இளம் வயதில் தலை சொட்டை விழுந்துவிட்டதா? இதை தலைக்கு தேய்த்து குளித்தால் காடுமாதிரி முடி வளரும்!!

இளம் வயதில் தலை சொட்டை விழுந்துவிட்டதா? இதை தலைக்கு தேய்த்து குளித்தால் காடுமாதிரி முடி வளரும்!!

தற்பொழுது இளம் வயதினருக்குதான் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கிறது.இளம் வயதில் தலை வழுக்கையாகி விட்டால் சீக்கிரம் முதுமை தோற்றம் வந்துவிடும்.எனவே தலை முடி உதிர்வை முழுமையாக கட்டுப்படுத்த இந்த பயனுள்ள குறிப்பை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கடுக்காய் பொடி 2)தேங்காய் பால் 3)முட்டையின் வெள்ளைக்கரு 4)கற்றாழை ஜெல் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் … Read more

இதை ஒரு கிளாஸ் குடித்தால் 1/2 மணி நேரத்தில் பீரியட்ஸ் வருவது உறுதி!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இதை ஒரு கிளாஸ் குடித்தால் 1/2 மணி நேரத்தில் பீரியட்ஸ் வருவது உறுதி!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கைமுறையால் மாதவிடாய் சுழற்சி மாறுகிறது.உடல் பருமன்,தைராய்டு,கருப்பை சம்மந்தபட்ட பிரச்சனை போன்றவற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.நாள்பட்ட மாதவிடாய் பாதிப்பு சரியாக இந்த ட்ரிங்க் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி 3)இஞ்சி அல்லது சுக்கு – ஒரு துண்டு 4)கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை – நான்கு தேக்கரண்டி 5)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ் செய்முறை விளக்கம்:- … Read more

கண் பார்வை கூர்மையாக.. கண்ணாடி அணியாமல் இருக்க இந்த ஒரு பூவை கண் மீது வையுங்கள்!!

கண் பார்வை கூர்மையாக.. கண்ணாடி அணியாமல் இருக்க இந்த ஒரு பூவை கண் மீது வையுங்கள்!!

உங்கள் கண் பார்வை திறனை அதிகரிக்க,கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள இந்த தீர்வை ட்ரை பண்ணுங்கள். தீர்வு 01: பொன்னாங்கண்ணி கீரை தண்ணீர் முதலில் ஒரு கப் பொன்னாங்கண்ணி கீரையை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இந்த பொன்னாங்கண்ணி ஜூஸை வடிகட்டி குடித்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.பொன்னாங்கண்ணி கீரையில் வைட்டமின் ஏ முதலான ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. … Read more

வெயில் காலத்தில் இந்த பழத்தை மட்டும் சாப்பிட மறந்துடாதீங்க!! நம்ப முடியாத பலன்கள் கிடைக்கும்!!

வெயில் காலத்தில் இந்த பழத்தை மட்டும் சாப்பிட மறந்துடாதீங்க!! நம்ப முடியாத பலன்கள் கிடைக்கும்!!

இந்த கோடை காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சி நிறைந்த உணவுகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியாக்க தர்பூசணி,முலாம்பழம்,வெள்ளரி போன்றவற்றை சாப்பிடலாம்.இவை அனைத்தும் அதிக நீர்சத்து நிறைந்த பழங்களாகும். இதில் அதிக சுவை கொண்ட முலாம் பழத்தில் வைட்டமின் ஏ,வைட்டமின் சி போன்ற ஊட்டசத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த முலாம்பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். முலாம்பழ ஊட்டச்சத்துக்கள்: 1)வைட்டமின் சி 2)வைட்டமின் ஏ 3)பொட்டாசியம் 4)நார்ச்சத்து முலாம்பழம் சாப்பிடுவதால் … Read more

அசர வைக்கும் மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தை இந்த 3 பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடவே கூடாதாம்!!

அசர வைக்கும் மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தை இந்த 3 பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடவே கூடாதாம்!!

கருமை நிறத்தில் கசப்பு சுவை நிறைந்த கருஞ்சீரகம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.கருஞ்சீரகம் புற்றுநோய் செல்களை அழிக்கும் குணம் கொண்டவையாகும்.கருஞ்சீரகத்தை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். கருஞ்சீரக பானம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.கருஞ்சீரகத்தை வறுத்து பொடித்து டீ போட்டு குடித்து வந்தால் சளி,இருமல்,ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் குணமாகும்.எலும்பு ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கப் கருஞ்சீரக டீ செய்து குடித்து வந்தால் உடல் ஆற்றல் அதிகரிக்கும். தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் … Read more

நின்றால் நடந்தால் தல கிர்ர்னு சுத்துதா? காரணமும் அதற்கு தகுந்த தீர்வும் இதோ!!

நின்றால் நடந்தால் தல கிர்ர்னு சுத்துதா? காரணமும் அதற்கு தகுந்த தீர்வும் இதோ!!

இன்று பலருக்கும் திடீர் தலைச்சுற்றல் பிரச்சனை ஏற்படுகிறது.படுத்தாலோ,நடந்தாலோ திடீரென்று இந்த உலகமே சுற்றவது போன்ற உணர்வு ஏற்படும்.இதை ஆங்கிலத்தில் வெர்டிகோ என்று அழைப்பார்கள். தலை தானாக சுழல்வது போன்ற உணர்வு,கிறுகிறுவென்ற மயக்கம் ஏற்படுதல் போன்றவை வெர்டிகோ என்று அழைக்கப்படுகிறது.இது அனைவருக்கும் வரும் பாதிப்பு இல்லை.மூளை நரம்பு பாதிப்பு இருப்பவர்களுக்கு வரக் கூடிய ஒரு பாதிப்பாகும். அதேபோல் காது நரம்புகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த தலைச்சுற்றல் பிரச்சனை வரும்.இந்த தலைச்சுற்றல் பாதிப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றது.ஒன்று பெரிபெரல் … Read more

தினமும் எத்தனை ஸ்பூன் ஆளிவிதை சாப்பிடுலாம்? இதனால் கிடைக்கும் 06 ஆரோக்கிய பலன்கள் தெரியுமா?

தினமும் எத்தனை ஸ்பூன் ஆளிவிதை சாப்பிடுலாம்? இதனால் கிடைக்கும் 06 ஆரோக்கிய பலன்கள் தெரியுமா?

உலர் பழங்கள் மற்றும் உலர் விதைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பலரும் தொடர்ந்து சாப்பிடுகின்றனர்.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.உலர் விதைகளில் ஆளிவிதை அதிக நன்மைகளை கொடுக்கிறது. தினமும் ஆளி விதை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 1)இதில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் தினமும் உட்கொண்டால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை சரியாகும். 2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த ஆளிவிதை பானம் பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை … Read more

ஸ்கின்னை காக்கும் சன்ஸ்க்ரீன்!! எது பெஸ்ட்? வாங்கும் முன் இதை கவனிங்க!!

ஸ்கின்னை காக்கும் சன்ஸ்க்ரீன்!! எது பெஸ்ட்? வாங்கும் முன் இதை கவனிங்க!!

சூரிய ஒளியில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்க பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துகின்றோம்.இதில் சன்ஸ்க்ரீன் பயன்பாடு இன்றியமையாதவையாக இருக்கிறது.நம் சருமத்திற்கு சன்ஸ்க்ரீன் ஒரு பாதுகாப்பான பொருளாக பார்க்கப்படுகிறது. நாம் வெயிலில் சென்றால் நமது சரும நிறம் முற்றிலும் மாறிவிடும்.முகம்,கை என்று ஒவ்வொன்றும் தனி தனி நிறத்தில் காணப்படும்.அதிக வெயில் படும் சருமத்தின் நிறம் கருமையாக மாறிவிடும்.வெளியில் செல்லும் போது அவசியம் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்து கொள்ள வேண்டுமென்று பலரும் அறிவுறுத்துகின்றனர். சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் பாதிக்கப்பட்டுவிட்டும்,புற்றுநோய் பாதிப்பு வந்துவிடும் … Read more

குழந்தைகளுக்கு இரத்த சோகை வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் குணமாக்கும் மூலிகை பானம்!!

குழந்தைகளுக்கு இரத்த சோகை வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் குணமாக்கும் மூலிகை பானம்!!

தற்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் பலரும் நோய் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் இரத்த சோகை பாதிப்பால் பாதிக்கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இரத்த சோகை அறிகுறிகள்:- 1)உடலில் அதீத சோர்வு 2)மயக்க உணர்வு 3)தலைசுத்தல் 4)உடல் பலவீனம் 5)தொண்டைப்புண் 6)வாய்ப்புண் 7)நாக்கில் புண் 8)மார்பு வலி 9)சுவாசப் பிரச்சனை இரத்த சோகை வர என்ன காரணம்? உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை பாதிப்பு உண்டாகும்.வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பவர்களுக்கு இரத்த சோகை … Read more

பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்..!! பூஜை பொருட்களை கையாளும் முறைகள்..!!

பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்..!! பூஜை பொருட்களை கையாளும் முறைகள்..!!

நம் அன்றாட பணிகளில் பூஜை அறையை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய வேலையாக இருக்கக்கூடும். இந்த சவாலான வேலையை சுலபமாக செய்யக்கூடிய வகையிலான குறிப்புகளை தான் தற்போது காணப் போகிறோம். எல்லா அறைகளை காட்டிலும் பூஜை அறை தெய்வீக மணம் கமலும் படி வைத்திருந்தால் மகாலட்சுமி ஆனவள் நம்மை விட்டு எங்கும் செல்லாமல் நம்முடனேயே நிரந்தரமாக வாசம் செய்வாள். 1. பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு நீங்கள் வைக்கும் பொட்டு மஞ்சளை குறைத்து வைக்காமல்,சந்தனம் குழைத்து … Read more