Employment, District News, National
ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் பணியிடங்கள்! ITI படித்திருந்தால் போதும்!
Employment, District News, National
10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
District News

மேலும் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அறிவிப்பு!
மேலும் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அறிவிப்பு! வங்ககடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக ...

நீங்க இந்த ஆபரேஷன் செய்ய போறீங்களா? ரூ 45,000 வரை நிதி உதவி தரும் தமிழக அரசு!
இந்த செய்தி பெண்களுக்காக தான். கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ரூ 45 ஆயிரம் வரை உதவி தொகை தருவதாக தமிழக அரசு அதிரடியாக ...

நீ இல்லா உலகில் நானும் இருக்க மாட்டேன்! கணவன் மனைவி இருவரும்!
காஞ்சிபுரம் அருகே இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் திடீரென்று முழித்து பார்த்தபொழுது மனைவி சடலமாக இறந்து கிடப்பதை பார்த்து தானும் தூக்கு போட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் பணியிடங்கள்! ITI படித்திருந்தால் போதும்!
தென் மேற்கு ரயில்வே துறையில் ITI படித்தவர்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பயன்பெறுங்கள். பணியின் பெயர்: ...

Swiggy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
பிரபல நிறுவனமான Swiggy நிறுவனம் பகுதிநேர மற்றும் முழு நேர பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது ...

நீ தந்தால் தான் இங்கிருந்து போவேன்! காதலால் நேர்ந்த பெரும் சோகம்!
சேலம் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது கணவன் வீட்டின் முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொங்கணாபுரம் என்ற பகுதியில் வாழ்ந்து ...

IBM-ல் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு!
மிகப்பெரிய நிறுவனமான IBM இரண்டு பணிகளுக்கான காலியிடத்தை அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தங்களை காண கனவு வேலையை பெற்றுக்கொள்ளலாம். ...

தென்காசி மாவட்டத்தில் வேலை! அதுவும் அரசு வேலை!
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 15 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர்: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்கள்: 15 வயது: ...

தந்தையும் மகனும் சேர்ந்து குடி! கடைசியில் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!
மதுரை அருகே தந்தையும் மகனும் ஒன்றாக மது குடித்துவிட்டு பிறகு நடந்த தகராறில் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ...

10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ITI ...