உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை!! அமைச்சரவை கூட்டத்தில் எடுக்க போகும் முக்கிய முடிவு!!

Women's entitlement amount to be increased!! The important decision to be taken in the cabinet meeting!!

2025 – 26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் ஆனது மார்ச் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலைகள் அதற்கான அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கூட இருக்கிறது. இதில் மகளிர் உரிமை தொகையை குறித்த முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பட்ஜெட் துறை சார்ந்த முடிவுகள் மற்றும் மக்களுக்கான புதிய அறிவிப்புகள் என அனைத்து முடிவுகளும் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், ஏற்கனவே துணை … Read more

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!!10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும்!!

Employment in postal department!! 10th pass is enough!!

இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி இந்திய அஞ்சல் துறையில் 21,413 கிராமின் தாக் சேவாக் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மூன்று பதவி நிலைகளில் 2292 காலி பணியிடங்களை நிரப்ப இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, ✓ கிளை போஸ்ட் மாஸ்டர் ✓ அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் ✓ தாக் சேவாக் மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் … Read more

மீண்டும் காதலில் விழுந்த மீனா!! அதே நடிகருடனா.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!!

Meena fell in love again!! With the same actor.. fans questioning!!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி அதன் பின் முன்னணி கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நடிகை மீனா. முன்னணி நடிகையாக வலம் வந்த பொழுது பல நடிகர்களுடன் சர்ச்சையான விமர்சனங்களில் சிக்கியவர் இவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழில் பிரபுதேவா உடனும் மலையாளத்தில் மோகன்லால் உடனும் கன்னடத்தில் ரவிச்சந்திரனுடனும் தெலுங்கில் சுதீப் உடனும் என பலருடன் பல கிசு கிசுப்புகளுக்கு உள்ளானவர் நடிகை மீனா. இவ்வாறு பல நடிகர்களுடன் பேசப்பட்ட பொழுதிலும் தமிழில் மீனா … Read more

இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ஒயின் ஷாப் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

wine-shop-holiday-for-3-days-from-today-wine-lovers-in-shock

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெலுங்கானா சட்ட மேலவையில் ஆசிரியர்கள் மட்டும் பட்டதாரிகள் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதால் ஒயின்ஷாப் மற்றும் பார்களையும் பிப்ரவரி 25 முதல் 27 வரை மூட உத்தரவு வந்த நிலையில் மது பிரியர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். சைபராபாத் போலீஸ் கமிஷ்னரேட்டில் உள்ள ஆர்.சி.புரம் , கொல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் , கிளப்புகள் உணவகங்களுடன் இணைக்கப்பட்ட பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்படும் என சைபராபாத் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது அங்குள்ள … Read more

இறந்தவர்கள் படங்களை வீட்டில் மாட்டி வைக்கலாமா!!பித்ரு தோஷம் எதனால் ஏற்படுகிறது!!

Can we hang pictures of the dead in the house!! What causes Pitru Dosham!!

நமது ஜாதகத்தினை ஜோதிடரிடம் கொடுத்து பார்க்கும் பொழுது ஒரு சிலருக்கு பித்ரு தோஷம் உள்ளது என்று கூறுவார்கள். பித்ரு தோஷம் என்பது நமது குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் இறந்திருந்தால் அவர்களால் நமக்கு தோஷம் ஏற்படும். அது சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி அவர்களால் நமக்கு தோஷம் ஏற்படுவதே பித்ரு தோஷம். இந்த தோஷம் ஏன் ஏற்படுகிறது? இறந்தவர்களின் படத்தை நமது வீடுகளில் மாட்டி வைக்கலாமா? என்பது குறித்த விளக்கத்தினை காண்போம். பித்ரு தோஷம் … Read more

இந்த ஒரு மூலிகை இருந்தால் போதும் பில்லி, சூனியம், ஏவல், கண்திருஷ்டி ஆகிய அனைத்துமே பயந்து ஓடும்!!

If this one herb is enough, all evil spirits, witches, witches, evil spirits will run away!!

சிவபெருமானின் முழுமையான அருளை பெற்ற ஒரு மூலிகையை கொண்டு நமது வீடுகளில் உள்ள சகல விதமான பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். இந்த ஒரு மூலிகை காய் இருந்தால் போதும் நமது வீடுகளில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வினை காணலாம். அந்த மூலிகை என்னவென்றால் சிவனுக்கு மிகவும் பிடித்த கரு ஊமத்தை. காசி போன்ற சிவன் ஆலயங்களுக்கு சென்றால் அங்கு கரு ஊமத்தை மற்றும் அதன் பூவினை கொண்டு சிவனுக்கு வழிபாடு செய்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் சக்தி … Read more

உங்கள் வீட்டில் பிரண்டை செடியை வளர்த்து வருகிறீர்களா!!இதனை வீட்டில் வளர்க்கலாமா!!

Are you growing brandy plant in your home!!Can you grow it at home!!

சித்த மருத்துவத்தில் இந்த பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற சிறப்பு பெயரும் உண்டு. வஜ்ரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் வலிமை வாய்ந்த ஒன்று என்று பொருள்படும். மேலும் இந்த பிரண்டையை வைரம் என்றும் கூறுவார்கள். வைரம் எவ்வளவு வலிமை வாய்ந்ததோ அதனைப் போன்று இந்த பிரண்டையை நாம் உண்ணும் பொழுது நாமும் வலிமையை பெறுவோம். இந்த பிரண்டையின் மருத்துவ குணங்களை நாம் அறிந்து கொண்டால் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நாம் இந்த பிரண்டையை ஒரு சிறந்த … Read more

உங்கள் பெண்ணிற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா!!அப்பொழுது உங்கள் பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரம் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Are you looking for a groom for your girl!!Then find out which male star is suitable for your girl star!!

உங்கள் பெண்ணிற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பலவிதமான நட்சத்திரங்களை கொண்ட வரன்கள் வந்திருக்கும். அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு ஜாதகத்தினையும் ஜாதகரிடம் கொண்டு சென்று பார்க்க வேண்டி இருக்கும். உங்கள் பெண் நட்சத்திரத்திற்கு ஏற்ற ஆண் நட்சத்திரம் எது என்பதனை தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்ப பொருத்தமான ஜாதகத்தினை மட்டுமே எடுத்துச் சென்று ஜாதகரிடம் பொருத்தத்தினை பார்த்துக் கொள்ளலாம். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன அவற்றுள் முதலாவது நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் உங்கள் … Read more

முகம் பால் போன்று வெள்ளையாக.. மூன்று பொருள் கொண்ட பச்சை பயறு பேஸ் பேக் போதும்!!

முகம் பால் போன்று வெள்ளையாக.. மூன்று பொருள் கொண்ட பச்சை பயறு பேஸ் பேக் போதும்!!

Green Gram Face Pack: பெண்கள் தங்கள் முகத்தின் நிறத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.முகத்தின் நிறத்தை மாற்ற அதிக செலவு செய்து க்ரீம் வாங்கி பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை.வீட்டில் இருக்கின்ற பச்சை பயறை கொண்டு சருமத்தை அதிகரிக்கும் பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – இரண்டு தேக்கரண்டி 2)கெட்டி தயிர் – ஒரு தேக்கரண்டி 3)ரோஸ் வாட்டர் – 1/4 தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் … Read more

எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதா!!ஞாயிற்றுக்கிழமை அன்று இதனை செய்து பாருங்கள்!!

Do you have too much enemy harassment!! Do this on Sunday!!

நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நமது எதிரிகள் தான்.அதிலும் குறிப்பாக நமக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் பொறாமை குணங்கள் தான் நமது முன்னேற்றத்தை வெகு விரைவில் குறைத்து விடும். நாம் நமது வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறுகிறோம் என்றாலோ அல்லது நமது உறவினர்களை விட சிறிதளவு உயர்ந்து விட்டாலோ அவர்கள் நமக்கு எதிரிகளாக மாறிவிடுகின்றனர். நாம் உயர்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தவர்களை காட்டிலும் பொறாமை கொண்டு எதிரிகளாக மாறுபவர்களே இந்த உலகில் அதிகமாக இருக்கின்றனர். … Read more