உங்கள் மூளைக்கு எத்தனை வயது ஆகிறது? இதை எப்படி தெரிந்தது கொள்வது?

உங்கள் மூளைக்கு எத்தனை வயது ஆகிறது? இதை எப்படி தெரிந்தது கொள்வது?

நமது மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சிந்திக்கும் திறனை பொறுத்து நமது மூளையின் வயது நிர்ணயம் செய்யப்படுகிறது.நமது மூளை உடலில் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. நாம் நடப்பது,சிந்திப்பது,பேசுவது,படிப்பது என்று அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது.மூளையானது இதயம்,இரத்தம்,சுவாசம் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்த உதவுகிறது. பிறந்த குழந்தைக்கு 340 கிராம் மூளை வளர்ச்சி இருக்கும்.ஆறு மாதங்கள் ஆன குழந்தைக்கு 750 கிராம் அளவிற்கு மூளை வளர்ச்சி இருக்கும்.பிறகு வயது அதிகமாகும் பொழுது மூளை … Read more

கல்லீரலில் தேங்கிய கழிவுகள் முழுமையாக வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!

கல்லீரலில் தேங்கிய கழிவுகள் முழுமையாக வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!

உடலில் மிகப் பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள். தீர்வு 01: வல்லாரை கீரை பொடி – ஒரு தேக்கரண்டி மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வல்லாரை கீரை பொடி மற்றும் அரை தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் … Read more

இந்த 3 எண்களை எழுதி உங்கள் பர்ஸில் வைத்துப் பாருங்கள்..!! நடக்காத காரியங்களும் நடக்கும்..!!

இந்த 3 எண்களை எழுதி உங்கள் பர்ஸில் வைத்துப் பாருங்கள்..!! நடக்காத காரியங்களும் நடக்கும்..!!

நமது வாழ்க்கையில் நமக்கு பலவிதமான எதிர்பார்ப்புகள், ஆசைகள், தேவைகள் என இருக்கும். அதனை நிறைவேற்றுவதற்காக பலவிதமான முயற்சிகள், பூஜைகள், மந்திரங்கள் என செயது இருப்போம். ஆனால் அதில் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. நமது விருப்பங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அது நிறைவேற மூன்று எண்களை எழுதி நம்மிடம் வைத்துக் கொள்வதன் மூலம் அந்த விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். அவ்வளவு சக்தி வாய்ந்த மற்றும் மகிமை வாய்ந்த எண்கள் தான் அந்த மூன்று எண்களும். நாம் எது … Read more

குடும்பத்தை ஒழுங்கா பார்த்துக் கொள்ளாத நீ.. ஞானி மாதிரி பேசலாமா!! நடிகர் நாசரின் அண்ணன் காட்டம்!!

You who don't take care of your family properly.. can you talk like a wise man!! Actor Nassar's brother is a joke!!

நடிகராகவும் நடிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவும் திகழக்கூடியவர் நடிகர் நாசர். தற்பொழுது நாசருடைய சகோதரன் தன்னுடைய தாய் தந்தை மற்றும் தன்னுடைய மகன்களையே கவனிக்க மறுத்த நாசர் ஞானி போன்று பேசிக்கொள்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது :- தன்னுடைய தாய் தந்தை மட்டுமல்லாது தன்னுடைய மற்றொரு தம்பி 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தன்னுடைய தம்பிக்கு மனநிலை சரியில்லை என்றும் இவர்கள் மூவரையும் ஜவஹர் ஆகிய தான் மட்டுமே தற்பொழுதுவரை பார்த்துக் … Read more

கடைக்கு தமிழில் பெயர் பலகை இல்லை என்றால்.. பாயும் நடவடிக்கை!! எச்சரிக்கும் மாநகராட்சி!!

If the shop does not have a name board in Tamil.. action will be taken!! The Corporation warns!!

கடைகளுக்கு பெயர் பலகை வைப்பதில் பல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவற்றில் முக்கியமான கட்டுப்பாடு தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் பிறமொழி பெயர்கள் சிறிய எழுத்துக்களால் இடம்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை மீறக்கூடிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை மட்டுமல்லாது மதுரை திருச்சி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. … Read more

திருமணத்திற்கு தயாரான நடிகை சமந்தா!! ராஜுடன் காதல் உண்மை தான்!!

Actress Samantha ready for marriage!! Love with Raj is true!!

சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் ராஜ் வரும் நண்பர்களாக பழகிய நிலையில் இருவரும் காதல் வயப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை தற்பொழுது திருமணம் வரை எடுத்து செல்ல போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு சிறந்த தம்பதியினராக வளம் வந்தவர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிக்க கூடாது என சமந்தா விடம் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் … Read more

அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஆசிரியர்கள்!! சொன்னதை செய்து காட்டிய அரசு!!

25 teachers were abruptly dismissed!! The government did what it said!!

பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு படங்களை கற்பிக்கும் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இவற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசானது கடுமையான திட்டம் ஒன்றை முன்மொழிந்தது. அதன்படி தற்பொழுது பாலியல் புகார்களில் சிக்கிய 25 ஆசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெற்றோர்களுக்கும் மாணவிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக மாறி இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்தபடி, இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற அதாவது ஆசிரியர்களால் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் … Read more

ராஷ்மிகா உயிருக்கு ஆபத்து.. போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள்!! அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்

Rashmika's life is in danger.. Give police protection!! Urgent letter to minister

Rashmika Mandanna: வளர்ந்து வரும் நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர். தமிழ் திரை துறையில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது புஷ்பா பாகம் 2 வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா கன்னட திரை துறையின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து எம்எல்ஏ ரவிக்குமார் கவுடா கண்டனம் தெரிவித்திருந்தார். அவரது முதல் படமே கன்னட மொழியில் இருந்து தான் ஆரம்பித்தது. தற்பொழுது விழாவில் பங்கேற்க அவரை தொடர்பு … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! 1 மாத இலவச கல்வியோடு ரூ.45,000 சம்பளம்.. தமிழக அரசின் புதிய திட்டம்!!

Attention 12 students!! 1 month free education and Rs.45,000 salary.. Tamil Nadu government's new scheme!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் 12 மட்டும் முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் மொபைல் ஆப் டெவலப்பர் பணிக்காக இலவச பயிற்சியை வழங்குவதோடு 45 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியும் வழங்க இருக்கிறது. இதற்கு 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மொபைல் ஆப் டெவலப்பிங் ப்ரோக்ராமில் பல நுணுக்கங்கள் கற்றுத் தரப்படும் என்றும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் போன்றவற்றில் ஆப்புகளை டெவலப் … Read more

விஜய்யுடன் இருந்த ரவுடிகள் குடிகாரர்கள்.. நோன்பு துறப்பில் இஸ்லாமியர்களை இழிவு படுத்திய தவெக!!

They have complained to the Commissioner of Police that Vijay insulted Muslims while breaking his fast

TVK: விஜய் அரசியலில் நுழைந்ததிலிருந்து பெரும்வாரியாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இதனால் இவரை வொர்க் ப்ரம் ஹாம் பார்ப்பவர் இன்று கிண்டல் அடித்து வந்தனர். இதனையெல்லாம் தவிர்க்கும் விதமாக பரந்தூர் விமான நிலைய அமைவதற்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்திருந்தார். தற்பொழுது ரமலான் பண்டிகை வருவதையொட்டி இஸ்லாமியர்கள் இப்தார் நோன்பு இருப்பது வழக்கம். இது ரீதியான நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளப் போவதாக கட்சி ரீதியான அறிவிப்பு வெளியானது. அதேபோல கடந்த வாரம் ஏழாம் … Read more