ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்..?? ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று தெரியுமா..??

ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்..?? ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று தெரியுமா..??

ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து, அவர்களுடைய ஆளுமை தன்மையை பற்றி அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கையில் ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களின் ஆளுமை தன்மை எவ்வாறு இருக்கும்? அவர்கள் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருப்பார்கள்? என்பது குறித்து தற்போது காண்போம். ஜோதிடத்தின் படி ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களின் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் திகழ்கிறார். ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் அமைதியான சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் என்ன ஒரு செயலை அல்லது கருத்தை மற்றவர்களிடம் கூறினாலும், … Read more

கேன்சரில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கேன்சர் வருமா? இதை எப்படி அறிந்து கொள்வது?

கேன்சரில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கேன்சர் வருமா? இதை எப்படி அறிந்து கொள்வது?

உலகிலேயே உயிரை பறிக்கும் நோய்களில் இரண்டாவது இடத்தில் கேன்சர் அதாவது புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு வர அதிக வாய்ப்பிருக்கிறது.இதை மீண்டும் வரும் புற்றுநோய் என்று அழைக்கின்றோம்.இந்த மீண்டும் வரும் புற்றுநோய் சிகிச்சை பெற்ற பின்னர் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பிறகு வரலாம். கணையப் புற்றுநோய்,இரைப்பை புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,தொண்டை புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கின்றது.இதில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். நுரையீரல் … Read more

பூக்கள் நமது கனவில் வந்தால் என்ன அர்த்தம்?? எந்த பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

பூக்கள் நமது கனவில் வந்தால் என்ன அர்த்தம்?? எந்த பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

பூக்கள் கனவில் வருவது மிகவும் மங்களகரமான விஷயமா தான் சொல்லப்படுகின்றது.நம் மனதில் அதாவது ஆழ் மனதில் இருக்கக்கூடிய நிகழ்வுகள் தான் நமக்கு கனவாக வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், நம்மளுக்கு சில கனவுகள் நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் வரப்போவதையும், நடக்கப்போவதையும் நமக்கு உணர்த்தும் ஒரு கனவாகவும் ஒரு சிலருக்கு வரும். நமக்கு பணம் வரப் போகிறது என்றால் அதற்கேற்ற கனவு வரும். நம் வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சி நடக்க போவதற்கும் அந்த கனவு வந்து … Read more

நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்க..!! தேவதை பிரபஞ்ச எண்கள்..!!

நீங்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்க..!! தேவதை பிரபஞ்ச எண்கள்..!!

நமக்கு பிடித்தமான வேலைகள் கிடைப்பதற்கும், அந்த வேலையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் பணி புரிவதற்கும், செய்யக்கூடிய வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கும் பிரபஞ்ச எண்கள் பயன்படும் என கூறப்படுகிறது. இந்த பிரபஞ்ச எண்கள் என்றால் என்ன? அது எவ்வாறு பயன்படுகிறது? அதற்கான அர்த்தம் என்ன? என்பதை பற்றி நாம் அறிந்து கொண்ட பின்னர், இந்த எண்ணை நாம் பயன்படுத்தினால் தான் நமக்கு முழு திருப்தியும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. நமது எண்ணங்களின் அலைகளை எண்களின் மூலமாக, ஒரு விதமான … Read more

காளஹஸ்தி ஆலயத்தின் சிறப்புகள்..!!

காளஹஸ்தி ஆலயத்தின் சிறப்புகள்..!!

சிவனின் பஞ்சபூத ஸ்தலத்தில் மிகவும் முக்கியமான ஸ்தலம் என்றால் இந்த காளஹஸ்தி ஆலயம் தான். வயிறு குடைச்சல் உள்ளவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், தூங்கும் பொழுது கூட நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காளஹஸ்தி கோவிலுக்கு திருமணத்தில் தடை இருப்பவர்கள், ராகு கேது வினால் பாதிப்பு அடைந்தவர்கள் தான் அதிகம் செல்வார்கள் என்று கூறுவர். ஆனால் அனைத்துவித பிரச்சனைகளுக்கும் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் ஒரு நல்ல … Read more

இறைவனுக்கு இலை போட்டு படைக்கும் முறை..!! இலைகளின் எண்ணிக்கை மற்றும் வைக்கும் முறை..!!

இறைவனுக்கு இலை போட்டு படைக்கும் முறை..!! இலைகளின் எண்ணிக்கை மற்றும் வைக்கும் முறை..!!

பொதுவாக இறைவனுக்கு நாம் நெய்வேத்தியம் செய்யும் பொழுது நெய்வேத்தியம் படைக்கக்கூடிய இடம் மற்றும் எதில் வைத்து நாம் நெய்வேத்தியம் படைக்கிறோம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். பூஜை அறையில் சுவாமிக்கு முன்னாடி இலை போடப் போகிறோம் என்றால், அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி நன்றாக துடைத்து விட்டு, அந்த இடத்தில் சிறியதாக ஒரு கோலம் போட வேண்டும். வெறும் தரையிலோ அல்லது வெறுமன காய்ந்த தரையிலோ சுவாமிக்கு இலை போடக்கூடாது. … Read more

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62..? மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62..? மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியான நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அவர் அளித்த பதிலில், “மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை. அதேபோல், ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஏற்படும் … Read more

TN டாஸ்மாக் வழக்கில் திடீர் திருப்பு முனை.. ED க்கு எதிராக 3 வழக்கு!! கோர்ட் போடப்போகும் அதிரடி உத்தரவு!!

Sudden turning point in TN Tasmac case.. 3 cases against ED!! Action order to be made by the court!!

அமலாக்கத்துறை கடந்த இரண்டு வார காலமாக தமிழகத்தின் டாஸ்மாக் தலைமை என தொடங்கி அதன் நிர்வாகிகள் வரை பலரது வீடுகளிலும் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில், தனியார் மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வந்ததையடுத்து இதன் சோதனை ஆரம்பித்துள்ளது. அதன் இறுதி கட்டத்தில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேல் தமிழக அரசு ஏமாற்றியுள்ளதாக திடுக்கிடும் அறிக்கையை ED வெளியிட்டுள்ளது. இது ரீதியாக தமிழக அரசை கண்டித்து, சென்னை தலைமையில் பாஜகவும் … Read more

நீ நடிக்கவே தேவையில்லை.. வடிவேலை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதிராஜா!! எந்த படத்தில் தெரியுமா??

It has been reported that Vadivelu was turned into Bharathiraja instead of acting

சினிமாவில் ஆரம்பகட்ட காலத்தில் நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கை சற்று குறைவு தான். அதில் முன்னணியாக திகழ்ந்தவர் வடிவேலு, அதற்கு பின் வந்தவர்கள் தான் விவேக் உள்ளிட்டோர். குறிப்பாக வடிவேலு கோவை சரளா என பலரது காம்போ பல படங்களிலும் ஹிட் அடித்துள்ளது. இவரது படங்களின் காமெடிகள் தற்போது வரை இணையத்தில் வைரலாகி ய வண்ணமாக தான் உள்ளது. அந்த வரிசையில் கிழக்கு சீமையிலே படம் இவருக்கு பெரிய பெயர் மற்றும் புகழை வாங்கி கொடுத்தது. ஆனால் இதற்குப் … Read more

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது !!

A new announcement has been issued to all mosques in India!!

இந்தியாவில் இப்பொழுது கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெற்று வருவதால் அனைத்து பள்ளிவாசல்களிலும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் கட்டாயமாக ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் தொழுகை கூடிய ஜும்மா தொழுகையிலும் நேர கட்டுப்பாடு குறிப்பிட்டு அதாவது மதியம் 1 மணிக்கு தொழுகை முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினத்தின் இயக்குநர் எம். எஸ். சமி.நவாஸின் … Read more