அமரன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்!! படக்குழுவினர் விளக்கம்!!

A scene deleted in Amaran!! Crew explanation!!

அமரன் திரைப்படம்:  2024 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி  இந்த வருட  ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பெரியசாமி  இயக்குனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்து. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் பையோ கிராபியை  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இப் படத்தில்  கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். அதாவது அமரன் படத்தில்  சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் போன் நம்பர் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த போன் நம்பர் நிஜத்தில் … Read more

RRR பட சாதனையை முறியடித்த புஷ்பா-2!! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Pushpa 2 has collected Rs 175 crores on its first day of release

Pushpa-2 Movie: புஷ்பா-2 திரைப்படம் வெளியான முதல் நாளில்  ரூ.175 கோடி வசூல் செய்து இருக்கிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான தான் புஷ்பா-1 இந்த படத்தில் கதாநாயகனாக  அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் என திரைப்பட பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் புஷ்பா-2 திரைப்படம் எடுக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தார்கள். இரண்டு வருடங்களாக புஷ்பா-2 திரைப்படம் இயக்கப்பட்டு இருந்தது. … Read more

பிரிவினைவாத போக்கினை தீவிரமாக எதிர்த்து நிற்போம்!! பா ரஞ்சித்!!

We will strongly oppose the trend of separatism!! Ba Ranjith!!

டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட வருகிறது. இந்நாளில் பல திரை பிரபலங்கள் அம்பேத்கர் குறித்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலருடைய கருத்துக்கள் ரசிகர்களிடையே மற்றும் பொதுமக்களிடையே அதிக கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது. அதில் குறிப்பாக இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோரின் வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களை இந்த பதிவில் காண்போம். இயக்குனர் பா … Read more

தற்கொலை எதற்கும் தீர்வாகாது.. நானும் என்னுடைய சிறு வயதில் தற்கொலைக்கு முயன்றுள்ளேன்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்!!

Suicide is not a solution for anything.. I also tried suicide in my younger age!! Famous actor who broke the truth!!

பழனிசாமி என்ற பெயர் கொண்ட நடிகர் சிவகுமார் காக்கும் கரங்கள் என்ற படத்தில் மூலம் 1965 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நுழைந்தவர். இதுவரை 195 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார், முக்கியமாக தமிழ் சினிமாவில் மட்டுமே. அவர் மூன்று தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகுமார் அவர்கள் லட்சுமி குமாரி என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளை பெற்றெடுத்தார். இரு மகன்களான … Read more

நடிகர் சோபன் பாபு உடன் என்னுடைய உறவு இதுதான்!! வெளிப்படையாக கூறிய ஜெயலலிதா!!

நடிகர் சோபன் பாபு உடன் என்னுடைய உறவு இதுதான்!! வெளிப்படையாக கூறிய ஜெயலலிதா!!

தமிழ் சினிமா துறையில் கொடி கட்டி பறந்த நடிகை ஜெயலலிதா அவர்கள் தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகிற்கு சென்ற பொழுது அங்கு நடிகர் சோபன் பாபு மீது பற்று கொண்டு நட்பு பாராட்டியுள்ளார்.   1980-ம் ஆண்டு சோபன் பாபு – ஜெயலலிதாவை இணைத்து மும்பையில் இருந்து வெளியான ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏடு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்து ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை … Read more

பி.வி. சிந்துவிற்கு நடக்கவிருக்கும் திருமணம்!! கலங்கி நிற்கும் கேப்டன் குடும்பம்!!

பி.வி. சிந்துவிற்கு நடக்கவிருக்கும் திருமணம்!! கலங்கி நிற்கும் கேப்டன் குடும்பம்!!

வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் பேட்மிட்டன் வீராங்கனையான பி வி சிந்து விற்கும் தொழிலதிபர் வெங்கட் சாய் என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில் தமிழக ரசிகர்களின் கனவு பொய்யாக போனதாக இணையத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.   ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காக இரண்டு முறை பதக்கம் வென்றவர் பிவி சிந்து. இவர் தற்பொழுது தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் தான் பிவி சிந்து அவர்களுக்கும் விஜயகாந்த் … Read more

முத்து படத்தின் இயக்குனர் தாயார் இன்று உயிரிழந்தார்!! சோகத்தில் திரையுலகம்!!

The mother of the director of Muthu passed away today!! Film industry in tragedy!!

சென்னை: தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். 1990 காலகட்டங்கள் முதல் பல மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநராக அறியப்படுபவர் கே.எஸ். ரவிக்குமார். 1990ல் ‘புரியாத புதிர்’ படத்தில் தொடங்கி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், சரத்குமார் ஆகியோரை வைத்துபல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். இவரது படங்கள் இப்போதுள்ள தலைமுறையினரையும் ரசிக்க வைக்கும். நாட்டாமை, நட்புக்காக, முத்து, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தசாவதாரம், படையப்பா … Read more

இசை திருட்டு – தேவாவின் வேதனை: ‘என்னுடைய பாடலை எனக்கே திருப்பி காட்டினார்கள்!’”

Music theft - Deva's agony: 'My song was returned to me!'"

தமிழ் சினிமாவின் தேனிசை தென்றல் தேவா, 1990களில் அவரது இசையால் ரசிகர்களை சிலிர்க்க வைத்தவர். அப்போதெல்லாம் தேவாவின் பாடல்களே பட்டி தொட்டி எங்கும் கேட்கப்பட்டது. “அண்ணாமலை,” “பாட்ஷா,” “ஆசை,” “அவ்வை சண்முகி” போன்ற வெற்றி படங்களுக்கு தேவா வழங்கிய இசை தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. ஆனால், தற்போதைய சூழலில் இவருக்கு நேர்ந்த வேதனையான அனுபவம் ஒன்று அவர் மனதை மிகுந்த காயப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தேவா தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய போது, அவரது … Read more

இயக்குனர் சிகரத்தால் சினிமா உலகிற்கு கிடைத்த அற்புத நடிகர்கள்!!

இயக்குனர் சிகரத்தால் சினிமா உலகிற்கு கிடைத்த அற்புத நடிகர்கள்!!

மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் தான் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள்.திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. இவர் இயக்கத்தில் வெளியான ஒரு சில சிறப்பு படங்கள் :- ✓ அபூர்வ ராகங்கள் ✓ புன்னகை மன்னன் ✓ எதிர் நீச்சல் ✓ … Read more

என்னுடைய பாட்டுக்கு விருப்பம் இல்லாமல் வரிகளை எழுதிய கவிஞர் வாலி!! வாழ்வின் ஆரம்பமே அது தான்!!

poet-vali-who-wrote-lyrics-for-my-song-without-liking-that-is-the-beginning-of-life

தேவநேசன் சொக்கலிங்கம் என்கின்ற தேவா அவர்கள் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமின்றி பாடகரும் ஆவார். இவர் இதுவரை 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ் , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிப் படங்களுக்குப் பாடல்கள் இயற்றி பின்னணி இசையும் வழங்கியுள்ளார் . 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, தேவா தூர்தர்ஷன் பொதிகை சேனலில் சில காலம் பணிபுரிந்தார் மற்றும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சிக்கு பாடல்களை இயற்றி இருக்கிறார்.அவரது முதல் … Read more