வெற்றிலை கொடியை வைப்பதற்கு முன் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

வெற்றிலை கொடியை வைப்பதற்கு முன் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

பொதுவாக அனைவரது வீட்டிலுமே ஏதேனும் ஒரு செடியை வளர்த்து வருவார்கள். அது அழகிற்காகவும் இருக்கலாம் அல்லது வாஸ்துவிற்காகவும் இருக்கலாம். பல விதமான செடிகளை வளர்த்து அதனை பராமரித்து வரும் பொழுது மன அமைதி, மன நிம்மதி போன்றவை ஏற்படும். இயற்கையின் பசுமை நிறத்தை பார்க்கும் பொழுதே அனைவரது உள்ளத்திலும் ஒரு அமைதி ஏற்பட்டுவிடும். இதற்காகத் தான் பெரும்பாலான வீடுகளில் பலவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று வாஸ்துவிற்காகவும் என பலவிதமான செடிகளை வளர்த்து வருகின்றனர். வாஸ்துவிற்கு எந்தெந்த … Read more

முதுகு தண்டுவட வலி வர காரணங்கள் மற்றும் அதற்கு உரிய சிகிச்சை முறைகள்!!

முதுகு தண்டுவட வலி வர காரணங்கள் மற்றும் அதற்கு உரிய சிகிச்சை முறைகள்!!

நமது முதுகு தண்டுவட பகுதியில் காயம் ஏற்பட்டாலோ அல்லது எலும்பு தேய்மானமானாலோ வலி ஏற்படும்.விபத்து,காயங்கள்,சேதம் போன்ற காரணங்களால் முதுகு தண்டில் வலி ஏற்படுகிறது. அதேபோல் தண்டுவட பகுதியில் உள்ள நரம்புகளில் அலர்ஜி ஏற்பட்டால் பலவீன உணர்வு ஏற்படும்.முதுகு தண்டுவடத்தில் கட்டிகள் இருந்தால் வலி,வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தண்டுவட புற்றுநோய் பாதிப்பு இருந்தால் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நம் உள்ளுறுப்புகளில் முக்கியமான ஒன்று முதுகு தண்டு.இதன் ஆரோக்கியம் குறைந்தால் நிச்சயம் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். முதுகு … Read more

உங்கள் வீட்டில் இந்த மூன்று இடத்தில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

உங்கள் வீட்டில் இந்த மூன்று இடத்தில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

ஒரு குடும்பத்தில் என்றென்றைக்கும் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி, பணவரவு இது போன்ற அனைத்தும் இருந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும். அப்படிப்பட்ட சொர்க்கத்தை தரக்கூடிய நம்முடைய வீடு எப்பொழுதும் பாதுகாப்பாகவும், வீட்டில் இருப்பவர்களை எதிர்மறை சக்திகள் தாக்காமலும் இருக்க வேண்டும். இதுபோன்று எந்தவித தீய காரியங்களும் வீட்டில் நடைபெற கூடாது, குடும்பம் நல்லபடியாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம். அதாவது உங்கள் வீட்டில் இந்த மூன்று இடங்களில் மட்டும் கிராம்பை … Read more

குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தால் உங்களுடைய வம்சமே செழிப்பாய் இருக்கும்..!!

குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தால் உங்களுடைய வம்சமே செழிப்பாய் இருக்கும்..!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது குலதெய்வம் தான் ஆணிவேர். மற்ற தெய்வங்களின் அருள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் குலதெய்வத்தின் அருள் என்பது அனைத்து குடும்பங்களுக்கும் மிகவும் முக்கியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அந்த குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் குடும்பம் சுபிட்சமாக இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குலதெய்வம் ஒரு சிலருக்கு ஆண் தெய்வமாக இருக்கும், ஒரு சிலருக்கு பெண் தெய்வமாக இருக்கும். அதே போன்று ஒரு சிலருக்கு ஆண் பெண் இருவரும் சேர்ந்த தெய்வமாக இருக்கும். … Read more

உங்களுடைய ராசிப்படி இந்த தெய்வத்தின் குணத்தை தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்..!!

உங்களுடைய ராசிப்படி இந்த தெய்வத்தின் குணத்தை தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்..!!

1. மேஷம்: முருகனைப் போல் துணிச்சலையும், தைரியத்தையும் கொண்டவர்கள் தான் மேஷம் ராசிக்காரர்கள். எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை தகர்த்துவிட்டு வெற்றியைக் காண்பார்கள். துணிவு அவர்களது ரத்தத்தில் கலந்து இருக்கும். எனவே எந்த ஒரு செயலையும் பயமின்றி செய்யலாம். 2. ரிஷபம்: லட்சுமி தேவியை போல் பொறுமையையும், கடின உழைப்பையும், செழிப்பையும் பெற்றிருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள். முயற்சி உங்களுக்கு நிலையான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உழைப்பின் மூலம் வளம் சேரும். எனவே லட்சுமி தேவியை போல் எப்பொழுதும் … Read more

கார் ரேஸில் அஜித்தின் அணிக்கு 2வது இடம்!.. ரசிகர்கள் வாழ்த்து..

ajith car race

நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் உள்ளவர். கார் ரேஸில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி முதுகு, கால் போன்ற பகுதிகளில் இவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த வலிகளையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். திருமணம் ஆனபின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ள அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமாரின் டீம் கலந்துகொண்டது. அந்த போட்டியில் அஜித்தின் டீம் 3வது … Read more

இனிமேல் எல்லாம் நல்லதா நடக்கும்!. மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த துரை வைகோ!..

durai vaiko

மதிமுக முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை திடீரென அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மல்லை சத்யாவுடன் துரை வைகோவுக்கு கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என செய்திகள் வெளியானது. அதேநேரம், ஒருபக்கம், கட்சியிலிருந்து மல்லை சத்யாவை நீக்க துரை வைகோ … Read more

காயம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிக்கிறேன்!. துரை வைகோவை சமாதானம் செய்த நெல்லை சத்யா..

mallai sathya

மதிமுக முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை திடீரென அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அவருக்கு மல்லை சத்யாவுடன் கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கருதப்பட்டது. அதேநேரம், நேற்று காலை கூடிய நிர்வாக கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும் எனவும் … Read more

ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால்!.. குஷ்பு ஓப்பனா பேசிட்டாரே!…

kushbu

பாட்ஷா பட விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் ரஜினி பகைத்துக்கொண்டார். எனவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய அதிமுக தோற்றுப்போனது. அதன்பின் தொடர்ந்து நடித்த … Read more

ராஜினாமா முடிவு வாபஸ்!. பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு!.. மதிமுகவில் திருப்பம்..

durai

திமுகவிலிருந்து பிரிந்து சென்ற வைகோ மதிமுக என்கிற கட்சியை பல வருடங்களுக்கு முன்பே துவங்கினார். அதன்பின் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். ஒருபக்கம், தமிழகமெங்கும் நடை பயணும் மேற்கொண்டார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த வைகோ கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக கொஞ்சம் விலகி இருந்தார். அதேநேரம், பாராளுமன்றத்தில் எம்.பி.யாக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு வைகோவின் மகன் துரை கட்சிக்குள் வந்தார். … Read more