இந்த அறிகுறிகள் இருந்தால், இறந்த ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம்..!!

நமது வீட்டில் ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவரது ஆன்மாவும் சில நாட்களில் சென்று விடும். அந்த ஆன்மாவிற்கு அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் அடுத்த பிறவிக்கான பிறப்பை எடுக்கும். ஆனால் இறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு ஆசையோ அல்லது அவர்களது விருப்பங்கள் ஏதேனும் நிறைவேறாமல் இருந்தாலும் அந்த ஆன்மா அந்த வீட்டை விட்டு செல்லாமல் அங்கேயே இருக்கும். அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயம் மற்றும் திதி கொடுப்பது, அவர்களை வழிபடுவது … Read more

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் சிறப்புகள் மற்றும் வரலாறு!!

History and Specialties of Tamil Thirunalam Pongal!!

தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் திருநாளின் உடைய வரலாறு என்பது இன்றளவும் பலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. இந்த பதிவில் பொங்கல் திருநாளின் உடைய சிறப்புகள் மற்றும் வரலாறு குறித்து காண்போம். முற்காலங்களில் நல்ல மழை பெய்ய வேண்டியும் நாடு செழிக்க வேண்டியும் மார்கழி மாதத்தில் பெண்கள் விரதத்தை கடைபிடித்தனர். மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தை மாதத்தின் முதல் நாளில் விரதத்தை முடிப்பர். மேலும், உழவர்கள் மழையின் உடைய உதவியினால் ஆடி மாதம் … Read more

தைப் பொங்கலான இன்று பொங்கல் வைக்க சிறந்த நேரம்!! வழிபடும் முறை!!

Thai Pongal Today is the best time to have Pongal!! Method of Worship!!

தமிழர்களுடைய வீரத்தையும் கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தைத்திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த திருநாளில் வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவதற்கான நல்ல நேரம் மற்றும் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். 2025 ஜனவரி 14 ஆம் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். இந்த பொங்கல் திருநாளில் காலை 9.03 மணிக்கு தான் தை மாதம் பிறக்க உள்ளது. மேலும், நண்பகல் 3 மணி … Read more

மதுரையில் நடைப்பெறும் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு!! இந்த போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது!!

The world famous Jallikattu held in Madurai!! Online booking for this tournament started today!!

மதுரை: தமிழகம் மற்றும் உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை  சிறப்பாக கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகை என்றால்  முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். ஜல்லிக்கட்டு போட்டி என்றால் முதலில் நினைவுக்கு வருவது மதுரை அவனியாபுரத்தில் நடப்பதுதான். இந்த போட்டியானது  பாரம்பரிய விளையாட்டாக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வருகிற 14 -ஆம் தேதி நடைபெறுகிறது. பாலமேட்டில் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்ததாக அலங்காநல்லூரில் 16-ஆம் தேதி … Read more

இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் கோலாகலமாக தொடங்கியது!!

This year's first Jallikattu competition started in Thachankurichi!!

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த போட்டி திகழ்கிறது. வழக்கமாக  பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதில் வாடிவாசல்களை கொண்டது மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காளையர்களுக்கும் அதிகம் உள்ள … Read more

திருப்பதி பக்தர்களின் கவனத்திற்கு!! தேவஸ்தானம்அதிரடி நடவடிக்கை!!

Attention Tirupati Devotees!! Devasthanam action!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த கோவிலுக்கு நாள்தோறும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் அண்மையில் திருப்பதியில் வழங்கும் லட்டு பிரசாதத்தில் சில இறைச்சி கொழுப்புகள் கலந்துள்ளது என தெரியவந்து பல பிரச்சனைகள் நடந்தது. அப்போது கூட, லட்டு நன்றாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அறிவிப்பில் திருப்தி ஏழுமலையான் கோயிலில் சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்ட  அனைத்து தரிசன … Read more

பாஜகவுடன் அதிமுக கூட்டணி உண்மையா??  திமுக ஏற்கனவே மறைமுக கூட்டணியில் உள்ளது அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!

Is AIADMK alliance with BJP true

AIADMK: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த சர்ச்சை கூற்றுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மழுப்பி பதிலளித்தால் மீண்டும் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க போகிறது என்றார் கருத்துக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து பதிலளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் அதிமுக அதிமுக பாஜக கூட்டணி இருந்தது ஆனால் … Read more

கந்தசஷ்டி விரதம் 2024: முருகனுக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியம் மற்றும் தானத்திற்கு உகந்த பொருள் எது?

Gandashashti Vratham 2024: What is the best Neivetiyam and Dana to offer to Murugan?

முருக கடவுளை வணங்கும் பக்தர்களுக்கு சஷ்டி விரதம் மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த நாள் தான் சஷ்டி விரதமாக கொண்டாடப்படுகிறது.இந்த சஷ்டி விரத நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் கோடி நன்மைகள் கிட்டும் என்பது நம்பிக்கை. கந்தசஷ்டி விரதத்தில் முக்கியான நாள் சூரசம்ஹாரம்.இந்நாள் நவம்பர் 07 ஆன இன்று கொண்டாடப்படுகிறது.இந்நாளில் திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும்.இந்நாளில் முழு நேரமும் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.முடியாதவர்கள் பால் மற்றும் … Read more

கல் உப்பை வைத்து இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

நாம் பயன்படுத்தக்கூடிய கல் உப்பை வைத்து இதை மட்டும் செய்துவிடக்கூடாது. நமக்கு வரும் பல கஷ்டங்கள் பல மடங்கு அதிகரிக்குமாம். நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் உள்ள கண் திருஷ்டிகள் நீங்க கல் உப்பை பயன்படுத்துவார்கள். மேலும் நம் கண்ணுக்குப் புலப்படாத துர்சக்திகளை தனக்குள் இழுத்துக் கொள்ளும் தன்மையை உடையது கல்லுப்பு. அதேபோல் நோய்க் கிருமிகள் அழிய, கண் திருஷ்டிகள் விலக,வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறையான எண்ணங்கள் அகல ஆன்மீகத்தில் கல் உப்பை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி பயன்படுத்தக் … Read more

உடலின் எந்த இடம் துடித்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உடலின் எந்த இடம் துடித்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உடலின் எந்த இடம் துடித்தால் என்ன பலன் என்று தெரியுமா?