டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக வேலை பார்த்த நடிகர் விக்ரம்!! உங்களால் நம்ப முடிகிறதா!!

Actor Vikram who worked as a dubbing artist!! Can you believe it!!

பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன் மற்றும் ரம்பா நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த விஐபி படத்தில் பிரபு தேவா மற்றும் அப்பாஸிற்கு நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்திற்கு ரஞ்சித் பாரொட் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த எல்லாப் பாடல்களுமே விறுவிறுப்பாக இருக்கும். மயிலு மயிலு, மின்னல் ஒரு கோடி, ஈச்சங்காட்டுல முயல், நேற்று நோ நோ, இந்திரன் அல்லெ என்ற இந்தப் பாடல்கள் எல்லாமே ரசிகர்களை ஆட்டம் போட வைப்பதாக இருந்தது. … Read more

என்னை அடித்தே கொல்வதாக இயக்குனர் மிரட்டினர்.. அதனால் தான் சூரியவம்சம் படத்தில் பேரனாக நடிக்க முடியவில்லை!!

என்னை அடித்தே கொல்வதாக இயக்குனர் மிரட்டினர்.. அதனால் தான் சூரியவம்சம் படத்தில் பேரனாக நடிக்க முடியவில்லை!!

1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சூரியவம்சம். இதில் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன், பிரியா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி 25 வருடங்களைக் கடந்திருந்தாலும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. படத்தைப் போலவே பாடல் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சூரியவம்சம் படப்பிடிப்பின் போது தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்தள்ளார் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அவர்கள். … Read more

அருள் மொழி வர்மன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! அடுத்து தயாராகும் பொன்னியின் செல்வன் பாகம் 3!!

அருள் மொழி வர்மன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! அடுத்து தயாராகும் பொன்னியின் செல்வன் பாகம் 3!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை சோழர்களின் பெருமையை கூறுவதாகவும் அவர்கள் வாழ்ந்த வாழ்வியலை எதார்த்தமாக எடுத்துரைப்பதாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் பொன்னியின் செல்வன் படத்தினை எடுக்க முயன்று பின் அது தோல்வியிலேயே முடிந்தது. ஆனால் மணிரத்னம் அவர்களோ அதனை சாதித்து காட்டியுள்ளார். மொத்தம் 800 கோடி ரூபாயை வசூலித்த பொன்னியின் செல்வன் படம் ( பாகம் 1 – 2 ) ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த … Read more

கட்டாயம் இதை என்னால் செய்ய முடியாது இந்து ரெபேக்கா வர்கீஸ்!!.. மாமனாருக்கு NO சொன்ன

கட்டாயம் இதை என்னால் செய்ய முடியாது இந்து ரெபேக்கா வர்கீஸ்!!.. மாமனாருக்கு NO சொன்ன

தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட அமரன் திரைப்படம் “முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ்” ஆகியோரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் ஆகும். மேலும் இந்த படம் வெளிவந்த முதல் நாளிலேயே 42.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அமரன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம். மேஜர் முகுந்த் அவர்களின் பயோ பிக்கில் நடிக்க சாய் பல்லவி அவர்கள் இயக்குனரிடம் அக்ரீமெண்ட் கையெழுத்து வாங்கிக் கொண்டு அதன்பிறகு தான் … Read more

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக்க இருந்த இளையராஜாவின் பயோபிக் கைவிடப்பட்டதா!!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக்க இருந்த இளையராஜாவின் பயோபிக் கைவிடப்பட்டதா!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக இளையராஜா என்ற பெயரில் உருவாக்க சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை இளையராஜா மற்றும் கனெக்ட் மீடியா இணைந்து தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் எடுக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும், இந்த திரைப்படத்தின் திரைக்கதையை அமைக்கும் நோக்கில் இயக்குனர் இளையராஜா உடனும் அவரின் நண்பர்களுடனும் பழகி கதைக்க தேவையான தகவல்களை சேகரித்து வந்தார். இவை மட்டுமின்றி, இளையராஜாவின் சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள மனிதர்களிடமும் … Read more

ரசிகருக்காக ட்வீட் போட்ட ரஜினி காந்த்!! திரையுலகை திரும்பி பார்க்க வைத்த ரசிகன்!!

Superstar Rajinikanth has released a video for the recovery of his fan who is in hospital due to physical condition.

உடல் நிலைக்குறைவால் மருத்துவமனையில் உள்ள தனது ரசிகன் குணமடைய ஆடியோ பதிவு ஒன்றை வெளியீட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் தீவிர ரசிகரான பொள்ளாச்சியை சேர்ந்த திரு இளங்கோ என்பவர் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இளங்கோவின் மகள் தனது “x” வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியீட்டு இருந்தார். அப் பதிவில் எனது தந்தை உடல் நலக் குறைவால் … Read more

51 வயதில் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து விபரீத முடிவு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Aishwarya Rai's divorce at the age of 51 is tragic!! Shocked fans!!

நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று அதாவது நவம்பர் 1ஆம் தேதி தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு திரைத்துறையினர் என தொடங்கி, அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது கணவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெறவுள்ளது என பேசப்பட்டு வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் தங்களின் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இந்த கிசுகிசுக்களை … Read more

சிவகார்த்திகேயனை அவதூறாக பேசிய ப்ளூ சட்டை மாறன்!! கொந்தளித்த தமிழ் திரைப்பட நடிகர்!!

Blue Shirt Maran who defamed Sivakarthikeyan

CINEMA: அமரன் திரைப்பட விமர்சனத்தில் சிவகார்த்திகேயனை தரக்குறைவாக பேசிய ப்ளூ சட்டை மாறன் கண்டித்துள்ளார் நடிகர் கலையரசன். சமீபத்தில் தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனை நடிகர் கலையரசன் கண்டித்துள்ளார். தமிழ் சினிமா மறைமுகமாகவும் நேரடியாகவும் லட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக சினிமா விமர்சகர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களால் ஏற்படும் தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு சினிமாவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விமர்சனம் … Read more

நடிகர் தனுஷ் விவாகரத்து வழக்கில் விருப்பம் இருக்கா இல்லையா!! குடும்ப நல நீதிமன்றம் கடும் கேள்வி!!

Does actor Dhanush have a choice in the divorce case or not!! Family welfare court is a tough question!!

Cinema news: நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் நவ.2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பிறகு பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர்-18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.   ஆனால் சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக … Read more

துப்பாக்கி சூட்டில் இறந்த தனது கணவரின் இரத்தத்தை துடைத்த 5 மாத கர்ப்பிணி மனைவி!!

5 Months Pregnant Wife Wipes Her Dead Husband's Blood!!

மத்தியப் பிரதேசத்தில் அதிகம் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டம் திண்டேரி உள்ள லால்பூர். அங்கு சில குடும்பங்கள் வசித்து வருகின்றது. அதில் நீண்ட காலமாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது இந்த குடும்பங்கள் இடையில். மேலும் இந்த நிலத்தகராறு பிரச்சனை நேற்று அதிகமான நிலையில் ஓரு கும்பத்தை சேர்ந்த தந்தை, மற்றும் அவரின் மகன்கள் உள்ளபட நான்கு பேர் சிலரால் துப்பாக்கியால் சுடப்பட்டனர். இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் ஓரு மகனும் சம்பவ இடத்தில் இறந்தனர். மேலும் 2 மகன்கள் … Read more