அனுமதி கேட்ட புத்தக விற்பனையாளர் சங்கம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய தமிழக அரசு! கட்டாயம் இது இருக்கணுமாம்!
தமிழக அரசுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்ற வருடம் நோய்த்தொற்று ஏற்பட்ட சூழ்நிலையில், பேரிடர் மேலாண்மை துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எந்தவிதமான பாதிப்புமின்றி புத்தக கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல இந்த வருடமும் இந்த மாதம் 16ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரையில் 19 தினங்கள் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்க … Read more