கள்ளத் தொடர்பால் சிக்கி சீரழிந்த குடும்பம்! மருத்துவமனையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

Family destroyed by illicit affair! Husband stabs wife in hospital!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம். கொலை செய்த கணவர் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். அவர் எதனால் தனது மனைவியை குத்தி கொலை செய்தார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்தபோது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுடன் பழக்கம் … Read more

தந்தையின் அடையாளத்தால் அல்ல உழைப்பினால் வந்தவன் – ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். “நான் உங்களைப் போல தந்தையின் பெயரில் இல்ல, உழைப்பின் பேரில் வந்தவன்” என்ற அவரது பேச்சு, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி = பொய்கள் + ஊழல்:  மயிலாடுதுறையில் வாகனப் பேரணியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி கடந்த 50 மாதங்களில் மயிலாடுதுறைக்கு ஒரு பெரிய திட்டம் கூட … Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

rain

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாறுபாடுகள் தொடரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை அல்லது மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, திருநெல்வேலி … Read more

“விஜய்க்கு செல்வாக்கு! தவெகவில் இணைகிறாரா காளியம்மாள்” – வெளியான பரபரப்பு தகவல்!

"Influence for Vijay! Is Kaliammal joining TVK" - sensational information released!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், தற்போது தவெகவில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மை அல்ல எனத் தெளிவாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். “விஜய் இளைஞர்களை ஈர்க்கக்கூடியவர்!” தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள், “விஜயின் அரசியல் வருகை இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் தற்போது இணையவில்லை. இணைய விரும்பினால் அதை முறைப்படி, முழு … Read more

கடைக்கு தமிழில் பெயர் பலகை இல்லை என்றால்.. பாயும் நடவடிக்கை!! எச்சரிக்கும் மாநகராட்சி!!

If the shop does not have a name board in Tamil.. action will be taken!! The Corporation warns!!

கடைகளுக்கு பெயர் பலகை வைப்பதில் பல கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவற்றில் முக்கியமான கட்டுப்பாடு தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் பிறமொழி பெயர்கள் சிறிய எழுத்துக்களால் இடம்பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை மீறக்கூடிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை மட்டுமல்லாது மதுரை திருச்சி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. … Read more

இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த நகரங்களாக சென்னையும் திருச்சியும் தேர்வு!!

Chennai and Trichy voted as the best cities for women in India

அவதார் குழுமம் 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில், மற்றும் அவதார் குழுமம் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார்.அதன் படி … Read more

பாரதிதாசன் பல்கலை கழகத்தில் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்!!

Exams postponed in Bharathidasan University due to heavy rain!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான செய்தியை இந்த பதிவில் காண்போம். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் இன்று ( 26.11.2024 ) கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரெட் அலங்காரமாக டெல்டா பகுதிகளில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு … Read more

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வேலை வாய்ப்பு!.. விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

Job Opportunity through Hindu Religious Charities Department!.. Last Date to Apply!!…

திருவானைக்காவல் கோவிலில் வேலை வாய்ப்பு. பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். விண்ணப்பிக்க கடைசி நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி மாநகரத்தில் அமைந்துள்ள திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2024. அந்நாளன்று மாலை 05:45 மணிக்குள் விருப்பமுள்ளவர்கள் பதிவஞ்சல் மூலமாக தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப முடியும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய … Read more

10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

10 நாட்களுக்கு அந்தியோதயா ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு! தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை இயக்கப்பட்டு வரும் அந்தியோதயா ரயில் சேவை 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து நாள்தோறும் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கு இரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. விரைவு ரயில், பயணிகள் ரயில், அதி விரைவு ரயில் என்று பலவிதமான இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் இரயிலில் மட்டும் அதிகமான மக்கள் … Read more

திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு

திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் செயற்குழு கூட்டமானது நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அங்கு அவர் பேசியதாவது, உள்ளாட்சி பதவிகளான நகராட்சி மற்றும் … Read more