தொடர் கனமழையால் இந்த மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தொடர் கனமழையால் இந்த மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தொடர் கனமழையால் இந்த மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடாது தொடர்மழை பெய்து வருகிறது.திருப்பத்தூரில் நேற்றிரவு முதல் பெய்யும் கனமழையின் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் … Read more

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழகத்தின் வட மாவட்டங்களில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது ஆகவே தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 14ஆம் தேதி வரையில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் … Read more

இலங்கை வாழ்த்தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் தொண்டு நிறுவனம் செய்த உதவி!

இலங்கை வாழ்த்தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் தொண்டு நிறுவனம் செய்த உதவி!

பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு ஆர்எஸ்எஸ் தொண்டு அமைப்பான சேவா இன்டர்நேஷனல் அரிசி போன்ற உணவுப் பொருட்களை வழங்கி உள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கை கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதாரத்தில் மெல்ல, மெல்ல மீண்டு வந்தது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு நோய் தொற்று பாதிப்புகள் காரணமாக அந்த நாட்டின் நிலைமை மிகவும் மோசமானது. அத்யாவசிய உணவுப் பொருட்களின் விலை நடுத்தர மக்களால் கூட வாங்க முடியாத … Read more

15 நிமிட சவாரிக்கு 32 லட்சம் ரூபாய் பில்லா?… அதிர்ச்சி கொடுத்த உபெர் நிறுவனம்

15 நிமிட சவாரிக்கு 32 லட்சம் ரூபாய் பில்லா?... அதிர்ச்சி கொடுத்த உபெர் நிறுவனம்

15 நிமிட சவாரிக்கு 32 லட்சம் ரூபாய் பில்லா?… அதிர்ச்சி கொடுத்த உபெர் நிறுவனம் 22 வயதான ஆலிவர் கப்லான் சமீபத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பாக்ஸ்டன் ஹோட்டலில் இல் பணிபுரிந்த பிறகு, பயணம் செய்ய சவாரி-பகிர்வு பயன்பாட்டைப் பயன்படுத்தினார். சமையல் தொழில் செய்யும் கப்லன் காரர் நான்கு மைல் தொலைவில் உள்ள விட்ச்வுட் என்ற இடத்தில் தனது நண்பர்களைச் சந்திக்க செல்லதான் அந்த ரைடை முன்பதிவு செய்துள்ளார். பயணத்தை முடித்து கணக்கைச் சரிபார்த்தபோது, ​​15 நிமிட … Read more

மழை நீர் வடிகால் வாய்கள் 50 சதவீதமே நிறைவு பெற்றுள்ளது விரைவாக முடித்திடுக! திமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய கோரிக்கை!

மழை நீர் வடிகால் வாய்கள் 50 சதவீதமே நிறைவு பெற்றுள்ளது விரைவாக முடித்திடுக! திமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய கோரிக்கை!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கொல்லியங்குணம் நெல்லித்தோப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் அதிக குடிசைகள் எடுக்கின்ற மாவட்டம் விழுப்புரம் கல்வி, வேலைவாய்ப்பில் கடைசி இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஆனால் டாஸ்மாக் விற்பனைகள் மட்டும் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்திற்கு தனிக்கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று … Read more

தொடரின் முடிவை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி… வெற்றி பெறுமா இந்தியா?

தொடரின் முடிவை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி… வெற்றி பெறுமா இந்தியா?

தொடரின் முடிவை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி… வெற்றி பெறுமா இந்தியா? இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார். டி … Read more

அமுல் நிறுவனத்துடன் ஒன்றிணையும் 5 கூட்டுறவு சங்கங்கள்! மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அமுல் நிறுவனத்துடன் ஒன்றிணையும் 5 கூட்டுறவு சங்கங்கள்! மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. அதோடு இயற்கை பொருட்களின் சான்றுகளுக்காக அமுல் மற்றும் 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கத்தை உருவாக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எம் எஸ் சி எஸ் அதன் அரசின் சான்றிதழை பெற்ற பிறகு அதன் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படும் ஆகவே கிடைக்கும் லாபம் நேரடியாக விவசாயிகளின் … Read more

1 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

1 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும் ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தமிழக அரசின் தனியார் துறை வேலை இணையதளம் Tamilnadu private jobs portal என்ற இணையதளத்தை தொடங்கியது. இந்த இணையதளத்தில் தற்போது வரையில் 4814 தமிழ் நிறுவனங்கள் வேலை அளிப்பவராக பதிவு செய்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை தேடுபவர்களாக பதிவு செய்துள்ளார்கள். சமீபத்திய விவரங்களின்படி சற்றேறக்குறைய 42 தொழில் பிரிவுகளின் … Read more

மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!!

மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!!

மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!! உங்கள் தொலைபேசினை தொலைத்து விட்டால் முதலில் பதற்றப்படாமல் கீழ்க்கண்ட 3 விஷயங்களை நீங்கள் செய்யுங்கள்.உங்க போனின் தரவுகள் மற்றும் வங்கி கணக்குகள் போன்றவற்றை தொலைந்த போனின் மூலம் திருடு போகாமல் காப்பாற்றலாம். 1. உங்கள் செல்போன் தொலைந்ததை அறிந்தவுடன் முதலில்,மத்திய அரசின் தொலைதொடர்பு இணையதளமான www.ceir.gov.in என்ற இணையதளம் முகவரிக்கு சென்று அதில் கேட்கும் தகவல்களை அளித்து உங்கள் தொலைபேசி எண்ணை முதலில் … Read more

பொன்னியின் செல்வன் எதிரொலி: தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கலா?

பொன்னியின் செல்வன் எதிரொலி: தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கலா?

பொன்னியின் செல்வன் எதிரொலி: தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கலா? பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு பெரியளவில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழில் பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்  அக்டோபர் 21 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகிறது. வரிசையாக டாக்டர் மற்றும் டான் என இரண்டு வெற்றிகளை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள நிலையில் பிரின்ஸ் … Read more