10 வினாடிகளில் 2 லட்சம் கோடி போச்சே! அமெரிக்க வரிவிதிப்பின் எதிரொலி
அமெரிக்கா விதித்த வரி காரணமாக இந்திய பங்குச் சந்தையில் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 3, 2025 அன்று இந்தியா உட்பட பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 26% வரி விதித்தார். இந்த அறிவிப்பின் விளைவாக, இந்திய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. மார்க்கெட் தொடங்கிய 10 வினாடிகளில், முதலீட்டாளர்கள் சுமார் 1.93 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர். இந்த … Read more