீது பூசி நன்றாக காய்ந்த பின்ன வெது … Read more

உங்கள் பார்வை திறன் அதிகரிக்க கண் பிரச்சனைகள் குணமாக.. இந்த ஒரு ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

உங்கள் பார்வை திறன் அதிகரிக்க கண் பிரச்சனைகள் குணமாக.. இந்த ஒரு ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

கண் பார்வை திறனை மேம்படுத்த கேரட்டை உணவாக சாப்பிடலாம்.வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.கண் எரிச்சல்,கண் நமைச்சல்,கண் சூடு தணிய இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)கேரட் – ஒன்று 2)நெல்லிக்காய் – ஒன்று 3)கறிவேப்பிலை – ஒரு கொத்து 4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- படி 01: முதலில் ஒரு முழு கேரட்டை எடுத்து தோல் நீக்கி … Read more