National
National News in Tamil

பிரசவத்திற்குப் பின்னர் கடும் பனி காரணமாக வீட்டிற்கு செல்ல இயலாமல் தவித்த பெண்ணை 6 கிமீ தூரம் தூக்கிச் சென்று வீடு சேர்த்த ராணுவ வீரர்கள்!
தற்போது காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டுள்ளன. அதிக அளவு பனிப்பொழிவு நிகழ்வதால் காஷ்மீர் மக்கள் பெரிதும் ...

ஜேஇஇ தேர்வு – மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று!
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. ...

எல்லையில் சீனாவால் தொடரும் பதட்டம் – பாதுகாப்புதுறை அமைச்சர் திட்டவட்டம்!
எல்லையில் சீனாவால் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது. ஏனெனில் சீனா தனது படைகளை திரும்ப பெறாமல் இருப்பதால் அங்கு தற்போது பதட்டம் நிலவி வருகிறது. சீனா இவ்வாறு ...

கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா!
தற்போது கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தை ...

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த இரு அதிகாரிகள் நீக்கம்! ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை!
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி அடைந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின் ...

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து! தலைமைச் செயல் அதிகாரியை சந்தித்த உத்தவ் தாக்கரே!
சீரம் இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் எந்தவித பாதிப்பும் இல்லை என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். ...

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்! மக்களிடையே இருக்கும் பீதியை போக்க நடவடிக்கை!
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஆனது மிகமிக பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த ஊசியை போட்டுக்கொண்ட தெலுங்கானாவை சேர்ந்த மருத்துவ பணியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது ...

பயிற்சியில் இணைகிறது இந்தியா – பிரான்ஸ் விமானப்படை!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போர் விமானங்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. அதாவது இந்தியா – பிரான்ஸ் ஆகிய இரண்டு நாட்டின் விமானப்படைகளும் இணைந்து 5 நாட்கள் பயிற்சியில் ...

சசிகலாவின் மூச்சுத்திணறல்! டெல்லி வரை சென்ற டிடிவி தினகரன்!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வரும் சசிகலா நேற்றைய தினம் மாலை சிறைக்கு அருகே இருக்கின்ற மருத்துவ ஆராய்ச்சி நிலையமான ...

விவசாயிகள் போராட்டத்திற்கு செவிசாய்த்த மத்திய அரசு! காரணம் என்ன தெரியுமா?
மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து தலைநகர் டெல்லியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ...