காதலியின் மாஸ்டர் பிளான்!! காதலனை கொல்ல சூப்பில் விஷம்!! முடிவில் 5 பேர் உயிரிழந்த சோகம்!!
காதலனை பழி தீர்க்க காதலி எடுத்த விபரீத முடிவால் 5 நபர்கள் உயிரிழந்த சோகம். இப்போதெல்லாம், காதல் திருமணம் செய்பவர்கள் அதிக அளவில் விவாகரத்து செய்து வருகிறார்கள். காதலில் இருப்பவர்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல் இருப்பதில்லை. காதலன் காதலியை கொலை செய்தான் என திடுக்கிடும் செய்திகள் வந்த வண்ணம் உன்னது என்பது வருத்தமளிக்கிறது . அந்த வகையில் கீழே குறிப்பிட்டுள்ள சம்பவம் இருக்கிறது. காதலனை பழிவாங்குவதற்காக காதலி மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்து இருக்கிறார். … Read more