இந்த 2025 கணிப்புகள் உண்மையாகுமா? ‘கோயில் நெரிசல், அக்டோபர் ரயில் விபத்து, கல்லறை சந்தை விபத்து’

Can These 2025 Predictions Come True? ‘Temple Stampede, October Train Accident, Grave Market Crash’

கடந்த கால வாழ்க்கை நிபுணர் சஞ்சீவ் மாலிக், நவம்பர் மாதத்தில் வட இந்தியாவில் உள்ள ஒரு கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்று கூறினார். 2025 ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதங்கள் ஆகின்றன, இந்தியா தொடர்ச்சியான பேரழிவு தரும் துயரங்களைச் சந்தித்துள்ளது. பெருமளவிலான உயிரிழப்புகள், ஒரு பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதல், இதயத்தை உடைக்கும் விமான விபத்து மற்றும் துயரமான கோயில் கூட்ட நெரிசல் வரை, நாடு ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவுகளைக் கண்டது. இன்னும் ஐந்து மாதங்கள் … Read more

இதை தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கனவு வந்தால் என்ன பலன் கிடைக்கும்?

மனிதர்களுக்கு கனவு வருவது பொதுவான ஒரு விஷயமாகும்.சிலது நல்ல கனவாக இருக்கலாம்.சிலது பயம் ஏற்படுத்தும் கெட்ட கனவாக இருக்கலாம்.ஆனால் எந்த கனவாக இருந்தாலும் அதற்கு என்று பலன்கள் இருக்கின்றது.உங்களுக்கு வரும் கனவுகளுக்கான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் கனவில் இறந்தவர்கள் அழுவது போன்று வந்தால் அது உங்களுக்கு கெட்டது நடப்பதற்கான அறிகுறியாகும்.இந்த கனவு வந்தால் அருகில் இருக்கின்ற கோயிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்வது நல்லது. கனவில் ஆலமரம் வந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று அர்த்தம்.அதேபோல் … Read more

வழியில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்று ஏன் சொல்றாங்கனு தெரியுமா?

இன்றைய நவீன உலகில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் இந்தியாவில் மட்டும் மூட நம்பிக்கைகளில் மீதான நம்பகத் தன்மை குறைந்தபாடில்லை.நம் மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கி அனைத்திலும் சகுனம் பார்க்கத் தொடங்கிவிட்டனர். சுப நிகழ்வுகளுக்கு செல்லும் போது சகுனம் பார்ப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சுப நிகழ்வில் கெட்ட சகுனம் ஏற்பட்டால் அதை நிறுத்திவிடவும் சிலர் தயங்க மாட்டார்கள்.எந்த ஒரு காரியத்திற்கு செல்லும் முன் பூனை குறுக்கே போனால் அது கெட்ட சகுனம் என்று செல்லும் வேலையை நிறுத்தவிடுகின்றனர். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த 3 ராசியினர் கையில் சிவப்பு கயிறு கட்டவேக் கூடாதாம்!!

இந்துக்கள் கடவுள் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக கை மற்றும் கழுத்தில் கயிறு கட்டுகின்றனர்.சிலர் மன நிம்மதி கிடைக்க சாமி கயிறு கட்டுகின்றனர்.சிலர் நினைத்தது நடக்க காய் மற்றும் கழுத்தில் கயிறு கட்டிக் கொள்கின்றனர். இப்பொழுது கோயில்களில் பல வண்ணங்களில் கயிறு வழங்கப்படுகிறது.இதில் சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடிய கயிறு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த சிவப்பு கயிறு மங்களகரமான பொருளாக பார்க்கப்படுகிறது. இது சிலருக்கு மன ரீதியான நம்பிகையை தருபவையாக திகழ்கிறது.கைகளில் சிவப்பு கயிறு கட்டிக்கொண்டால் … Read more

நாளை சனிப் பிரதோஷம் – இப்படி வழிபட்டால் ராஜயோகம் தேடி வரும்!

sani pradosham 2025

சனி பிரதோஷம் என்பது பிரதோஷ நாட்களில் முக்கியமான நாளாகும். சனி பிரதோஷ நாளன்று சிவனை வழிபட்டால் தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். முக்கியமான சனிப் பிரதோஷம் – 2025 மே 24: நாளை, மே 24 ஆம் தேதி சனிக்கிழமை, இந்த வருடத்தின் முக்கியமான சனிப் பிரதோஷமாகும். இதைத் தவற விடக் கூடாது, ஏனெனில் அடுத்த சனிப் பிரதோஷம் அக்டோபர் மாதத்தில் தான் வருகிறது. அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய இந்த பிரதோஷம், சிவபெருமானை … Read more

இது தெரியுமா? சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

நாம் அன்றாட வாழ்வில் செய்யும் சில தவறுகள் தரித்திரம் உண்டாக காரணமாகிவிடும்.நமக்கு தரித்திரம் பிடித்தால் நினைத்த காரியங்கள் தடைபடும்.நல்ல செயல்கள் நடக்க காலதாமதமாகும்.தரித்திரம் பிடித்தால் உணவிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படும்.குறிப்பாக நாம் சாப்பிடும் பொழுது செய்யக் கூடிய விஷயங்களால் மட்டுமே அதிக தரித்திரம் பிடிக்கிறது.நாம் சில விஷயங்களை மதிக்காமல் செய்வதால் தரித்திரம் பிடிக்கிறது. நாம் மடியில் தட்டு வைத்தபடி சாப்பிட்டால் தரித்திரம் பிடிக்கும் என்று பெரியவர்கள் சொல்கின்றனர்.சிலர் சாப்பிட்ட தட்டை கழுவி சுத்தம் செய்யாமல் இருப்பர்.இந்த பழக்கம் … Read more

வாங்கி வந்த சம்பள பணத்தின் மீது இதை வைத்தால்.. வீண் செலவே வராது!!

இன்றைய காலகட்டத்தில் பணம் மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது.நமக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் செய்ய பணம் அவசியமாகிறது.இந்த பணம் இருந்தால் மட்டுமே இந்த உலகம் நம்மை மதிக்கும்.அப்படி நமக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கும் பணத்தை வீண் விரயமாகாமல் சேர்ப்பது என்பது மிகவும் கடிமனமான விஷயமாக உள்ளது. எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் ஏதோ ஒரு வழியில் செலவாகி பணப் பிரச்சனை ஏற்படுகிறது என்பது பலரது குமுறல்.சிலருக்கு அடிக்கடி மருத்துவ செலவு ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.இந்த பணப் பிரச்சனைக்கு நிரந்தர … Read more

உங்கள் பிறந்த மாதம் இதுவா? அப்போ நீங்கள் கோடீஸ்வர யோகக்காரர்!!

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் ஆளுமையை அறிய முடியும் என்றால் நம்ப முடிகிறதா.ஒவ்வொரு வருக்கும் அவர்கள் பிறந்த மாதத்தை பொறுத்து எதிர்கால பலன்கள் மாறும்.சிலர் பிறக்கும் போதே கோடீஸ்வர யோகம் கொண்டிருப்பார்கள்.அந்தவகையில் பிறக்கும் போதே பணக்கார யோகம் சில மாதத்தில் பிறந்தவர்களுக்கு கிடைக்கும். இந்த காலத்தில் பணத்தின் தேவை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.அனைவரும் ஆடம்பர வாழ்க்கையை வாழ பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.அப்படி இருக்கையில் பிறக்கும் போதே தன யோகம் பெற்றிருந்தால் வாழ்க்கை இன்னும் சிறப்பாக … Read more

வீட்டில் இந்த எண்ணையில் தீபம் போட்டால்.. எப்பேர்ப்பட்ட சொத்துப் பிரச்சனை நீங்கும்!!

இன்றைய உலகத்தில் பணம்,சொத்து போன்றவற்றை தேவையான அளவு சேமித்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் பிரச்சனை இல்லாத வகையில் அமைகிறது.சிலர் நகை,பணம்,சொத்து போன்றவற்றை அளவிற்கு அதிகமாக சேமித்தாலும் ஏதோ ஒரு காரணங்களால் அவை அவர்களின் கையை விட்டு நழுவி சென்றுவிடுகிறது.சிலருக்கு பல வருடங்களாக சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது. எனவே சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகி இழந்த சொத்துக்களை மீட்டெடுக்க இந்த சொல்லப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு கருநீல நிறத்தில் துணி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் … Read more

உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாச்சம் உண்டாக.. இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!!

எந்த ஒரு வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாரோ அந்த வீட்டில்தான் செல்வ செழிப்பு ஏற்படும்.லட்சுமி தேவிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் வீட்டில் பூஜை செய்து வழிபட்டால் கடன் பிரச்சனை வராமல் இருக்கும். மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.இன்றைய சூழலில் பணம் மட்டுமே எல்லாத்தையும் கொடுக்கிறது.பணம் இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். நமக்கு தடையின்றி பணம் வந்து கொண்டே இருக்க மகாலட்சுமியை எப்படி வழிபட வேண்டுமென்று … Read more