நாய் மற்றும் பிற ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முறை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள்!!
நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு புண்ணியம் தேடுகின்ற வழி தானம் தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக வாயில்லா ஜீவன்களான பசு மாடு, நாய், காகம் போன்றவைகளுக்கு உணவளிப்பது புண்ணியத்தை தேடி தரும். ஆனால் இந்த ஜீவன்களுக்கு உணவளிக்கும் பொழுது நாம் முறையாகத்தான் கொடுக்கிறோமா என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உணவளிப்பதன் மூலம் நாம் செய்த பாவம் மற்றும் நமது முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கும். சில வீடுகளில் நாய்களைச் செல்லப் … Read more