உயிரைக் காக்க 3 கி.மீ. தூரம் ஓடிய டாக்டர்! போக்குவரத்து நெரிசலால் நேர்ந்த அவலம்
உயிரைக் காக்க 3 கி.மீ. தூரம் ஓடிய டாக்டர்! போக்குவரத்து நெரிசலால் நேர்ந்த அவலம் பெங்களூரு: நம் உயிரை காக்கும் மருத்துவர்கள் கடவுள் மாதிரி என்பார்கள்.அதை உணர்த்தும் வகையில் பெங்களூரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றான கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், நோயாளிக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக காரிலிருந்து இறங்கி ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தூரம் ஓடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் … Read more