உடலில் இருக்கும் இந்த கட்டி கேன்சருக்கான அறிகுறியா? இத்தனை வகை கட்டிகள் இருக்கா?

உடலில் இருக்கும் இந்த கட்டி கேன்சருக்கான அறிகுறியா? இத்தனை வகை கட்டிகள் இருக்கா?

நமது தோலில் புடித்தது போன்ற கட்டிகள்,வலியுடன் வரும் கட்டிகள் என்று பல விதமான கட்டிகள் உருவாகிறது.இந்த கட்டிகளில் சிலவகை ஆபத்தற்றவையாக இருக்கிறது.சிலவகை ஆபத்தான கட்டிகளாக உள்ளது. மார்பு கட்டி பெரும்பாலான பெண்கள் மார்பு பகுதியில் கட்டி பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.இது பெரும்பாலும் புற்றுநோய் கட்டியாகதான் கண்டறியப்படுகிறது.பெண்களால் இந்த கட்டி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிய முடிவதில்லை.கிட்டத்தட்ட 40% அளவு முற்றிய பிறகுதான் இந்த மார்பக கட்டி கண்டறியப்படுகிறது. இந்த கட்டிகள் மார்பு புற்றுநோய் மாறாமல் இருக்க உடனடி மருத்துவ … Read more

வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடலாமா..?? உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம் இதோ..!!

வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடலாமா..?? உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம் இதோ..!!

கேட்டவருக்கு கேட்ட வரத்தை வாரி வழங்கக் கூடியவர் ஆஞ்சநேயர். ராமாயணம் என்ற மிகப்பெரிய அற்புதமான காவியம் நிறைவேறுவதற்கு காரணமும் இவர்தான். ஆஞ்சநேயரை நினைக்காமல், அவரை வணங்காமல் இந்த உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயரை நமது வீடுகளில் வைத்து வழிபடலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும் அதற்கான விளக்கத்தை தற்போது காண்போம். ஆஞ்சநேயர் என்பவர் பிரம்மச்சாரி என்பதால் தான் அவரை நமது வீடுகளில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் … Read more

கோடை காலத்திலும் பூக்களை ஒரு வாரத்திற்கு வாடாமல் வைத்திருக்க வேண்டுமா..?? இதோ அதற்கான டிப்ஸ்..!!

கோடை காலத்திலும் பூக்களை ஒரு வாரத்திற்கு வாடாமல் வைத்திருக்க வேண்டுமா..?? இதோ அதற்கான டிப்ஸ்..!!

தினமும் பூக்களை வாங்க இயலாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறை பூக்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு வாங்கி கட்டி வைத்திருக்கும் பூக்கள் இரண்டு நாட்கள் ஆனதும், ஒன்று வாடிவிடும் இல்லையென்றால் அழுகத் தொடங்கி விடும். ஆனால் பூக்களை வாட விடாமல் ஒரு வாரம் ஆனாலும் பிரஷ் ஆகவே வைத்துக் கொள்ள முடியும். அதற்கான வழியை தான் தற்போது காணப் போகிறோம். 1.முதலில் கட்டி வைத்த பூவை அழகாக சுருட்டி அதை ஒரு வாழை இலையில் வைத்து நன்றாக … Read more

இனி புற்றுநோய் பற்றிய கவலை வேண்டாம்!! கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!!

இனி புற்றுநோய் பற்றிய கவலை வேண்டாம்!! கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!!

உலகின் கொடிய நோயிகளில் புற்றுநோயும் ஒன்று.இந்த புற்றுநோய் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,வாய் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய் என்று புற்றுநோயில் ஏராளமான வகைகள் உள்ளன.புற்றுநோய் புதிய நோய் இல்லையென்றாலும் அதை முழுமையாக குணப்படுத்தும் அதிகாரப்பூர்வ மருந்து ஊசி இல்லாத நிலைதான் நீடித்தது. ஆனால் தற்பொழுது புற்றுநோய்க்கு பல மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்றுதான் கார்-டி-செல் சிகிச்சை.இது புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட உதவுகிறது.இந்த கார்-டி-செல்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது. … Read more

கோவிலுக்கு போகாதீங்க..!! சனி பகவானுக்கு அர்ச்சனை பண்ணாதீங்க..!! ஜோதிடர் கூறிய ரகசியம்..!!

கோவிலுக்கு போகாதீங்க..!! சனி பகவானுக்கு அர்ச்சனை பண்ணாதீங்க..!! ஜோதிடர் கூறிய ரகசியம்..!!

ஒருவருக்கு தெய்வத்தின் பலம் என்பது நன்றாக இருந்தால் அனைத்து கிரகங்களும் அவர்களுக்கு துணையாக இருக்கும். மனிதர்களாகிய நாம் தெய்வங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை, நவகிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் நாம் இருக்கிறோம். அதாவது தெய்வமானது நவகிரகங்களின் கைகளில் மனிதர்களை ஒப்படைத்து விட்டது. எனவே நவகிரகங்களின் தலைவராக இருக்கக்கூடிய தெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்து விட்டால், நவகிரகங்கள் நமக்கு சாதகமாகவே அமையும். சனிப்பெயர்ச்சி என்ற ஒன்று உள்ளதால் தான், இந்த கிரகங்களை குறித்து நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இந்த சனிப்பெயர்ச்சி … Read more

ரமலான் நோம்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம்!! ஒருமாதம் பகல் நேரத்தில் சாப்பிடலாம் இருந்தால் என்னாகும்?

ரமலான் நோம்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம்!! ஒருமாதம் பகல் நேரத்தில் சாப்பிடலாம் இருந்தால் என்னாகும்?

இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை ரமலான்(ரம்ஜான்).இந்த ரமலான் பண்டிகைக்கு தொடர்ந்து ஒரு மாத காலம் வரை விரதம் அதாவது நோம்பு இருக்கும் பழக்கத்தை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கின்றனர்.இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நலக் கோளாறு,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.நோம்பு இருப்பவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு,கண் வறட்சி,குடல் தமந்தப்பட்ட பிரச்சனை,உயர் இரத்த அழுத்தம்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். ரமலான் நோம்பு என்பது பகல் நேரத்தில் உணவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதாகும்.மாலை நேரத்தில் தொழுகை … Read more

குலதெய்வத்தை ஒருமுறை இப்படி வணங்கி பாருங்கள்..!! தீராத பிரச்சனைகளும் தீரும்..!!

குலதெய்வத்தை ஒருமுறை இப்படி வணங்கி பாருங்கள்..!! தீராத பிரச்சனைகளும் தீரும்..!!

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். அது கடன் பிரச்சனை, வறுமை, திருமண தடை, வேலையின்மை, குழந்தை பாக்கியம் இன்மை, நிம்மதியின்மை இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர்களே கிடையாது. இதுபோன்ற எந்தவித தீராத பிரச்சனைகளாக இருந்தாலும் ஒரு எளிய வழிபாட்டை செய்வதன் மூலம், தீராத பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம். இந்த வழிபாட்டை நீங்கள் செய்த ஒரு நாளில் அதற்கான … Read more

யாருக்கு அலர்ஜி வரும்? ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் என்னாகும்?

யாருக்கு அலர்ஜி வரும்? ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட்டால் என்னாகும்?

நமது உடலில் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்ட்டீரியா,வைரஸ் போன்ற தொற்றுகளிடம் போராடும் வேலையை நோய் எதிர்ப்பு மண்டலம் செய்கிறது.ஆனால் இந்த நோய் எதிர்ப்பு அமைப்பானது பலவீனாக இருப்பவர்களுக்கு அலர்ஜி அதாவது ஒவ்வாமை ஏற்படுகிறது.அலர்ஜி பாதிப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அலர்ஜி பிரச்சனை ஏற்படுகிறது. இப்படி உடலில் அலர்ஜி இருந்தால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.தூசி,காற்று மாசுபாடு,புகை,மகரந்தம்,விலங்குகள் முடி போன்ற காரணங்களால் அலர்ஜி ஏற்படுகிறது.அதேபோல் சிலவகை உணவுகளால் அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜியின் பொதுவான அறிகுறி … Read more

ஹார்ட் சர்ஜரி செய்த பின்னரும் மரணம் வருவது எதனால்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஹார்ட் சர்ஜரி செய்த பின்னரும் மரணம் வருவது எதனால்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதயம் சமந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அதை சரி செய்ய முடியும்.பெரும்பாலான இதய நோய்களுக்கு அறுவை சிகிச்சையே முதன்மை தீர்வாக இருக்கின்றது.அப்படி இருக்கையில் சமீப காலமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் மரணிப்பது அதிர்வை ஏற்படுத்து விஷயமாக உள்ளது. நமது உடலில் மற்ற உறுப்புகளில் செய்யப்படும் சிகிச்சை போன்று இதய அறுவை சிகிச்சையை எளிதில் செய்துவிட முடியாது.இதய அறுவை சிகிச்சையில் குறைபாடு இருந்தால் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படும்.சிகிச்சை செய்த பின்னரும் சரியாகாமல் இருந்தால் … Read more

உங்கள் வீட்டில் உருளி மற்றும் காற்றுமணியை வைத்திருக்கிறீர்களா..?? இதனால் கிடைக்கக்கூடிய பலன்களைக் கேட்டால் அசந்து போவீர்கள்..!!

உங்கள் வீட்டில் உருளி மற்றும் காற்றுமணியை வைத்திருக்கிறீர்களா..?? இதனால் கிடைக்கக்கூடிய பலன்களைக் கேட்டால் அசந்து போவீர்கள்..!!

வாஸ்து ரீதியாக வீட்டில் சில முக்கியமான பொருள்களை வைப்பதன் மூலம் லட்சுமி கடாட்சமும், உடல் ஆரோக்கியமும், நிம்மதியும் நிலைத்திருக்கும். அந்த வகையில் இந்து சாஸ்திரத்தின் படி வீடுகளில் வைக்கக்கூடிய உருளி மற்றும் சீன சாஸ்திரத்தின் படி வைக்கக்கூடிய காற்று மணி ஆகியவற்றை நமது வீடுகளில் வைப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? என்பதற்கான விளக்கத்தை தற்போது காண்போம். 1. காற்று மணி: வீடுகளில் நேர்மறையான எண்ணங்கள் உருவாக வேண்டும், கண் திருஷ்டிகள் விலக வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான … Read more