எடப்பாடி போட்ட ஆர்டர்.. சட்டென பணிந்த செங்கோட்டையன்!! பதவிக்காக இப்படியா??

Edappadi Palaniswami immediately obeyed the order

அதிமுகவில் சீனியர் சிட்டிசனான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு அமைதியான முறையில் இருந்து வருகிறது. இதன் உச்சக்கட்ட வெளிப்பாட்டை சட்டசபை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இப்படி இருக்கையில் செங்கோட்டையன் டெல்லி சென்று தனியாக அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். இது எடப்பாடிக்கு அறவே பிடிக்கவில்லை. மேற்கொண்டு இவர் ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை தன்வசம் கொண்டு வரவே இப்படிப்பட்ட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியானது. அதேபோல எடப்பாடி சட்டசபையை … Read more

குட் பேட் அக்லி FDFS டிக்கெட் விலை இவ்வளவா?!.. முதல் காட்சி வெளியாவதில் சிக்கல்!..

Stunt master Supreme Sundar has released information regarding the shooting of "Good Bad Ugly".

Good Bad Ugly: விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ … Read more

உங்க போன் தொலைந்து போய்விட்டதா.. கவலையே வேண்டாம்!! உடனடியாக கண்டுபிடிக்க இதை மட்டும் செய்தால் போதும்!!

Lost your phone.. Don't worry!! Just do this to find it instantly!!

நாம் பயன்படுத்தக் கூடிய செல்போன் தொலைவது என்பது பலருக்கு கை உடைந்தால் போல மாறிவிடுகிறது. காரணம் பயன்படுத்தக்கூடிய செல்போனில் உள்ள தரவுகள். எங்க தரவுகளை பாதுகாக்கவே பலரும் செல்போன் திருட போய்விட்டால் அல்லது தொலைந்து போய்விட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். இனிமேல் இதுபோன்ற அலைய வேண்டிய தேவை இல்லாமல் அரசு அறிமுகப்படுத்த உள்ள போர்டலில் விவரங்களை உள்ளீடு செய்தாலே தொலைந்த செல்போன் கூடிய விரைவில் கிடைத்துவிடும். இதற்கு கட்டாயமாக நம் … Read more

நிலம் வாங்கும் போது முதலில் பட்டா முக்கியமா.. பத்திரம் முக்கியமா!! இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்த்துவிடலாம்!!

When buying land, is the title deed important first? Is the bond important? Let's see what the difference is between the two!!

சமீப காலமாகவே மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளை சுற்றி இருக்கக்கூடிய விவசாய நிலங்களும் வீட்டுமனை நிலங்களாக விற்பனை செய்யப்படுகிறது. தரிசு நிலங்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாற்றப்பட்ட விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பொழுது இருக்கிற கூடிய காலகட்டமானது நிலங்களை அதிக அளவில் வாங்கக்கூடிய மக்களை கொண்டுள்ளது. ஆனால் அதில் தற்பொழுது மிகப்பெரிய குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வாங்கக்கூடிய நிலத்திற்கு முதலில் பட்டா முக்கியமா அல்லது பத்திரம் முக்கியமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றில் எது … Read more

ஏப்ரல் 10 முதல் 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் விடுமுறை!! பொதுமக்களின் கவனத்திற்கு!!

Ration shops will be closed for 3 days from April 10th!! Attention to the public!!

தமிழகத்தில் பல்வேறு குடும்பங்களில் ரேஷன் அட்டை மூலமாக தமிழக அரசால் வழங்கப்படும் பொருட்களை வைத்து குடும்பங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்பொழுது ரேஷன் கடைகளில் அரிசி துவரம் பருப்பு எண்ணெய் மற்றும் சர்க்கரை அதனோடு கூடவே கோதுமையும் வழங்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இரண்டு கிலோ சிறுதானியங்கள் அதாவது கேழ்வரகு வழங்க இருப்பதாகவும் தமிழக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னோட்டம் தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வருவது … Read more

என்ன படத்தை விட்டு விலக்குனா படம் எப்படி ஓடும்!!சாபம் வேலை செய்யுது.. டெஸ்ட் பட தோல்விக்கு மகிழ்ச்சியாக பதிவிட்ட நடிகர்!!

How will the film run if you leave it out!! The curse is working.. The actor posted happily after the failure of the test film!!

கொரோனா காலகட்டத்தில் ஓ டி டி யின் வளர்ச்சியானது அசுர வளர்ச்சியாக மாறியது. கொரோனா காலம் முடிவுற்ற பின்னும் திரையரங்குகளில் நேரடியாக திரைப்படங்கள் வெளியிடுவது குறைவாகவே இருக்கிறது. இதனால் பலரும் OTT யில் வெளியிடப்படக்கூடிய வெப் சீரிஸ் போன்றவற்றில் நடிக்க தொடங்கியுள்ளனர். எனினும் வெப் சீரிஸில் கூட அனைத்தும் வெற்றி அடைவதில்லை. இவை ஒருபுறம் இருக்கா திரையரங்குகளின் உரிமையாளர்கள் ஓ டி டி தலங்கள் வந்தது முதலே மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். அப்படியாக தான் சமீபத்தில் … Read more

குறைந்த தவணை முறையில் வீடு வழங்கும் திட்டம்!! அமைச்சர் சு. முத்துசாமி அறிவிப்பு!!

Low installment housing scheme!! Minister S. Muthusamy's announcement!!

தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் விற்பனை செய்யப்படாமல் இருக்கும் குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள் தவணை முறையின் கீழ் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் திங்கட்கிழமை நடந்த வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களின் பொழுது பேசிய முத்துசாமி தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 2024 ஆம் ஆண்டிற்கும் முன் கட்டப்பட்ட குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகளில் விற்பனையாகாமல் இருக்கக் கூடிய வீடுகளை தவணை முறையின் … Read more

தெலுங்கானாவில் திணிக்கப்படும் தெலுங்கு மொழி!! விசித்திரமாக போராட்டம் நடத்திய பெற்றோர்!!

Telugu language being imposed in Telangana!! Parents protested in a strange way!!

மத்திய அரசிற்கும் ஒரு சில மாநில அரசுக்கும் இடையே இப்பொழுது மொழிப்போர் ஆனது சென்று கொண்டிருக்க கூடிய சமயத்தில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு மொழி திணிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருபுறம் மொழிக் கொள்கை திணிப்பு தொடர்கிறது. மறுபுறம் தாய் மொழியில் பாடங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றன. இது போன்ற ஒரு சூழல்தான் தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா அரசினுடைய இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களுடைய கல்வி … Read more

சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்த ” புஷ்பா புருஷன் ” நடிகை ரேஷ்மா!! இப்படி ஒரு காரணமா!!

"Pushpa Purushan" actress Reshma has decided not to do cinema at all!! Is this the reason?!!

2016 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த திரைப்படத்தில் மிகவும் ஹிட்டான காமெடி புஷ்பா புருஷன். இதில் புஷ்பாவாக நடித்த நடிகை ரேஷ்மா மிகவும் பிரபலமான நடிகையாகவே திரைப்படத்திற்கு பின் பார்க்கப்பட்டார். அதனை தொடர்ந்து தனக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்ததாகவும் இனி தான் எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்ற முடிவையும் அவர் தேடி வந்த பட வாய்ப்புகளாலேயே எடுத்திருக்கிறார். அதற்குக் காரணம் … Read more

40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1500!! விண்ணப்பிக்க உடனே இதை செய்யுங்கள்!!

Rs.1500 per month for those above 40 years of age!! Do this immediately to apply!!

தமிழக அரசு மகளிர் உரிமை தொகையாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்குவது போல தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவங்கி இருக்கிறது. இத்திட்டத்தில் பயன்பெற என்ன செய்ய வேண்டும் யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் … Read more