பிறந்தநாள் கொண்டாடும் பொம்மாயி!

பிறந்தநாள் கொண்டாடும் பொம்மாயி!

பாலிவுட் பிரபல நடிகர் சோனு சூட், ஹிந்தி மொழி மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் “அருந்ததி” படத்தில் வில்லனாக நடித்து தமிழ்சினிமாவுக்கு பரிச்சயமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர் மாடு வாங்க பணம் இல்லாமல் மகள்களை வைத்து ஏர் பூட்டி நிலத்தை உழுத வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை பார்த்த சோனு சூட் … Read more

இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!

இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!

இப்படி பண்ணிட்டாங்களே? குமுறும் விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை! விஜய் டிவியில் தொடர்ந்து நடந்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் அனைவருக்கும் தெரிந்ததே.அதில் ‘சரவணன் மீனாட்சி புகழ் ‘செந்தில் இரு வேடத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். சென்னையில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பு முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்ட உடன் சீரியல் நடிகை நடிகர்கள் நடிக்கும் தங்களது பணிகளை … Read more

பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா!

பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா!

 பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்கி இந்தியா முழுவதும் ஃபேமஸான இயக்குனர்  எஸ்எஸ் ராஜமௌலி.  உலகத்தையே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.  இந்நிலையில், இன்று ராஜமௌலிக்கும், இவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:                               சில நாட்களுக்கு முன்பு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் லேசான … Read more

நயன்தாரா ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி ஆகியோரிடம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய தனியார் நிறுவனம்

நயன்தாரா ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி ஆகியோரிடம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய தனியார் நிறுவனம்

முறைகேடான, ஆதாரங்கள் அற்ற நிலத்தினை வாங்கி நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஏமாந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தின் பகுதியில் உள்ள ராவிர்யால் ஏரிக்குச் சொந்தமான நிலத்தினை நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் சச்சினின் மனைவி அஞ்சலி ஆகியோருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட், மற்றும் கட்டுமான நிறுவனம் ஏமாற்றி விற்றுள்ளது.   இதனை அவர்கள் மூவரும் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கியதாகவும், … Read more

சுஷாந்த் சிங்கின் ‘தில் பேச்சாரா’: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சுஷாந்த் சிங்கின் ‘தில் பேச்சாரா’: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இவர் கடைசியாக நடித்த படம் “தில் பேச்சாரா” ஆனது   “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும்.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்  வெளியிட படக்குழு முடிவு செய்த நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜூலை … Read more

தங்கம் கடத்தல் நாயகி ஸ்வப்னாவின் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சேர்ந்த பிரமுகர்?

தங்கம் கடத்தல் நாயகி ஸ்வப்னாவின் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சேர்ந்த பிரமுகர்?

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஸ்வப்னா, கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா வெளிநாடுகளுக்கு கலைநிகழ்ச்சிகளை செய்யும் நடிகர்களை அழைத்து செல்லும் வேலையை பார்த்து வந்துள்ளார். அந்த சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை  கடத்தும் தொழிலையும் சேர்த்து பார்த்துள்ளார். இதன் பின்னணியில் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்வப்னாவிடம் நடந்த சிபிசிஐடி விசாரணைகளின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் கடத்தி வந்த தங்கத்தை திருச்சியை சேர்ந்த விஐபி … Read more

வியப்பில் ஆழ்த்திய பிக்பாஸ் மதுமிதா!

வியப்பில் ஆழ்த்திய பிக்பாஸ் மதுமிதா!

கொரோனா போது முடக்கத்தான் சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது பொழுது போக்கை புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, ஓவியம் வரைவது என இன்னும் பல முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் பிக்பாஸ் பிரபலமான மதுமிதா, தமிழ்  சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு  “தேனடை என்ற பட்டப்பெயரும் உண்டு . ஊரடங்கு காலத்தில், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் இதுவரை தனக்கு தெரியாத ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் காரோட்ட பயிற்சி எடுத்து வருகிறார் மதுமிதா.   … Read more

சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

கொரோனா லாக் டவுனில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்ட நிலையில் சீரியலுக்காக சூட்டிங் ஆரம்பித்துள்ளது. வெளிமாநிலங்களில் மாட்டிக்கொண்ட நடிகை, நடிகர்கள், சென்னை திரும்ப முடியாத நிலையில் அவர்களுடைய ரோலில் வேறு நபர்களை வைத்து சூட்டிங் எடுக்க, சின்னத்திரை முடிவு செய்துவிட்டது. இதனால் பல பிரபல சீரியல்களின் கதாநாயகிகள் மாற்றப்பட்டனர். அந்த வரிசையில் ஜீ தொலைக்காட்சியின் “இரட்டை ரோஜா” தொடரில் ஷிவானிக்கு பதிலாக, சாந்தினி ஒப்பந்தமாகியிருக்கிறார்.   இது குறித்து சாந்தினி கூறியதாவது:    … Read more

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட்

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட்

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க நடிகர் சூர்யா டுவிட் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சுற்றுச்சூழலை காக்க மௌனம் கலைப்போம் என்று ட்விட் செய்துள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக சீனாவில் இருந்து வெளியேறும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளனர்.இந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காக இந்தியா EIA act-ல்பல தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.இந்தத் தளர்வுகளின் மூலம் கண்டிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் வளரும்.ஆனால் இது நம் இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அமைப்புக்கு பெரிதும் சவாலாக … Read more

தல அஜித்தின் “வலிமை” படம் ஹிந்தியில் ரீமேக்!

தல அஜித்தின் “வலிமை” படம் ஹிந்தியில் ரீமேக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே திரட்டியுள்ளார். இதன் மூலம் அவருடைய படங்கள் அனைத்தும் மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. “நேர்கொண்ட பார்வை” படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குனர் ஹெச் வினோத்கூட்டணியில் வெளியானது. இவர்களின் கூட்டணிக்கு கிடைத்த  வெற்றியினால் அடுத்த படத்தையும் போனி கபூர், அஜித்தைக்கொண்டே உருவாக்கும் முயற்சியில் “வலிமை” என்ற படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்திலும் வினோத் தான் இயக்குனர். கொரோனா பொது முடக்கினால், இப்படத்தின் … Read more