சீறிபாய்ந்து வரும்  வெள்ளத்தில் பத்துமாத குழந்தையை தரையில் விட்டு தண்ணீரில் குதித்த இளம்பெண்?

The young woman who left her ten-month-old child on the ground and jumped into the water in the raging flood?

சீறிபாய்ந்து வரும்  வெள்ளத்தில் பத்துமாத குழந்தையை தரையில் விட்டு தண்ணீரில் குதித்த இளம்பெண்? மத்திய பிரதேசம் போபாலில் உள்ள காதையகலா என்கிற கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த பெண்.இவரின் பெயர் ரபினா கன்ஜர் இவருடைய வயது 30. இவர் தன்னுடைய பத்து மாத கைக்குழந்தையுடன் வந்து கால்வாய் அருகே உள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது கால்வாயில் மற்றொரு பகுதியில் ராஜு மற்றும் ஜிதேந்திர என்ற சிறு வயதே ஆன  இளைஞர்கள் நின்று தண்ணீர் ஓடுவதை … Read more

தம் அடித்த அரசு பள்ளி மாணவிகள்!அதனை கண்ட  சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்!

The government school girls who beat her!

தம் அடித்த அரசு பள்ளி மாணவிகள்!அதனை கண்ட  சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதனைதொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்லம் நகர் பகுதியில் பிரபலமாக அரசு பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் நேற்றுமுன்தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது மாணவிகள் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகத்தில் துள்ளி குதித்து மகிழ்ந்தனர். அதனையடுத்து  மாலை நான்கு மணியளவில் 7ஆம் வகுப்பு … Read more

சினிமா தியேட்டரில் இனி தகாத வார்த்தைகளை பேசினால் இதுதான் தண்டனை!!

This is the punishment if you speak inappropriate words in the cinema theater!!

சினிமா தியேட்டரில் இனி தகாத வார்த்தைகளை பேசினால் இதுதான் தண்டனை!! நன்றாக பாடம் புகட்டிய பொதுமக்கள்! திரையரங்குகளில் மது அருந்திவிட்டு வரக்கூடாது என்ற விதிகள் இருந்தாலும் அது சரிவாரியாக கடைபிடிப்பது இல்லை. குறிப்பாக திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் இவ்வாறு குடித்துவிட்டு வரும் நபர்கள் கூச்சல் இடுவதும், தகாத வார்த்தைகளை பேசுவதையும் வழக்கமாகத்தான் வைத்துள்ளனர். அவ்வாறு கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம் பகுதியில் உள்ள ஓர் திரையரங்கில் இரு நபர்கள் குடித்துவிட்டு தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர். திரையரங்கில் … Read more

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!..

Eighth grade school student who voted at the time of death!!Heart-melting answers!..

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!.. காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் தான் ராஜேந்திரன் .இவரின் மகன் பால மணிகண்டன் .இவர் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.அப்பள்ளியில்  ஆண்டு விழா ஒத்திகையில் சக மாணவர்கள் அனைவரும் அப்பளிக்கு சென்றுள்ளார்கள். ஒத்திகை முடிந்ததும் மாணவன் வீடு திரும்பியுள்ளான்.வீட்டில் திடிரென்று மாணவன் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு  விழுந்துள்ளான்.இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் … Read more

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!!

The robbers who showed their hand in the house of IAS! Jewel and cash robbery!!

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரஞ்சித் குமார் என்பவர் தனது தாய் தந்தையருடன் வசித்து வந்துள்ளார். இவர் தற்பொழுது குஜராத் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். அவ்வபோது இவரது தந்தை ஜெயராமன் என்பவர் தனது மகனை காண்பதற்கு குஜராத் செல்வதை வழக்கம். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் ஜெயராமன் இல்லாத நேரம் பார்த்து வீடு புகுந்துள்ளனர். அந்த வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.பின்பு  … Read more

போக்குவரத்து  போலீசார்களுக்கு இலக்கு! நாள் ஒன்றுக்கு கட்டாயம் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்!

Target for traffic police! So many cases must be registered per day!

போக்குவரத்து  போலீசார்களுக்கு இலக்கு! நாள் ஒன்றுக்கு கட்டாயம் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்! சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளது. அதில் 55 போக்குவரத்து ஆய்வாளர்கள் உட்பட 2,500 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இவர்கள் தினசரி போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது ,சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ,கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகள் செல்லும் பாதையில் மூன்று … Read more

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்!

Low fares for government buses! Effective from today!

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்! பொதுமக்கள் சிலர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வதை  வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு வழக்கமாக பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகை செய்யும்படி கோரிக்கையும் வைத்தனர். இந்த கோரிக்கையானது சட்டமன்ற கூட்டுத்தொடரில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இன்று அந்த தீர்மானம் அமலுக்கு வந்துள்ளது. இனி வரும் காலங்களில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் கட்டண சலுகையில்  … Read more

இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்!

Special trains for this festival! Travelers excited!

இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்! தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தினர் அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்களில் செல்ல துவங்கியுள்ளனர்.காரைக்கால்-எர்ணாகுளம்  டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ,சென்னை -ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ,சென்னை-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் ,ஹைதராபாத்-திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், புதுடில்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளுட்ட தினசரி ரயில்கள் ,ஹிம்சாகர்-அகல்யநகரி ,கன்னியாகுமரி,ஸ்வர்ணயஜெயந்தி, பாட்னா உள்ளிட்ட வாராந்திர ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மேலும் காத்திருப்போர் பட்டியல் 100 முதல் 250ஐ … Read more

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?..

The Sri Lankan Navy beat up the fishermen at Karaikal!!

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?.. புதுவை மாநிலம் காரைக்கால்மேடு  மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்.இவரின் தலைமையில்  சுமார் 15மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க கடந்த 2 ஆம் தேதி காரைக்கால் கடற்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் நேற்று வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடிரென்று அங்கு ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத நேரத்தில் … Read more

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

The date of release of the results of the entrance examination is published! The announcement made by the National Examination Agency!

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அனைத்து இடங்களிலும் நீட்நுழைவு  தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் உள்பட நாடு முழுவதும் 18  லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதினார்கள். நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 7 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை … Read more