திருப்பதியில் கோலாகலமாக நடைபெற போகும் நயன்தாரா திருமணம்! வெளிவந்த முன்னேற்பாடு  கிளிக்ஸ்!

Nayanthara's wedding to be held in Tirupati Pre-arranged booking clicks!

திருப்பதியில் கோலாகலமாக நடைபெற போகும் நயன்தாரா திருமணம்! வெளிவந்த முன்னேற்பாடு  கிளிக்ஸ்! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.நயன்தார சினிமா உலகத்திற்கு வந்த பிறகு பல கிசுகிசுக்களுக்கு ஆளானார்.சிம்புவும் நயன்தாராவும் காதலிப்பதாக கூறினர்.சில நாட்களிலேயே இருவருக்கிடையே மன கசுப்புக்கள் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.அதனையடுத்து விஜயின் வில்லு படத்திற்கு பிரபு தேவா நடன இயக்குனராக பணியாற்றினார்.அந்த படத்தின் மூலம் நயன்தார மற்றும் பிரபு தேவா இடையே காதல் ஏற்பட்டது.ஆனால் பிரபுதேவா திருமணம் ஆனவர்.அவரது மனைவியுடன் … Read more

அசுரன் பட நடிகையின் உயிருக்கு ஆபத்தா? புரளியை கிளப்பிய இயக்குனர் அதிரடி கைது!

அசுரன் பட நடிகையின் உயிருக்கு ஆபத்தா? புரளியை கிளப்பிய இயக்குனர் அதிரடி கைது!

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மஞ்சுவாரியர் இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நடிகர் திலீபின் முன்னாள் மனைவிதான் மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், மலையாள திரைப்பட இயக்குனர் சணல் குமார் சசிதரன் என்பவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் நடிகை மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்திருக்கிறது. அவரை கந்துவட்டிக்காரர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்ற … Read more

என்னுடைய மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்! ஹேமந்த் வழங்கிய பகீர் புகார்!

என்னுடைய மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்! ஹேமந்த் வழங்கிய பகீர் புகார்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக விஜய் டிவியில் பிரபலமான வி.ஜே சித்ரா கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் நசரத்பேட்டையிலிருக்கின்ற பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இந்த திடீர் மரணம் அவருடைய ரசிகர்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் உள்ளிட்டவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சித்ராவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக சித்ராவின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சித்ராவிற்கும் ஹேமந்த் என்பவருக்கும் பதிவு திருமணம் … Read more

பிரபல வில்லன் நடிகர் காலமானார்! கவலையில் தமிழ் திரையுலகம்!

பிரபல வில்லன் நடிகர் காலமானார்! கவலையில் தமிழ் திரையுலகம்!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சலீம் கௌஸ் உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார் அவருக்கு வயது 70 என்று சொல்லப்படுகிறது. சலீம் கௌஸ் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் ஜிந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய அட்டகாசமான நடிப்பால் வித்தியாசமான சிரிப்பாற்றல் காரணமாக ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும் அப்போது தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வந்த கமலுடன் வெற்றிவிழா, நவரச நாயகன் கார்த்திக்குடன் சீமான், சத்யராஜுடன் மகுடம், பிரபுவுடன் தர்மசீலன், பிரசாந்துடன் … Read more

நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தின் புதிய அப்டேட்!

தற்போது தமிழகத்தில் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவரை வைத்து ஒரு படம் எடுத்து விட்டால் போதும் தாங்கள் நினைத்த இடத்தை அடைந்து விடலாம் என்பது தற்போதுள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. ஆகவே பலரும் அவரை வைத்து படம் எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்கிறார்கள். அந்த வகையில், இளம் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம்தான் பீஸ்ட். இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. … Read more

சினிமா பாணியில் கண்ணை மூடிக் கொண்டு இருந்தபோது நடிகைக்கு தாலி கட்டிய நபர்! கதறும் சீரியல்நடிகை!

சினிமா பாணியில் கண்ணை மூடிக் கொண்டு இருந்தபோது நடிகைக்கு தாலி கட்டிய நபர்! கதறும் சீரியல்நடிகை!

சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்ற பைரவி காவல்துறையில் வழங்கிய புகாரில் தான் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், வேலூரை சேர்ந்த ராஜா தேசிங்கு என்ற சுப்பிரமணி தயாரிப்பாளர் என்று தன்னிடம் அறிமுகமானார் என்றும், அவர் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். சின்னத்திரையில் நடிப்பதற்கு சில வாய்ப்புகள் வந்தது நடிகையாகிவிட்டால் இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்பதால் தயாரிப்பாளராக ஆக்குகிறேன் என்று ராஜாதேசிங்கு தெரிவித்தார் என குறிப்பிட்டிருக்கிறார் பைரவி. இந்த நிலையில், மயிலாடுதுறைக்கு சினிமா … Read more

நடிகை மீராமிதுனுக்கு ஷாக் கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!

நடிகை மீராமிதுனுக்கு ஷாக் கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!

நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது பலரும் அறிந்ததுதான். இன்னும் சொல்லப்போனால் அவரை வைத்து மீம்ஸ் தயாரிப்பாளர்கள் அதிகமாக மீம்ஸ்களை தயாரித்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது பல அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சுருளிவேல் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை வழங்கியிருக்கிறார். அதில் நடிகை மீரா மிதுன் தன்னை பற்றியும், முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாகவும், அவதூறான கருத்துக்களை … Read more

நடிகர் சூரி வழங்கிய புகார்! பிரபல நடிகரின் தந்தைக்கு வந்த சிக்கல்!

நடிகர் சூரி வழங்கிய புகார்! பிரபல நடிகரின் தந்தைக்கு வந்த சிக்கல்!

ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் உள்ளிட்டோர் நிலம் வாங்கி கொடுப்பதாக தெரிவித்து 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்தப் புகாரினடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன் 6 மாத காலத்திற்குள் முடித்து வைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து நடிகர் சூரி இதுவரையில் … Read more

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு! திருமணமான 1 வருடத்தில் தூக்கில் தொங்கிய இளம் பெண்!

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு! திருமணமான 1 வருடத்தில் தூக்கில் தொங்கிய இளம் பெண்!

திருவேற்காடு கனகதுர்கா நகரைச் சார்ந்த ஹரிபாபு என்பவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுக்கும், கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்த நிலையில், ஜெயந்தி தன்னுடைய அறையிலிருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கிய நிலையிலிருப்பதை கண்டு அதிர்ச்சிக்காளாயினர். இதனை அடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக … Read more

தலைவர் 169! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்!

தலைவர் 169! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்!

தமிழகத்திரைவுலகில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி சிறந்த இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் நெல்சன். இவர் நயன்தாரா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரை வைத்து இயக்கிய கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர், உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய வெற்றி படங்களாக பார்க்கப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து தமிழக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு … Read more