கிட்னி பெய்லியர் ஆகாமல் இருக்க இந்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

கிட்னி பெய்லியர் ஆகாமல் இருக்க இந்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமல் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள சித்த மருத்துவத்தை பின்பற்றுங்கள். சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்:- 1)உடல் சோர்வு 2)தூக்கமின்மை 3)வாந்தி உணர்வு 4)குமட்டல் பிரச்சனை 5)பசியிழப்பு 6)கணுக்கால் வீக்கம் ஏற்படுதல் 7)சுவாசிப்பதில் சிரமம் சிறுநீரக செயலிழப்பிற்கான காரணங்கள்:- 1)உயர் இரத்த அழுத்தம் 2)சிறுநீரக கோளாறு 3)சர்க்கரை நோய் 4)சிறுநீரக கல் சிறுநீரக செயலிழப்பை தடுக்கும் ஹோம் ரெமிடி: தேவையான பொருட்கள்:- 1)மூக்கிரட்டை கீரை – ஒரு கைப்பிடி 2)நெருஞ்சில் – 50 கிராம் 3)தொட்டால் … Read more

மிகுந்த அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாஸ்து செடிகள்..!! வாசனை மலர் செடிகள்..!!

மிகுந்த அதிர்ஷ்டத்தை தரக்கூடிய வாஸ்து செடிகள்..!! வாசனை மலர் செடிகள்..!!

நமது வீட்டில் ஒரு செடியை வளர்க்கிறோம் என்றாலே அது பல அதிர்ஷ்டங்களை நமக்கு கொடுக்கும். அதிலும் அந்தச் செடியில் இருந்து வரக்கூடிய பூக்களை பார்ப்பது என்பது அதைவிட அதிர்ஷ்டம் நிறைந்த ஒன்றாக இருக்கும். வாசனை நிறைந்த மலர்களைக் கொண்ட செடிகளை நமது வீட்டில் வைப்பதன் மூலம், பல விதமான அதிர்ஷ்டங்கள், செல்வ வளம், ஐஸ்வர்யம் ஆகிய அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் நிறைந்த வாஸ்து செடிகள் எவை எவை என்பது குறித்து தற்போது காண்போம். … Read more

அடிக்கடி கால் வீங்குதா? கொஞ்ச தூரம் நடந்தாலே குமட்டுதா? அப்போ இந்த உறுப்பு ஆபத்தில் இருக்குனு அர்த்தம்!!

அடிக்கடி கால் வீங்குதா? கொஞ்ச தூரம் நடந்தாலே குமட்டுதா? அப்போ இந்த உறுப்பு ஆபத்தில் இருக்குனு அர்த்தம்!!

சிலருக்கு நடந்தாலோ அல்லது கால்களை தொங்கிய நிலையில் வைத்திருந்தாலோ கணுக்கால் பகுதியில் அதிகமாக வீக்கம் ஏற்படும்.அதேபோல் சிறிது தூரம் நடந்தாலே குமட்டல் பிரச்சனை ஏற்படும்.இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் மெடிக்கலில் மாத்திரை வாங்கி உட்கொண்டு சரி செய்து கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுபோன்ற அறிகுறிகள் சிறுநீரக செயலிழக்கப்போகிறது என்பதை உணர்த்துகிறது.பொதுவாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் கண்டறிவது என்பது மிகவும் கடினம்.60 முதல் 70% சிறுநீரகம் செயலிழந்த பின்னர் தான் அவற்றின் அபாயத் தன்மையை உணர … Read more

தைராய்டு கட்டி வீக்கத்தை குறைக்க இந்த எண்ணெயை கழுத்தில் ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

தைராய்டு கட்டி வீக்கத்தை குறைக்க இந்த எண்ணெயை கழுத்தில் ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

ஆண்களைவிட பெண்களுக்கு தான் தைராய்டு பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.இந்த தைராய்டு பாதிப்பினால் கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது.இதை சரி செய்ய கீழ்கண்ட சித்த வைத்தியத்தை முயற்சி செய்யவும். தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரக எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரக எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து … Read more

குலதெய்வ கோவிலில் இருந்து ஐந்து பொருட்களை எடுத்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..!!குலதெய்வம் நமது வீடு தேடி வரும்..!!

குலதெய்வ கோவிலில் இருந்து ஐந்து பொருட்களை எடுத்து வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..!!குலதெய்வம் நமது வீடு தேடி வரும்..!!

ஒருவருக்கு இஷ்ட தெய்வம் என்பது பல இருந்தாலும், குலதெய்வம் என்பது ஒரே ஒரு தெய்வமாக தான் இருக்கும். அவரவர் குலதெய்வம் தான் முக்கியமான கடவுளாகவும், சக்தி வாய்ந்த கடவுளாகவும் அனைவருக்கும் இருக்கும். நமது வீட்டில் ஏதேனும் ஒரு சுபகாரியம் நடப்பதாக இருந்தால், அதனை முதலில் நமது குலதெய்வ கோவிலுக்கு சென்று தான் கூறுவோம். இவ்வாறு குலதெய்வத்தின் அருளுடன் நாம் ஒரு செயலை செய்தோம் என்றால், அந்த செயலில் வெற்றியும் முன்னேற்றமும் பெறலாம். இந்த குலதெய்வ கோவிலுக்கு சென்று, … Read more

எந்த கிழமையில் எந்தெந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்..??

எந்த கிழமையில் எந்தெந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்..??

  ஒவ்வொரு நாட்களுக்கும் அதாவது ஒவ்வொரு கிழமைகளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் இருக்கும். வெள்ளிக்கிழமை நாட்களில் மகாலட்சுமிக்கு உரிய கல் உப்பை வாங்குவதால் செல்வ வளம் எவ்வாறு அதிகரிக்குமோ, அதேபோன்றுதான் ஒவ்வொரு கிழமைகளுக்கும் உரிய பொருட்களை நாம் வாங்கும் பொழுது, பலவிதமான அதிர்ஷ்டங்களை நாம் பெற முடியும். அந்தந்த கிழமைகளுக்கு உரிய பொருட்களை வாங்கினால் அந்தப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். நமது முன்னோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் உடைய பொருட்கள் குறித்தும், அந்த … Read more

மாணவர்களுக்கு மன உளைச்சல்! ஏன் இந்த மாதிரி நடக்குது? அன்புமணி கொந்தளிப்பு!

மாணவர்களுக்கு மன உளைச்சல்! ஏன் இந்த மாதிரி நடக்குது? அன்புமணி கொந்தளிப்பு!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தின் (RRB) ரயில் உதவி ஓட்டுனர் (Assistant Loco Pilot) தேர்வுகளுக்காக தமிழக மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அருகில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக மாணவர்களுக்கு ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் … Read more

பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்காத பழனிவேல் தியாகராஜன்: என்ன தான் நடக்கிறது திமுகவில்? வெளியான ஷாக் தகவல்!

பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்காத பழனிவேல் தியாகராஜன்: என்ன தான் நடக்கிறது திமுகவில்? வெளியான ஷாக் தகவல்!

தமிழக சட்டசபையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி. தியாகராஜன் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் விசாரித்தபோது, அவர் கேரளா சென்றிருப்பது தெரியவந்தது. மத்திய அரசின் லோக்சபா தொகுதி மறுவரை திட்டத்திற்கு எதிராக, மாநிலங்கள் இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, மார்ச் 22ஆம் தேதி சென்னை தலைநகரில் … Read more

ஸ்டாலின் குறித்து பேசினால் இனி அவ்வளவு தான்.. இது தான் கடைசி!! சிவி சண்முகத்துக்கு கோர்ட் கொடுத்த வார்னிங்!!

HC issues order on CV Shanmugam's defamation of Stalin

ADMK DMK: திமுக தங்களைப் பற்றி யார் பேசினாலும் அவர்களை அதிகாரம் கொண்டு பல விதங்களில் தாக்கி விடுகின்றனர். ஏன் இடைத்தேர்தல் சமயங்களில் கூட இவர்களுக்கு எதிராக கிளி ஜோசியம் பார்த்தவரை கூட விடவில்லை. இப்படி இவர்களைப் பற்றி பேசினாலே அவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்று அதிகார விதிமீறல் செய்து வருவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இதில் அதிமுக மாஜி அமைச்சர் சிவி சண்முகம் மீது ஸ்டாலினை அவதூறாக  பேசியது என கிட்டத்தட்ட பல அவதூறு வழக்குகள் … Read more

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு: ஆனைமலை மாசாணி அம்மனுக்கு ஆசிரியர்கள் வேண்டுதல்!

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு: ஆனைமலை மாசாணி அம்மனுக்கு ஆசிரியர்கள் வேண்டுதல்!

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களது பணி நிரந்தரத்திற்காக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ₹12,500 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு, தேர்தல் வாக்குறுதியில், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யும் என உறுதி அளித்திருந்தாலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் அரசு மீது அதிருப்தி கொண்டுள்ளனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் சில பகுதிநேர ஆசிரியர்கள் புதிய முறையில் தங்களது கோரிக்கையை … Read more