மார்பு வலி? அப்போ இந்த ஒரு பொருளை பாலில் கலந்து பருகினால் உடனடியாக தீர்வு கிடைக்கும்!!

0
89
#image_title

மார்பு வலி? அப்போ இந்த ஒரு பொருளை பாலில் கலந்து பருகினால் உடனடியாக தீர்வு கிடைக்கும்!!

உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் வலி உணர்வு ஏற்பட்டிருக்கும்.இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள்.

நெஞ்சில் வலி உணர்வு ஏற்படக் காரணம்:-

*அதிகப்படியான பதற்றம்

*பெருங்குடலின் இடது பகுதியில் கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல்

*மனதில் அதிகப்படியான வலி இருத்தல்

*செரிமானக் கோளாறு

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*அகத்தி கீரை பொடி – 1/2 தேக்கரண்டி

*காய்ச்சிய பால் – 1 டம்ளர்

*பனங்கற்கண்டு – தேவையான அளவு
(அல்லது) பனைவெல்லம்

செய்முறை…

ஒரு கைப்பிடி அளவு அகத்திக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இல்லையெனில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய அகத்தி கீரை பொடியை வாங்கிக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் காய்ச்சிய பால் 1 டம்ளர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் தயார் செய்து வைத்துள்ள அகத்தி கீரை பொடி 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்து நன்கு கலந்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மார்பு வலி பாதிப்பு சில நாட்களில் சரியாகிவிடும்.