சுத்தியலால் தாக்கப்பட்ட வங்கி ஊழியர்! கணவனின் வெறிச்செயல்!

Bank employee beaten with a hammer! Husband's hysteria!

சுத்தியலால் தாக்கப்பட்ட வங்கி ஊழியர்! கணவனின் வெறிச்செயல்! தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒன்றா வீட்டில் அல்லது வெளியிடங்களில், பெண்கள் என்னதான் செய்வார்கள். எதற்கும் இல்லை என்று சொல்லக்கூடாது, அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி சொல்லும் போது பெண்கள் என்னதான் செய்ய முடியும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளமுடியுமா அவர்களும் ஒரு மனுஷ ஜென்மம் தானே? ஏதோ ஒரு முறையில் பெண்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதே … Read more

பாலியல் புகாரால் தலைமறைவான பாபா! அதிரடி காட்டிய போலீசார்!

Baba hidden in sexual harassment complaint! Police in action!

பாலியல் புகாரால் தலைமறைவான பாபா! அதிரடி காட்டிய போலீசார்! பாபா என்ற பெயர் வைத்தாலே அப்படித்தான் இருப்பார்கள் போல. பாபா என்ற பெயரில் தான் பல போலி சாமியார்கள் போலிசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் குறிப்பாக ஏதோ ஒரு இடத்தில் ஆஸ்ரமத்தை ஆரம்பித்து நான் பாபா என்றும் எனக்கு கடவுளின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. வாருங்கள் உங்களுக்கு மருந்து தருகிறேன் என்று கூறினால், போதும் நமது மக்களும் அவர்களிடம் படையெடுத்து செல்கின்றனர். அப்படி பீகார் மாநிலத்தில் மிதாபூரில், உள்ள … Read more

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்!

The hysteria of a friend biting a friend's ear! Shocked pigs!

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்! நண்பர்களுக்கு சிலர் எடுத்துக்கட்டாக வாழ்ந்து வருகின்றனர். என்னதான் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டாலும் மற்றவர்களிடம் நண்பனை விட்டு கொடுக்காதவர்களைதான் பார்த்து இருப்போம். ஆனால் இந்த நண்பர்களோ அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தின் காரணமாக என்ன செய்து உள்ளார்கள் பாருங்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். 42 வயதான இவரும் அதே ஊரைச் சேர்ந்த சந்துரு என்ற ஞானஸ்கந்தனும் 40 வயதுடைய … Read more

பொம்மை என நினைத்து விளையாடிய குழந்தைகள்! பின் நடந்த அவலம்!

Kids who thought and played like a toy! What a shame!

பொம்மை என நினைத்து விளையாடிய குழந்தைகள்! பின் நடந்த அவலம்! குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருளில் இப்படி ஒரு விபரீதம் தேவையா? யாராக இருந்தாலும் ஒரு மனசாட்சி வேண்டாமா? இப்படி ஒரு காரியத்தை செய்து இருந்தால் அவர்கள் எப்படி ஒரு கல்நெஞ்சகாரர்களாக இருப்பார்கள். பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கே கைபர் துவா என்ற மாகாணத்தில், டேங்க் என்ற மாவட்டத்தில், மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள் தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கே ஒரு … Read more

வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ!

Boys who brutally beat a pet dog to death! Viral twitter video!

வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ! வாயில்லா ஜீவனான நாயை கட்டி இழுத்து வந்து அதை துடிக்க துடிக்க கட்டையால் அடித்துக் கொன்ற துயரமான சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம் மூன்று சிறுவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் 9 வயதுடைய லேபரர் வகையைச்  சேர்ந்த ஒரு வளர்ப்பு நாயை கயிறு கட்டி இழுத்துச் சென்று தலைகீழாக படகில் கட்டி வைத்து, இந்த கொடுமைகளை செய்துள்ளனர். மேலும் இதை … Read more

அந்தப் மாதிரி படத்தைப் பார்த்ததன் காரணமாக நடந்த விளைவு!

The effect of seeing that kind of picture!

அந்தப் மாதிரி படத்தைப் பார்த்ததன் காரணமாக நடந்த விளைவு! பெண்பிள்ளைகளின் மீது செய்யப்படும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி தினமும் ஒரு செய்தியாவது நாம் பார்க்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் இடங்கள், பஸ் பயணங்கள், ரயில் பயணங்கள், என இதற்கு முற்றுப்புள்ளி இல்லாத அளவுக்கு பெரிதாகிக்கொண்டே போகிறது. அப்படி இருக்கையில் சிறு பிள்ளைகள் வைத்திருக்கும் வீடுகளில் அதுவும் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் வீட்டில் மிக பத்திரமாக அவர்களை வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் … Read more

இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீசாரின் மெத்தனம்!

Collective rape for two years! The complacency of the police!

இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீசாரின் மெத்தனம்! தற்போதெல்லாம் பெண்பிள்ளைகள் இருந்தாலே வீட்டில் பயங்கர கண்டிப்புடன் இருக்கவேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறோம். சிறு பிள்ளைகள் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்ல கூட பெற்றோர் யோசிக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். ஏனென்றால் நமது சமுதாயம் அப்படி சீரழிந்து இருக்கின்றது. சிறு பிள்ளைகள் கூட தனியாக வெளியே செல்ல முடியாத நிலை வளர்ந்து கொண்டே போகின்றது. இதற்கு டெக்னாலஜி ஒரு காரணம் என்றாலும் வீட்டில் உள்ளவர்கள் ஆண் … Read more

திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொன்ற தந்தையின் வெறிச்செயல்!

The hysteria of the father who cut off the married woman!

திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொன்ற தந்தையின் வெறிச்செயல்! தற்போது என்னதான் காலமெல்லாம் மாறி விட்டது என்று பலர் நினைத்தாலும், சிலர் ஜாதி, மதம் என சிலவற்றில் ஊறிதான் உள்ளனர். அவர்களை போன்றோரை எப்படியும் திருத்த முடியாது. அப்படி ஒரு காரணத்தினால், ஒரு பெண்ணை தன் சொந்த தந்தையே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை வந்தது. தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி பகுதியில், ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. 45 வயதான … Read more

காரில் கடத்தி வரப்பட்ட பொருள்! மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கைது!

Items smuggled in a car! 2 arrested including medical student

காரில் கடத்தி வரப்பட்ட பொருள்! மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கைது! தற்போதுள்ள வளரும் தலைமுறைகள் ஆன இளம் பிள்ளைகள் மிகுந்த சுயநலத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அதாவது மற்றவர்கள் எப்படி போனாலும் நமக்கு என்ன? நாம் நன்றாக இருந்தால் போதும், என்று நினைக்கும் அளவிற்கு மனசாட்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் பணம் பார்க்க வேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் சம்பாதிக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு மங்களூர் அருகே தற்போது நடந்துள்ளது. இந்த … Read more

ஆடு திருடி செட்டிலாக இருந்த நிலையில், காட்டி கொடுத்த கேமரா!

With the goat stealing and settling in, the camera betrayed!

ஆடு திருடி செட்டிலாக இருந்த நிலையில், காட்டி கொடுத்த கேமரா! தங்கள் வாழ்வை மேம்படுத்த மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற மனநிலை கிட்டத்தட்ட அனைவரையும் ஆட்கொண்டுவிட்டது. ஒரு சிலரே இன்னும் நல்ல குணம் மாறாமல் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றனர். தன் தொழிலுக்கு உதவியாக இருக்கட்டும் என வைத்தவர் அவரை ஏமாற்றி தன் வாழ்வை சிறப்படைய செய்ய ஒருவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் பாவம் கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்து விட்டது. பெங்களூர் நகரில் சோழதேவனஹள்ளி போலீஸ் … Read more