சேலம் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்!.. வலுக்கும் கோரிக்கை!….

salem

இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்க மாவட்டம் என்கிற பெருமை எப்போதும் சேலத்திற்கு உண்டு. மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். 1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம் 234 வருடங்களுக்கு முன்பு 1792ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது. சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் உண்டு. ‘சேலம்’ என்றால் “மலைகள் சூழ்ந்த இடம்” … Read more

நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

மார்க்கெட்டிங் நிறுவனமான ஹிந்துஸ்தான் பவர்லிங்க்ஸ் ஊழியர்கள் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தங்கள் இலக்குகளை அடையத் தவறிய ஊழியர்கள் மீது நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சித்திரவதையை மேற்கொள்கின்றனர். ஊழியர்கள் நாய் போல கழுத்தில் பெல்ட்டை கட்டிக்கொண்டு நடக்கவும், தண்ணீர் குடிக்கவும், தரையில் இருந்து அழுகிய பழங்களை நக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.   வீடுகளுக்குச் சென்று பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் ஊழியர்கள் மீது இந்த கொடூரம் சுமத்தப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் பேண்ட்டை கழற்றி … Read more

இது தான் கடைசி ஆட்டம்.. மகனை பார்க்க வந்த பெற்றோர்!! ஓய்வு அறிவிக்கப்போகும் தோனி!!

This is the last.. Parents came to see their son!! Dhoni to announce retirement!!

IPL 2025: ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடர் வரும்பொழுதும் இந்த முறை தோனி விலகிவிடுவார் என்ற செய்தி வலம் வருவதுண்டு. ஆனால் இம்முறை இதுதான் அவர் கடைசியாக விளையாடும் போட்டி என்று பலரும் கூறி வருகின்றனர். இது உண்மை தான் என உணர்த்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதை அவரது பெற்றோர்கள் நேரடியாக பார்க்க வந்துள்ளனர். இதுபோல் முன்பு ஏதும் நடந்ததில்லை. கிட்டத்தட்ட தோனி 16 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு … Read more

பழைய தங்க நகைகளை விற்பனை செய்யும்பொழுது வரி விதிக்கப்படுவது குறித்து தெரியுமா!! எந்த கால அளவிற்கு எந்த வகையான வட்டி விகிதம்!!

Do you know about the tax levied when selling old gold jewelry!! For what period and what kind of interest rate!!...

உலக நாடுகளின் இடையே நடைபெறக்கூடிய வர்த்தக போரின் காரணமாக தங்கத்தின் விலையானது சர்வதேச அளவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த பொழுதிலும் அதற்கு முன்னதாக அதிக விலை உச்சத்தை தங்கம் எட்டி இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் ஜனவரி 1 ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் நிலையானது 7796 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று 9,065 ரூபாய்க்கு … Read more

எனக்கு ஏன் அரசியல் சரி வரலன்னு தெரியுமா!! கால்ல விழ.. பொய் சத்தியம் செய்ய.. உண்மையை உடைத்த பாக்கியராஜ்!!

I don't know why politics is not right!! Falling on your feet.. swearing falsely.. breaking the truth is Pakiyaraj!!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாக்கியராஜ் அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது தான் நேரில் சென்றதும் அவரை பார்க்க முடியாமல் திரும்பியதும் அதன் பின்பு நிகழ்ந்த சில தருணங்கள் குறித்து விளக்கியிருக்கிறார். தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து தன்னுடன் 4,5 நபர்களை எம்ஜிஆரை காண்பதற்காக பாக்யராஜ் அவர்கள் அழைப்பு சென்று இருக்கிறார். ஆனால் அவரை எம்ஜிஆர் ஐ காண விடாமல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். … Read more

CSK Vs DC: தொடர் 4 விக்கெட்.. டெல்லியிடம் அடிப் பணிய போகும் சென்னை சூப்பர் கிங்க்ஸ்!!

CSK Vs DC: Series 4 wickets.. Chennai Super Kings will bow down to Delhi!!

IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகள் இரு அணிகளுக்குமிடையே போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது. பின்பு தொடக்க வீரர் கே.எல்.ராகுல்  77 ரன்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அபிஷேக் போரேலும் துள்ளலான 33 ரன்கள் சேர்த்து ஸ்கோரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினார். 20 ஓவர் முடிவில், டெல்லி 183 க்கு 6 என்ற இலக்கை சிஎஸ்கே க்கு … Read more

வாடிவாசலுக்கு முன்னாடி ஒரு செம லவ் ஸ்டோரி!.. சூர்யா போடும் ஸ்கெட்ச்…

suriya

Actor suriya: நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, பாலா இயக்கத்தில் பிதாமகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஜோதிகாவுடன் அதிக படங்களில் நடித்ததால் அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவானது. எனவே, அவரின் படங்கள் தெலுங்கில் … Read more

தப்பு பண்ணது ஒருத்தன்.. கூட மாட்டினது நானா!! இயக்குனர் மற்றும் நடிகரான பிரித்விராஜ் நிகழ்ந்த சோகம்!!

One person made a mistake.. I didn't even get it!! The tragedy that happened to director and actor Prithviraj!!

கேரளா திரையுலகில் முன்னணி நடிகராக மற்றும் இயக்குனராக திகழ்ந்து வருபவர் பிரிதிவிராஜ். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கிய திரைப்படம் வெளியானது முதலில் பல சர்ச்சைகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்பொழுது திரைப்படத்தின் மூலம் ஒருவர் அமலாக்க துறையில் சிக்க பிரித்திவிராஜ் அவர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டு பிரித்திவிராஜ் அவர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர் இயக்கத்தில் லூசிபர் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வந்தது அதனை தொடர்ந்து எம்2 … Read more

ஸ்டிக்கர் ஒட்டும் பொம்மை முதல்வர்!! இந்த திட்டம் வர நாங்க தான் காரணம்.. கொந்தளிக்கும் எடப்பாடி!!

Edappadi posted on social media condemning Stalin for putting stickers on our projects

நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாளை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதனை மையமாகக் கொண்டு, தமிழக அரசியலில் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. அதிமுக ஆட்சிக்காலத்தில் அடித்தளமிட்ட இந்த மருத்துவக் கல்லூரி தற்போது செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதை திமுக அரசாங்கம் தங்களின் சாதனையாகச் சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். “முன்னாள் அதிமுக ஆட்சி திட்டமிட்டதையே ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் … Read more

அவள் மட்டும் இல்லை என்றால் செத்தே போயிருப்பேன்.. நான் உயிரோடு இருக்க அவள் தான் முக்கிய காரணம் – இளையராஜா ஓபன் டாக்!!

Ilayaraja Open Talk on Spiritual Initiation

இசை உலகின் பெரிய ஜாம்பவான் ஆன இளையராஜா தனது ஆன்மீக பயணத்தை எங்கிருந்து தொடங்கினார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் விவரித்துக் கூறியுள்ளார் அதிலும் நான் ஏன் மூகாம்பிகை அம்மன் மீது இவ்வளவு பற்றுடன் இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, இளையராஜாவின் குருவான ஜி கே வெங்கடேசன் அவர்களின் கச்சேரியானது மைசூரில் நடைபெற்றது அந்த கச்சேரிக்கு நான் முதற்கொண்டு 75 இசை கலைஞர்கள் சென்றிருந்தோம் அச்சமயத்தில் என் நண்பன் வைத்தியநாதன் அனைத்து பொறுப்பையும் … Read more