டாஸ்மாக் தொடர்ந்து மின்சார வாரியத்திலுமா? ரூ.6920 கோடி இழப்பு – அம்பலப்படுத்துகிறார் அன்புமணி!

டாஸ்மாக் தொடர்ந்து மின்சார வாரியத்திலுமா? ரூ.6920 கோடி இழப்பு - அம்பலப்படுத்துகிறார் அன்புமணி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு 51% ஆக இருந்தும், மின்வாரியத்தின் வருவாய் 96% உயர்ந்திருந்தும், ரூ.6,920 கோடி இழப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது ஆட்சியில் ஊழல் நிகழ்வதற்கான ஒரு முக்கிய சான்றாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 2022, 2023 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, மின்வாரியத்தின் வருவாய் ரூ.97,757 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட லாபம் ஏற்படாமல், மின்வாரியம் தொடர்ந்து இழப்பை சந்தித்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் … Read more

தமிழக காங்கிரஸ் கையில் பல ஆயிரம் கோடி சொத்து: என்ன முடிவு எடுக்கப்போகிறது மேலிடம்? ஒன்றுகூடிய உச்ச புள்ளிகள்!

தமிழக காங்கிரஸ் கையில் பல ஆயிரம் கோடி சொத்து: என்ன முடிவு எடுக்கப்போகிறது மேலிடம்? ஒன்றுகூடிய உச்ச புள்ளிகள்!

தமிழக காங்கிரசுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டெடுப்பது தொடர்பாக, கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரத் ஹெக்டே ஆகியோர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 180 கிரவுண்ட் நிலம், கட்டடம், கடைகள், 20 கிரவுண்டில் அமைந்துள்ள காமராஜர் அரங்கம், 20 கிரவுண்டில் உள்ள சத்தியமூர்த்தி பவன் போன்ற முக்கிய சொத்துக்கள், கட்சியின் முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன. காமராஜரின் தலைமையின்போது, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக … Read more

முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையன்: மொத்த அரசியலையும் புரட்டி போட்ட ஒரு போஸ்ட் – பீதியில் அதிமுக!

முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையன்: மொத்த அரசியலையும் புரட்டி போட்ட ஒரு போஸ்ட் - பீதியில் அதிமுக!

தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) இடையிலான புதிய கூட்டணி உருவாக்கத்தை நோக்கி நகர்கின்றன. அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பையர் சுவாமிநாதன், பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனை 2026 மாநில தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக முன்மொழிய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் செங்கோட்டையன், சமீபத்தில் அதிமுகவில் உள்ள … Read more

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! நீட்டிக்கப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டம்!!

Good news for students!! Extended internship program!!

பிரதமர் நரேந்திர மோடியால் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கால அவகாசமானது தற்பொழுது நீட்டிக்கப்பட்ட இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் இந்த வாய்ப்பை மாணவர்கள் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டமானது மாணவர்கள் விண்ணப்பிக்க மார்ச் 12 2025 வரை முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த … Read more

இவர் இல்லை என்றால் எனக்கு கை உடைந்தது போல!! விஜய்க்கு நெருக்கமான அந்த நபர்.. அவரே சொன்ன உண்மை!!

If it weren't for him, my arm would be broken!! That person close to Vijay.. He himself said the truth!!

சினிமா துறையில் தந்தையின் அடையாளம் இன்றி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது அரசியலிலும் தடம் பதித்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறார் நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவரான விஜயவர்கள். இவர் தனக்கு மிக நெருக்கமானவர்கள் என்றும் இவர்கள் இல்லை என்றால் தனக்கு கை உடைந்தது போல் இருக்கும் என்றும் இருக்கக்கூடிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் இரண்டாகி இருக்கக்கூடிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி … Read more

நீட் தேர்வும்..டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளும்!!12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேடல்!!

NEET exam..Top 10 Government Medical Colleges!!Search for 12th class students!!

இளங்கலை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வானது தேசிய தகுதி என்று பார்க்கப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு விண்ணப்பங்கள் முடிந்த நிலையில் டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம். மே 4 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நீட் தேர்வினை எழுத இதுவரை 23 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் தமிழகத்தில் நீட் போட்டி தேர்வுக்கு மிகப்பெரிய அளவில் மாணவர்கள் களம் இறங்கி … Read more

ஆதார் அட்டை முதல் கல்வி சான்றிதழ்கள் வரை!! தொலைந்து விட்டதே என கவலைப்பட வேண்டாம்!!

From Aadhar card to educational certificates!! Don't worry about losing them!!

உங்களுடைய முக்கிய ஆவணங்கள் அதாவது ஆதார் அட்டை பாஸ்போர்ட் பான் கார்டு கல்வி சான்றிதழ்கள் போன்றவை தொலைந்து விட்டது என்றால் அதற்காக கவலை கொள்ளவோ அல்லது அலைந்து திரிந்து வாங்க வேண்டும் என்பது போன்று என்னமோ வேண்டாம். வீட்டில் இருந்தபடியே கீழுள்ளவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய முக்கிய ஆவணங்களின் உடைய நகல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். ✓ ஆதார் அட்டை :- UIDAI என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுவதன் மூலம் உங்களுடைய ஆதார் எண்ணை அல்லது ஆதார் … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!!

Warning to the public!! Do not download loan apps!!

சைபர் குற்றவாளிகளின் புதிய அணுகுமுறையாக இந்த கடன் செயலிகள் பயன்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பாக கடந்த 2024 மற்றும் 2025 என இரண்டு ஆண்டுகளிலும் பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன என்றும் சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இது குறித்து சைபர் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடிப்பதற்கு சைபர் குற்றவாளிகள் தற்பொழுது கடன் செயலிகளை பயன்படுத்துவதாகவும் கேண்டிகேஷ் , பிரைம் லேண்ட் போன்ற ஆர்பிஐ ஒப்புதல் பெறாத கடன் செயலிகளால் … Read more

உண்மை என்னன்னு தெரியுமா!! கொந்தளித்த ஏ ஆர் ரகுமான் மகன்!!

Do you know what the truth is!! The son of AR Rahman who got angry!!

ஏ ஆர் ரகுமான் அவர்கள் உடல்நல சோர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில சிகிச்சைகளுக்கு பின் தற்பொழுது வீடு திரும்பியிருக்கிறார். இவர் மருத்துவமனைக்கு சென்றது குறித்து வலைதளங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து ஏ ஆர் ரகுமான் வீடு தரக்கூடியதை ஏஆர் ரஹ்மான் அவர்களுடைய மகன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய தந்தைக்கு நீர் சத்து … Read more

விவசாயிகளின் கவனத்திற்கு!! தனி அடையாள அட்டை பெறுவது கட்டாயம்!!

Attention farmers!! It is mandatory to get a separate identity card!!

வேளாண் துறை அதிகாரிகள் பல்லடம் வட்டாரத்தில் இருக்கக்கூடிய விவசாய நிலங்களின் ஆவணங்களை ஆராய்ச்சி செய்து தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் உதவி தொகை வழங்கப்படாது என தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து பல்லடம் வேளாண் துறை உதவி இயக்குனர் அமுதா தெரிவித்திருப்பதாவது :- பல்லடம் வட்டாரத்தில் இருக்கக்கூடிய நிலங்களின் ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விவசாயிகளுக்கென தனியாக வழங்கப்படக் கூடிய அடையாள எண்களை பெறாத விவசாயிகளுக்கு பி எம் கிஷான் தரப்பில் வழங்கப்படக் கூடிய … Read more