“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து!
“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து! இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்திய அணியின் சிறப்புப் பற்றி பேசியுள்ளார். ஐசிசி கோப்பைக்காக இந்திய அணியின் காத்திருப்பு பத்து ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ஐசிசி போட்டியில் வெற்றி பெற்றபோதும் எம்எஸ் தோனிதான் கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா தயாராகி வரும் … Read more