பலா பழத்தை விடுங்க.. பலா பிஞ்சு சூப் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

பலா பழத்தை விடுங்க.. பலா பிஞ்சு சூப் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

அனைவரும் விரும்பும் பலா பழம் கோடை காலத்தில் விளைச்சலுக்கு வருகிறது.பலாப்பழத்தைவிட பலா பிஞ்சை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பலா பிஞ்சின் அத்தியாவசிய சத்துக்கள்: **புரதம் **மாவுச்சத்து **நார்ச்சத்து **பாஸ்பரஸ் **பொட்டாசியம் **மெக்னீசியம் **சோடியம் **கொழுப்பு **சுண்ணாம்புச்சத்து **வைட்டமின் சி பலா பிஞ்சு சூப் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: 1)பலா பிஞ்சு 2)மஞ்சள் தூள் 3)உப்பு 4)சீரகம் 5)மிளகுத் தூள் 6)பூண்டு பல் செய்முறை விளக்கம்:- ஒரு பலா பிஞ்சை … Read more

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடுடாதீங்க!!

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடுடாதீங்க!!

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனம்பழம்,நுங்கு,பதநீர்,பனங்கிழங்கு உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் பனை விதையில் இருந்து கிடைக்கும் பனங்கிழங்கு உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். பனங்கிழங்கில் நார்ச்சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கிழங்கை அவித்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு குணமாகும்.பனங்கிழங்கை வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். பனங்கிழங்கை பொடித்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.வேக … Read more

முக்கி மலம் கழிக்கும் நிலைக்கு குட் பாய் சொல்லுங்க!! இந்த பழத்தை சாப்பிட்டால் மலக் கழிவுகள் முந்திகிட்டு வெளியேறும்!!

முக்கி மலம் கழிக்கும் நிலைக்கு குட் பாய் சொல்லுங்க!! இந்த பழத்தை சாப்பிட்டால் மலக் கழிவுகள் முந்திகிட்டு வெளியேறும்!!

நாம் உணவு உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் மலக் கழிவுகளை வெளியேற்றுவதும் முக்கியம்.நம் குடலில் அதிக மலம் தேங்கி இருப்பது நம் ஆரோக்கியத்திற்கு நாமே ஆப்பு வைப்பது போன்றது.எனவே தினமும் காலை நேரத்தில் மலத்தை வெளியேற்றுவது அவசியமான ஒன்றாக உள்ளது.சிலர் இரண்டு மூன்று தினங்கள் ஆனாலும் மலத்தை வெளியேற்ற மாட்டார்கள்.சிலருக்கு வாரக் கணக்கில் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். சிலர் மலத்தை கழிக்காமல் அடிக்கி வைத்து ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.நமது உடலில் தேங்கி இருக்கும் மலக் கழிவுகள் வெளியேறுவதில் … Read more

வெயில் காலத்தில் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? கோடை நோய்கள் அண்டாமல் இருக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

வெயில் காலத்தில் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? கோடை நோய்கள் அண்டாமல் இருக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

இன்னும் இரண்டு மாதங்களுக்கு கோடை வெயில் கொளுத்தி எடுக்க போகிறது.தற்பொழுது பங்குனி வெயில் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது.கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த வெயில் காலத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டியது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்தான்.பட்ட பகலில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.கோடை நோய்கள் குழந்தைகளை அண்டாமல் இருக்க பெற்றோர் மிகுந்த கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் தோல் சார்ந்த பிரச்சனைகள் … Read more

இரண்டு நிமிடத்தில் உடல் சூடு சர்ருன்னு இறங்க.. இதை அரைத்து பூசி குளிக்கலாம்!!

இரண்டு நிமிடத்தில் உடல் சூடு சர்ருன்னு இறங்க.. இதை அரைத்து பூசி குளிக்கலாம்!!

இந்த வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க குளியல் அவசியமான விஷயமாக இருக்கிறது.கற்றாழை,வெந்தயம்,நெல்லிக்காய் போன்ற பொருட்களை அரைத்து குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும். வெயிலில் உடல் சூடு அதிகரித்தால் மயக்கம்,ஒருவித மந்த உணர்வு போன்றவை ஏற்படும்.எனவே இதில் இருந்து மீள நீங்கள் இந்த குளியலை மேற்கொள்ளலாம். தீர்வு 01: கற்றாழை குளியல் ஒரு பிரஸ் கற்றாழையை எடுத்து தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை ஜெல்லை … Read more

இதை சாப்பிட்டால் மாத்திரை இல்லாமல் சுகர் லெவலை நொடியில் கட்டுப்படுத்தலாம்!!

இதை சாப்பிட்டால் மாத்திரை இல்லாமல் சுகர் லெவலை நொடியில் கட்டுப்படுத்தலாம்!!

நம் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது உணவுமுறை பழக்கம்தான்.இப்பொழுது நாம் சாப்பிடும் உணவுகளில் ஆரோக்கியத்தை தேடி கண்டு பிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சர்க்கரை நோய் வந்தால் ஆள் அடையாமல் தெரியாத அளவிற்கு உடல் எடை மெலிந்து போய்விடுவார்கள்.சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரித்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க ஆரோக்கிய உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் … Read more

கருப்பட்டியை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தலாமா? மருத்துவர்களின் உண்மை விளக்கம் இதோ!!

கருப்பட்டியை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தலாமா? மருத்துவர்களின் உண்மை விளக்கம் இதோ!!

நாம் சாப்பிடும் இனிப்புகளில் சர்க்கரை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித இனிப்பு பொருள்தான் சர்க்கரை.வெள்ளை சர்க்கரையை வைத்து பல வகையான இனிப்புகள் செய்யப்படுகிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் பல்வேறு இரசாயனங்கள் கலக்கப்படுகிறது.இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நீரிழிவு நோய்,உடல் பருமன்,இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.இதனால் சிலர் வெள்ளை சர்க்கரை மாற்று வெல்லம்,கருப்பட்டி,நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு போன்ற இனிப்புகளை பயன்படுத்துகின்றனர். இன்று பலரும் கருப்பட்டி நல்லது என்று நினைத்து அதை பயன்படுத்துகின்றனர்.கருப்பட்டி என்பது பனைமரத்தில் கிடைக்கும் பதநீரில் இருந்து … Read more

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறுநீரை ஊற்றினால்.. வாதம் கபம் பித்தம் இருப்பதை கண்டறியலாம்!!

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறுநீரை ஊற்றினால்.. வாதம் கபம் பித்தம் இருப்பதை கண்டறியலாம்!!

உடலில் வாதம்,பித்தம்,கபம் இருப்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த வாதம்,பித்தம்,கபம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் 2)கிளாஸ் 3)சிறுநீர் 4)நல்லெண்ணெய் செய்முறை விளக்கம்:- முதலில் உங்கள் சிறுநீரை ஒரு கிளாஸில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பிளாஸ்டிக் கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும. அடுத்து சிறுநீரை அதில் … Read more

அடக் கடவுளே.. மலை நெல்லியை இப்படி சாப்பிடுவதால் ஒரு பயனுமே இல்லையா?

அடக் கடவுளே.. மலை நெல்லியை இப்படி சாப்பிடுவதால் ஒரு பயனுமே இல்லையா?

நாம் சாப்பிடும் கனிகளில் நெல்லிக்காய் அதிக வைட்டமின் சி சத்து கொண்டவையாக உள்ளது.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். நெல்லிக்காய் சாப்பிட்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.செரிமான ஆரோக்கியம் மேம்பட நெல்லிக்காய் உட்கொள்ளலாம்.நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் ஏ சத்து கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் குடலில் உள்ள கழிவுகள் நீங்கும். உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய நெல்லிக்காய் ஜூஸ் … Read more

இனி உப்பு வாங்கி வந்தவுடன் இதை மறக்காமல் செய்யுங்கள்!! இல்லையேல் ஆபத்து உங்களுக்குதான்!!

இனி உப்பு வாங்கி வந்தவுடன் இதை மறக்காமல் செய்யுங்கள்!! இல்லையேல் ஆபத்து உங்களுக்குதான்!!

தற்பொழுது கல் உப்பு,தூள் உப்பு,இந்துப்பு போன்ற பல வகை உப்புகள் பயன்படுத்தப்படுபட்டு வருகிறது.உப்பில் சோடியம்,பொட்டாசியம்,கால்சியம்,சல்பர்,மெக்னீசியம்,ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. நாம் சாப்பிட வேண்டிய அறுசுவைகளில் உப்பும் ஒன்று.உணவிற்கு சுவை கூட்டும் முக்கிய அறுசுவை உப்புதான்.உப்பில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.உப்பை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உப்பு கலந்த தண்ணீரை குடித்தால் தொண்டைப்புண் குணமாகும்.சரும ஆரோக்கியம் மேம்பட உப்பு கலந்த தண்ணீரை பருகலாம்.உப்பு சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.உப்பு சுவை மூளையின் … Read more