சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

Chennai Arumbakkam Federal Bank Robbery Act against 6 accused under Goondas act

சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி பெட்ரோல் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கி ஊழியரான முருகன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டப் பகலில் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக முருகன், பாலாஜி, சூர்யா, செந்தில்குமரன், சந்தொஷ், ஸ்ரீவட்சன், மற்றும் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் உள்ளிட்ட எட்டு பேர் கைது … Read more

தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு!

The brutality of the sons to the father! Police registered a case!

தந்தைக்கு மகன்கள் செய்த கொடூரம்! போலீசார் வழக்கு பதிவு! ஈரோடு மாவட்டம் டி.என் பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ஆண்டவர்.இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு பூமணி(27),விஷ்வன்(20) என இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் மது பழகத்திற்கு அடிமையாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி பெற்றோரிடமும் ,அக்கம் பக்கத்தினரிடமும் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இருவரும் மதுபோதையில் பொது இடங்களில் நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அதனை அறிந்த ஆண்டவர் சம்பவ இடத்திற்கு சென்று … Read more

சச்சின் டெண்டுல்கரின் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் வைரல்

சச்சின் டெண்டுல்கரின் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் வைரல்

சச்சின் டெண்டுல்கரின் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் வைரல் சச்சின் டெண்டுல்கரின் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டைப் போல வேறு என்ன பிடிக்கும் என்று கேட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி அது சுவையான உணவு. சச்சின் சாலையோர உணவுகள் அவருக்கு மிகவும் பிடித்தமானது. வடபாவ் மீதான தனது அன்பையும் பகிர்ந்துள்ளார். மகள் சாரா பரிந்துரைத்த லண்டனில் உள்ள ஒரு உணவகத்தில் பாஸ்தா சாப்பிடும் வீடியோவையும் சச்சின் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது டெண்டுல்கர் … Read more

கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் வீட்டில் அதிரடி சோதனை 

A raid was conducted at the house of the National Executive Committee member of Popular Brand of India in Coimbatore

கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் வீட்டில் அதிரடி சோதனை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ அமைப்பு சேர்ந்தவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு நடைபெற்றது கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் இல்லத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், கேரளா என பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய 60 இடங்களில் என்.ஐ.ஏ … Read more

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Statue stolen 50 years ago from Thanjavur district found in US

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கால சம்ஹார மூர்த்தி சிலையை மீட்பதற்கு அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆவணங்களை அனுப்பி உள்ளனர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, முத்தம்மாள் புரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சொந்தமான கால சம்ஹார மூர்த்தி உலோக சிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. … Read more

திமுகவின் முக்கிய 6 அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை! தலைமை செயலகத்திற்கு பறந்த அதிரடி கடிதம்!

DMK's main 6 ministers banned from contesting the next election! An action letter flew to the Secretariat!

திமுகவின் முக்கிய 6 அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை! தலைமை செயலகத்திற்கு பறந்த அதிரடி கடிதம்! திமுக முன்னாள் அமைச்சரும் துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி கட்சியை விட்டு விலகுவதாக தற்பொழுது அறிவித்துள்ளார். இது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனென்றால் கருணாநிதி ஆட்சியில் இருந்த பொழுதே அவர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2009 ஆம் ஆண்டு  எனது நாடாளுமன்ற உறுப்பினர் பனிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். … Read more

மின் கட்டண உயர்வு விவகாரம் குறித்த நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை 

Supreme Court-News4 Tamil Online Tamil News

மின் கட்டண உயர்வு விவகாரம் குறித்த நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பான நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. நூற்பாலைகள் சங்கம், சில நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கும், கருத்து கேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை … Read more

மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு!

The teenager targeted the same student three times! Excitement in Salem!

மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை இரண்டு முறை கடத்திச் சென்றுள்ளார்.இதனையடுத்து இரண்டு முறையும் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார்கள் பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இத்தனை தொடர்ந்து அதே மாணவியை பிரகாஷ் மூன்றாவது முறையாக கடத்தி சென்றுள்ளார்.இதனை மாணவியின் தாயார் ஓமலூர் … Read more

ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்ற அவலம்!  எம்பியிடம் புகார்

Karti Chidambaram

ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்ற அவலம்!  எம்பியிடம் புகார் விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற 7 ஆண்டுகள் வரை காத்திருப்பு,அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது என எம்.பி கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார். ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்றதாக சிவகங்கையில் நடந்த மாவட்ட கண்காணிப்பு, விழிப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்பு … Read more

சேலத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை! கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம்!

Police action in Salem! Co-operative workers suspended!

சேலத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை! கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம்! சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த தேவியாக்குறிச்சி ஊராட்சி தலைவராக பதவி வகித்து வந்தவர் அமுதா. இவருடைய கணவர் ஜெயக்குமார் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முதல் நிலை எழுத்தளாராக பணிப்புரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஊராட்சியில் ஒப்பந்த பணி மேற்கொள்ளும் பணி செய்யும் காண்டிராக்டர் செந்தில்குமாரிடம் ஒப்பந்த பணிக்கு ரூ55 ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கியுள்ளதாக போலீசார்க்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் … Read more