நடிகர் சிவகார்த்திகேயன் தன்னோடு பேசுவதில்லை என்று மனமுடைந்த பிளாக் பாண்டி!!
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் விஜய் டிவியில் மிமிக்கிரி ஆர்கெஸ்ட் ஆக சேர்ந்து தன்னுடைய கடின உழைப்பால் தொகுப்பாளராக மாறி அதன்பின் சினிமா துறையில் சிறு சிறு வேடங்கள் மூலம் நுழைந்து தற்பொழுது மிகப்பெரிய ஹீரோவாக அவதரித்திருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் அஜித்திற்கு பிறகு இவரை சினிமா துறையில் சிறந்து விளங்கப் போகிறார் என்று பலரும் கூறிவரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னோடு சரிவர பேசுவதில்லை என்று மனமடைந்து கூறி இருக்கிறார் காமெடி நடிகர் பிளாக் பாண்டி அவர்கள். … Read more