பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

power-connection-for-public-use-the-work-of-surveying-all-over-tamil-nadu-is-intense

பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்! கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தினால் … Read more

இருதய பிரச்சினை ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் தேங்காய் பால்

இருதய பிரச்சினை ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் தேங்காய் பால்

இருதய பிரச்சினை ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும் தேங்காய் பால்! தேங்காய் பால் பல்வேறு அற்புத பலன்களை கொண்டது. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. 5 முக்கிய நோய்களுக்கு தேங்காய்ப்பால் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தேங்காய் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படும்.சட்னி அரைக்க, குழம்பு, பொரியல்,  என பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மசாலா ஏதும் பயன்படுத்தாமல் தேங்காய் பாலை தனியாக எடுத்து பயன்படுத்தும் பொழுது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. * தேங்காய்ப்பால் அதிக … Read more

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு!  ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய வாலிபர் ஆன்லைன் ரம்மி மூலம் பணத்தை இழந்து கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் உள்ள கடன் செயலிகளின் மூலம் ரூ 20 லட்சம் வரை கடன் பெற்ற மருந்து விற்பனை பிரதிநிதி அதனை ஆன்லைன் ரம்மியில் செலுத்தி ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை … Read more

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா?

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா?

நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான நியூ அப்டேட்! இவர்தான் அந்த படத்தை தயாரிக்க உள்ளாரா? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தன் அடுத்த இன்னிங்ஸை துவங்கினார். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த … Read more

பாகுபலி பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக நடிகர்! இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்!

பாகுபலி பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக நடிகர்! இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்!

பாகுபலி பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக நடிகர்! இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்! உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தில் நோரா பதேஹி என்ற நடிகை நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஹிட்டான மனோகரி என்ற பாடலில் நடனமாடியவர்களில் இவரும் ஒருவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ரோர் டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாகவும் திகழ்ந்து … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது!

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது!

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது! ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதைதொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த … Read more

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை!

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை!

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை! நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. குடும்ப அட்டைகள் மூலம் அனைத்து மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த குடும்ப அட்டையின் மூலமாக ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக … Read more

79 காவலர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்த கொலம்பியா மக்கள்!

79 guards, Colombians held hostage

79 காவலர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்த கொலம்பியா மக்கள்! சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி பழங்குடி மக்கள் போராட்டம். கொலம்பியாவில் சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்களையும், 79 காவலர்களையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். கொலம்பியா நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கு தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலைகளையும், பள்ளிகளையும் மேம்படுத்தி தருமாறு அங்குள்ள எண்ணெய் ஆலைகளிடமும், சுரங்க நிறுவனங்களிடமும் கோரிக்கை வைத்து போராடின. சீன நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் … Read more

அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த டிசம்பர் மாதம் வங்க கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்தப் புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் ஒரு சில பகுதிகள் … Read more