தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

New college in these places! Government announcement!

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறையின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு வார காலமாக ஒவ்வொரு துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் என்பவர் தனது தொகுதியில் பாலிடெக்னி கல்லூரி இல்லாததால் புதிதாக பாலிடெக்னிக் … Read more

கத்தி மற்றும் அரிவாளுடன் சென்ற கல்லூரி இளைஞர்கள்! பீஸ்ட் பட டிக்கெட்டுக்கு இவ்வளவு ரகளையா?

College youth who went with knife and scythe! So much for the Beast movie ticket?

கத்தி மற்றும் அரிவாளுடன் சென்ற கல்லூரி இளைஞர்கள்! பீஸ்ட் பட டிக்கெட்டுக்கு இவ்வளவு ரகளையா? சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தொடர்ந்து கலவரம் இருந்து கொண்டே தான் உள்ளது. திங்கட்கிழமை அன்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது சில இளைஞர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்கினர். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று சக பயணிகளுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தனர். அதேபோல நேற்று அத்திப்பட்டு ரயில் நிலையத்திலும் நடந்துள்ளது. அத்திப்பட்டை ரயில் … Read more

பீதியடையும் மக்கள்! XE வைரஸ் பாதிப்பு அதிகரிப்பா?

Ex-AIADMK minister tests positive for coronavirus Does it hurt me? The important information he released himself!

பீதியடையும் மக்கள்! XE வைரஸ் பாதிப்பு அதிகரிப்பா? கொரோனா தொற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அதன் அடுத்த பாரிய மாற்றத்தை அடைந்து மக்களுக்கு பெரும் பாதிப்பை கொடுத்து வருகிறது. கொரோனாவாக இருந்தது ஏ1 வைரஸ் ஆக மாற்றமடைந்தது. அவரை அடுத்து ஓமைக்ரானாக மீண்டும் அடுத்த வளர்ச்சியை அடைந்தது. இரண்டு வைரஸ்கள் கலந்து டோமைக்ரானக சில நாடுகளில் பரவி வந்தது. தற்பொழுது தான் மூன்றாவது அலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிப்பதற்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் 61 நாட்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.   தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப் பெருக்கக்காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் … Read more

உனக்கு டிரான்ஸ்பர் வேணும்னா உன் பொண்டாட்டிய ஒரு நைட் அனுப்பு! மேலாதிகாரியின் கீழ்தர செயல்! 

Do you want a transfer? Send your Pontatie a Night! Inferior people give birth to inferior offspring and, thus, propagate their inferiority.

உனக்கு டிரான்ஸ்பர் வேணும்னா உன் பொண்டாட்டிய ஒரு நைட் அனுப்பு! மேலாதிகாரியின் கீழ்தர செயல்! மேலதிகாரிகள் தங்களின் பதவியை பயன்படுத்தி தன்னிடம் கோரிக்கையை வைப்பவரிடம் தகாத முறையில் நடந்துகொள்கின்றனர். தற்பொழுது மிகவும் கீழ்த்தரமான சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் என்ற மாவட்டத்தில் மின்நிலையத்தின் லைன் மேன் ஆக பணிபுரிந்து வருபவர் தான் கோகுல். இவர் வெகுநாட்களாக பல்லியாவு என்ற பகுதியில் லைன் மேன் ஆக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அலிகஞ்சு என்ற பகுதிக்கு … Read more

கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுதன்மையை ஏற்படுத்துமா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவு

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுதன்மையை ஏற்படுத்துமா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவு   கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை பல்வேறு வகையில் பாதித்துள்ளது.இதற்காக உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்களும் இதற்க்கான தடுப்பூசி மற்றும் நோயினால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.   அந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையும் இணைந்து ஒரு ஆராய்ச்சியை நடத்தின.கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த … Read more

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

ration-rice-smuggling in Ettaiyapuram

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (10.04.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் மூட்டைகளில் ஏதோ வாங்கி வைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த காவலர்களை கண்டதும் சம்பந்தப்பட்ட … Read more

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி - 2 பேர் கைது

ஆன்லைன் முதலீடு என லட்சம் கணக்கில் மோசடி – 2 பேர் கைது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என ₹37 லட்சம் வரை மோசடி செய்த 2 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தூத்துக்குடியில் பலரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சமபாதிக்கலாம் என்று கூறி ரூபாய் 37 லட்சம் பணம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த திலீபன்ராஜ் மனைவி … Read more

இலவச பயிற்சி உடனடி வேலை! சேலம் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Free training instant work! Jackpot for the people of Salem! Sudden notice issued by the Collector!

இலவச பயிற்சி உடனடி வேலை! சேலம் மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! நமது இந்தியாவில் படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அவரவர் படிப்பிற்கு ஏற்ற வேலையையும் செய்வதில்லை.கிடைத்த வேலையை நோக்கி தங்களின் வாழ்வாதாரத்திற்காக வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.இவ்வாறு இருக்கையில் சேலம் மாவட்ட மக்களுக்கு ஜாக்பாட் ஆப்பர் அடித்துள்ளது.அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தற்பொழுது ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த அறிவிப்பு வேலை இல்லாத நபர்களுக்கு ஊர் வரபிரசாதமாக இருக்கும். நமது … Read more

முதல்வரின் ட்விட்டர் பக்கம் ஹேக்! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்!

Chief's Twitter page hacked! Atrocities committed by mysterious persons!

முதல்வரின் ட்விட்டர் பக்கம் ஹேக்! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! தலைவர்கள் தற்போதெல்லாம் தங்களின் கருத்துக்களை நேரடியாக கூறுவதை விட சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகின்றனர்.அது மிக விரைவில் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுகிறது.அவ்வாறு பேஸ்புக் எனத்தொடங்கி ட்விட்டர் வரை தங்களின் அன்றாட கருத்துக்களை கூறி வருகின்றனர்.இதில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசுவதால் அவ்வப்போது சமூக வலைத்தளம் பரப்பாக காணப்படும்.அதுமட்டுமின்றி தங்களின் கட்சி தலைமை மற்றும் தனக்கென்று தனிப்பட்ட முறையிலும் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்து செயல்படுத்தி வருகின்றனர். … Read more