ரேஷன் கடை ஊழியர்களுக்கு கிடைக்க போகும் சிறப்பு தொகை! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!

Special amount available to ration shop employees! Good news released by the Minister!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு கிடைக்க போகும் சிறப்பு தொகை! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்! பட்ஜெட் தாக்கல் முடிந்த நிலையில்,நேற்று முதல் ஒவ்வொரு துறை ரீதியான மானியக்கோரிக்கை குறித்து விவாதம் நடந்து வருகிறது.அந்தவகையில் இன்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் துறை ரீதியான விவாதம் நடந்து வருகிறது.அந்த விவாதத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இனி சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக கடன் தொகை உயர்த்தப்படும் என கூறினார்.அதனையடுத்து உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார்.நியாய … Read more

இனி சுய உதவி குழுக்களுக்கு ரூ 12 லட்சத்தில் இருந்து ரூ 20 லட்சம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

இனி சுய உதவி குழுக்களுக்கு ரூ 12 லட்சத்தில் இருந்து ரூ 20 லட்சம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்! தமிழகத்தில் பல கிராமத்தில் இந்த சுய உதவி குழு நடைபெற்று வருகிறது. ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்கள் 12 அல்லது 20 பேர் சேர்ந்து அவரவர் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து ஒரு குழுவாக செயல்படுவதே சுய உதவிக்குழு. இதன்மூலம் பல பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த சுய உதவி குழு மூலம் சிறு சேமிப்பு என்று அவர்களால் முடிந்த … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.   இலங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.   இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு … Read more

அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா?

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா? மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 10 தவணை முறையில் பணம் போடப்பட்டுள்ளது. … Read more

மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Rs 1000 crore to meet the needs of the people! Notice of Action issued by the Chief Minister!

மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களில் கையெழுத்திட்டது. மக்களுக்காக திட்டங்கள் பயனளிக்கும் வகையில் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது இலங்கை அன்னிய செலவாணி இல்லாமல் பொருளாதாரத்தில் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. நாளடைவில் இந்தியாவிலும் அந்நிலை ஏற்படும் என்று கூறி வருகின்றனர். இலங்கை போல இந்தியாவும் வருவதற்கு மாநிலங்களில் இலவச சலுகைகளை காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. இவ்வாறு … Read more

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்!

Ration flour is for these restaurants in Salem! Convenient Trapped Suppliers!

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்! சேலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் கடத்தல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த மாதம்தான் சேலத்தில் 34 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவிற்கு கடத்த முயன்றனர். தகவலறிந்த சூரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். தற்பொழுது மீண்டும் ரேஷன் அரிசி கடத்துவது தொடங்கியுள்ளது. சேலத்தில் பொன்னம்மாபேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் … Read more

இன்ஸ்டா ரீல்சால் வந்த வினை! மூன்று உயிர் போன அவலம்!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

இன்ஸ்டா ரீல்சால் வந்த வினை! மூன்று உயிர் போன அவலம்! தற்போதைய காலக்கட்ட இளையர்களுக்கு செல்போன் மேல் உள்ள மோகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.புகைப்படங்கள் எடுப்பது,வீடியோ எடுப்பது என்று தங்களின் நேரங்களை அதிலே பாதி செலவிடுகின்றனர்.மேலும் தாங்கள் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு பதிவிடுவதால் மக்களிடமிருந்து பாலோ மற்றும் லைக்குகளை பெறுகின்றனர். மேலும் அவர்களுக்கென்று சிறிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.ரசிகர்களை மகிழ்விக்க மேலும் மக்களிடமிருந்து அதிகளவு லைக்குகளை பெற தங்களின் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்   கடந்த 07.03.2022 அன்று தாளமுத்துநகர் அருகேயுள்ள பாலதண்டாயுத நகர் பகுதியில், குடும்ப பிரச்சினை காரணமாக தாய் வீட்டிற்கு வந்த மனைவி மாரிசெல்வி (19) என்பவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வெட்டிக்கொலை செய்தும், அதை தடுக்க வந்த மனைவியின் தாயாரான சண்முகம் மனைவி மாரியம்மாள் என்பவரையும் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கொலையுண்ட மாரிசெல்வியின் கணவரான தூத்துக்குடி அண்ணாநகர் … Read more

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம் வசூல் செய்த லஞ்ச பணத்தை கொடுக்காததால், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதாக திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி கொடுத்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி மாவட்டம், வடக்கு காட்டூரைச் சேர்ந்தவர் சரவணகுமார், 55; மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர். இவர், தன் காரில் பிராட்டியூரைச் சேர்ந்த டிரைவர் மணி, 57 என்பவருடன், மார்ச் 30ம் தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு 38.75 லட்சம் லஞ்ச … Read more

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

சோறு திங்க நினைவிருக்கு! வரிகட்ட நினைவில்லையா? -தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி   தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக சொத்து வரி, குடிநீர்வரி போன்ற மாநகராட்சிக்கு செலுத்தப்படாமல் உள்ள வரி பாக்கியினை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக வரி பாக்கிகளை கட்டச் சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.   இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, ஆண்கள் பணிக்கு சென்றுள்ள நிலையில் பெண்கள் தனியாக உள்ள … Read more