உங்க பூஜை அறையில் சில்லரை காசுகள் இருக்கிறதா..?! இந்த மூன்று தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..!!

உங்க பூஜை அறையில் சில்லரை காசுகள் இருக்கிறதா..?! இந்த மூன்று தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்..!!

நமது வீடுகளில் நாம் தெரியாமல் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளின் மூலம் நமது வீட்டிற்கு நாமாகவே வறுமையை தேடித் தருகிறோம். சில விஷயங்களை நாம் சரியாகத்தான் செய்கிறோம் என்று நினைத்து, தவறாக செய்து விடுவதனால் பல விதமான பாதிப்புகள் நமது குடும்பத்தில் ஏற்படுகிறது. என்னதான் 500, 1000 என நோட்டு காசுகள் வந்தாலும், நமது வீட்டின் பூஜையறையில் சில்லறை காசுகள் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த சில்லறை காசுகளுக்கு முன்பாக … Read more

பிறந்த நாளன்று செய்ய வேண்டியதும்..!! செய்யக் கூடாததும்..!! கொண்டாடும் முறை..?!

பிறந்த நாளன்று செய்ய வேண்டியதும்..!! செய்யக் கூடாததும்..!! கொண்டாடும் முறை..?!

பொதுவாக பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றால் நாம் பிறந்த ஆங்கில தேதியில் தான் பெரும்பாலும் கொண்டாடி வருகிறோம். ஆனால் நாம் பிறந்த நாளன்று என்ன நட்சத்திரம் இருந்ததோ அந்த நட்சத்திரத்தில் தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும். அதாவது நாம் பிறந்த தமிழ் மாதம் மற்றும் நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு தான் பிறந்தநாள் என்பதை கொண்டாட வேண்டும். நமது முன்னோர்கள் ஒருவரின் பிறப்பு என்பதை நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டும், இறப்பு என்பதை திதியை அடிப்படையாகக் கொண்டும் செயல்படுத்த வேண்டும் … Read more

பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாத கடவுளின் படங்கள்..!! பராமரிக்கும் முறை..!!

பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய மற்றும் வைக்க கூடாத கடவுளின் படங்கள்..!! பராமரிக்கும் முறை..!!

பொதுவாக நாம் வீடு கட்டும்பொழுது கடவுளுக்காக என ஒரு பூஜை அறையை ஒதுக்கி விடுவோம். பூஜை அறையில் அழுக்கு, தூசு, ஒட்டடை என படிய விடக்கூடாது. அதேபோன்று வம்சா வம்சமாக சாமி படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம் என பலவிதமான படங்களை பூஜையறையில் வைத்திருப்பர். அந்தப் படம் நன்றாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எங்களது பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திய சுவாமி புகைப்படம் என்று, புகைப்படங்கள் உடைந்து இருந்தாலும் ஒரு சிலர் அதனை பூஜை அறையில் வைத்திருப்பர். … Read more

3 பட சமயத்தில் துவங்கிய சண்டை!! முழுவதுமாக வெளியில் சொன்னால் தாங்க முடியாது.. மிரட்டிய ஐஸ்வர்யா!!

The fight that started during the filming of 3 films!! If you tell it in full, you won't be able to bear it.. Aishwarya threatened!!

தனுஷ் அவர்கள் தமிழ் சினிமா துறையில் நுழைந்த சில காலங்களிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக மாறியது அப்பொழுது திரையுலகையே திரும்பி பார்க்க செய்வதாக அமைந்திருந்தது. முதலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து தங்களுடைய வீட்டில் செல்லும்போது இருவருடைய வீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அதன் பின்பு இருவரும் தங்களுடைய காதலில் உறுதியாக இருந்ததால் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன் பின்பு திருமண வாழ்க்கையில் மட்டும் இன்றி சினிமா துறையிலும் இருவரும் தங்களுடைய … Read more

ரூ.5 லட்சம் இல்லனா 50% மானியம்!! நிலம் வாங்க நினைப்பவர்களுக்கு தமிழக அரசின் இனிப்பான செய்தி!!

50% subsidy if not Rs. 5 lakh!! Good news from the Tamil Nadu government for those who want to buy land!!

நிலம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு சொந்த நிலங்கள் வாங்குவதற்கு நல் வாய்ப்பு ஒன்றினை தமிழக அரசு புதிய திட்டத்தின் மூலம் வழங்குகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதன்படி, மகளிர் உரிமை தொகை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கான உதவித்தொகை விதவை உதவித்தொகை என பல்வேறு வகைகளில் பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞர் கனவு … Read more

மகளிர் உதவித் தொகை ரூ.2500!! இன்னும் என்னென்ன தெரியுமா.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்புகள்!!

Women's assistance amount Rs.2500!! Do you know what else.. Super announcements made in the budget!!

புதுச்சேரியில் நடைபெற்று வரக்கூடிய பட்ஜெட் கூட்ட தொடரில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை தொகை 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிட்ட மகிழ்ச்சியான தகவல்கள் :- ✓ அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்த மாணவர்களுக்கு கல்லூரியில் 3 ஆண்டுகள் பயில்வதற்கு மாதாமாதம் 1000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ✓ … Read more

பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.. இவருடன் நடிக்க மாட்டேன்!! பொங்கி எழுந்த நடிகை சோனா!!

It doesn't matter if you beg.. I won't act with this person!! Actress Sona gets angry!!

பூவெல்லாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக நுழைந்தவர் சோனா. நடிகையாக பல படங்களில் பயணித்த பின்பு தயாரிப்பாளராக நினைத்து அதில் தோல்வியை சந்தித்த பின் மீண்டும் நடிகையாகவே பயணத்தை தொடர்ந்தார். இவருடைய வெப் சீரிஸ் ஒன்று தற்பொழுது வெளியிடப்பட இருப்பதாலும் அதிலும் குறிப்பாக தன்னுடைய பயோபிக் கதையை தான் இந்த வெப் சீரியஸாக ஸ்மோக் என்ற பெயரிட்டு வெளியிட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ்னுடைய பிரமோஷனுகாக கலந்து கொண்ட நடிகை சோனா அவர்கள் பல்வேறு … Read more

நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தப்பட்ட தமிழகம்!! கொதித்து எழுந்த கனிமொழி!!

Tamil Nadu was insulted in Parliament!! Kanimozhi got angry!!

பள்ளிக்கல்வி துறையை பொறுத்தவரையில் தமிழகம் மிகவும் தாழ்வான இடத்தில் இருப்பதாகவும் தமிழகத்தில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கல்வி அறிவு போதுமானதாக இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியிருப்பது பலருடைய கண்டனங்களை பெற்று வருகிறது. அதாவது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் கல்வி தரம் குறைவாக இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு பின்பு தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு பாடத்திட்டங்களை கூட சரிவர படிக்க முடியாத சூழல் உருவாக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். … Read more

குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்த நமக்கு கிடைத்த தண்டனை: உதயநிதி பேச்சில் வெளிபட்ட வேதனை!

குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்த நமக்கு கிடைத்த தண்டனை: உதயநிதி பேச்சில் வெளிபட்ட வேதனை!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, 72 ஜோடிகளுக்கு திருமண விழா நடத்தப்பட்டு, சீர்வரிசையாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பீரோ, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய உதயநிதி, மணமக்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை வைத்தார். “உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அதிகம் பெற வேண்டாம்,” என அவர் கூறினார். இது சமூக கட்டுப்பாடு, மக்கள் தொகை மேலாண்மை, மற்றும் தமிழகம் எதிர்நோக்கும் … Read more

முன்னாள் அமைச்சர்கள் தந்த ஷாக்! கோவையில் எடப்பாடிக்கு நடந்தது என்ன? எல்லாமே மர்மம்!

முன்னாள் அமைச்சர்கள் தந்த ஷாக்! கோவையில் எடப்பாடிக்கு நடந்தது என்ன? எல்லாமே மர்மம்!

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸின் திருமண வரவேற்பு விழா கோவை கொடிசியா அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில், அ.தி.மு.க. பொது செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். வழக்கமாக, முக்கிய அரசியல் தலைவர்கள், இல்லத் திருமண விழாக்களில் சிறிது நேரம் உரையாற்றி, மணமக்களை வாழ்த்துவதே மரபாக இருந்தாலும், பழனிசாமி உரை நிகழ்த்தாமல் இருந்தார். அவர் குடும்பத்தினருடன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து வெளியேறினார். … Read more