இனி அனைத்து இடங்களிலும் விர்ச்சுவல் ஐடி.. ஆதாரின் அடுத்த நிலை!! பண மோசடியில் இருந்து தப்பிக்க இதை பயன்படுத்துங்கள்!!
தற்பொழுது அதிக அளவில் சைபர் கிரைம் குற்றவாளிகள் உருவெடுத்து பல வழிகளில் மக்களினுடைய வங்கி கணக்கில் இருந்து பணங்களை கொள்ளையடித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக ஆதார் கார்டு ஆதார் எண் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளைகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பலரும் முக்கியமான இடங்களில் தங்களுடைய ஆதார் எண்களை பகிர்வதற்கு அச்சு படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளை கலைவதற்காக UDAI முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. UIDAI அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஆதார் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு இந்திய … Read more