மருந்து கடையில் ஊசி போடப்படும்! கணவன் மனைவி கைது!

மருந்து கடையில் ஊசி போடப்படும்! கணவன் மனைவி கைது! தற்போது உள்ள சூழலில் ஒவ்வொருவரும் உயிர் பிழைப்பதே பெரிய விசயமாக உள்ளது.ஆனாலும் சில பேர் தங்கள் வரைக்கும் நன்றாக இருந்தால் போதும் என்ற நிலையிலேயே செயல்படுகின்றனர்.அதிலும் சிலபேர் பிறரின் கஷ்டங்களை தனக்கு சாதகமான மாற்றி கொள்கின்றனர். சென்னையை சேர்ந்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது52).இவருடைய மனைவி (48). பட்டதாரிகளான கணவன்-மனைவி இருவரும் கடந்த 2002 ம் ஆண்டு முதல் வெள்ளைக்கல் பகுதியில் மேடவாக்கம் பிரதான சாலையில் மருந்து … Read more

தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு!

The incident that took the life of the cell phone bought on demand! Parental consolation!

தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் ஹேமச்சந்திரன் (வயது 13). லோகேஷ் (15). அங்கு உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹேமச்சந்திரன் 8-ம்வகுப்பும், லோகேஷ் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடந்து … Read more

முன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்து 24 உடல்கள் தோண்டி எடுத்தனர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

24 bodies exhumed from former police officer's home! Officers in shock!

முன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்து 24 உடல்கள் தோண்டி எடுத்தனர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்! மத்திய அமெரிக்க நாடுகளில் எல் சல்வடோர் என்ற நாடும் அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்தது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் நடைப்பெற்றது. இங்கு பலர் மர்மமான முறையில் காணாமல் போவதும் அது தொடர்பாக பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையிலும் இருந்தது. இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் … Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்!

Disaster by WhatsApp Status! The scythe-cut frenzy!

வாட்ஸ் அப் ஸ்டேட்டசால் வந்த விபரீதம்! அரிவாளால் வெட்டிய வெறித்தனம்! கள்ளக்காதல் செய்பவர்கள் அவர்களாக திருந்தினால் தவிர நம்மால் எதுவும் செய்ய முடியாது.நாம் தினமும் எவ்வளவோ விஷயங்கள் பார்த்தாலும் பல விஷயங்கள் நம் மனதை என்னவோ செய்கிறது. பெங்களூரில், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டலுபேட்டை தாலுகா பீமனபீடு கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா, விவசாயி, இவரது மனைவி சவுபாக்யா.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சவுபாக்யாவிற்கு வேறு ஒரு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் அது கள்ள … Read more

புரோகிதர் திருடிய தாலி! மணப்பெண்ணுக்கு நடந்த கதி என்ன?

Priest stole Tali! What happened to the bride?

புரோகிதர் திருடிய தாலி! மணப்பெண்ணுக்கு நடந்த கதி என்ன? வீடு புகுந்து திருடும் திருடர்களை பார்த்திருப்போம், அல்லது பசியின் கொடுமைக்கு சிறு சிறு திருட்டுகளை செய்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் திருமண சடங்குகளை செய்ய வந்த ப்ரோகிதர் கூட திருமண பெண்ணின் தாலியை திருடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ப்ரோகிதர் ஒருவர் தெலுங்கானாவில் உள்ள தும்ரானில் கடந்த 16ந்தேதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்துள்ளார்.. அப்போது பெண்ணின் தாலி … Read more

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்!

They are just for me! Beaten youth! The atrocity that followed!

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்! இந்த கடுமையான நாட்களில் எது எதுவோ பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.ஆனால் சிலருக்கோ தாம் கொண்டுள்ள ஆசையினால் பிறரை மிக துச்சமாக நினைக்கின்றனர். சுஜித் என்ற நபர் குமரி மாவட்டம் திங்கள் நகரை அடுத்த இரணியல் பகுதியில் வசித்து வருகிறார். திங்கள் நகர் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சுஜித், நேற்று தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த … Read more

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ!

Psycho Asami who did not leave the girl!

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ! பெண்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்களாகவே எப்போதும் ஆண்களில் ஒரு சிலர் திகழ்கின்றனர்.சிறு வயது முதல் அது அப்படியே அவர்கள் மனதில் ஊற வைக்கப்பட்டிருக்கும் போல. அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்தேறி உள்ளது.சென்னை தண்டையார் பேட்டயை சேர்ந்த சரத் குமார் வயது(20)மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்த சிறுமி சங்கீதா(வயது16)(பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அது கால போக்கில் காதலாக … Read more

நான் உங்க பாட்டி என்ன விட்டுருங்க என்று கதறிய மூதாட்டி! இறுதியில் நடந்த சோகம்!

நான் உங்க பாட்டி என்ன விட்டுருங்க என்று கதறிய மூதாட்டி! இறுதியில் நடந்த சோகம்!

நான் உங்க பாட்டி என்ன விட்டுருங்க என்று கதறிய மூதாட்டி! இறுதியில் நடந்த சோகம்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் 70 வயது மூதாட்டியை இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கண்ணாஜ் என்ற பகுதியில் உறவினர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்த பொழுது வெளியே தூங்கிக் கொண்டிருந்துள்ளர் பாட்டி. 70 வயது மூதாட்டி என்று தெரிந்தும் இளைஞர் கும்பல் பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் மூக்கு மற்றும் தாடை … Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி! கணவன் செய்த வெறிச்செயல்!

The wife who refused to comply with the wish! Husband's hysteria!

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி! கணவன் செய்த வெறிச்செயல்! கடந்த சில வருடங்களாக கணவன் சந்தேகத்தினால் மனைவியை கொலை செய்வதும், மனைவி சில காரணங்களால் கணவனை கொலை செய்வதும் நடந்தேறி வருகிறது. அதே போல் மனைவியை சந்தேகமடைந்த கணவன் ஒருவர் விவரிக்கிறார்.கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் வயது 37.இவரது மனைவி உமா வயது 35 இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் … Read more

இவரைப் பற்றிய தகவல் என்றால் சன்மானம் வழங்கப்படும்! போலீஸ் அறிவிப்பு!

Information about him will be rewarded! Police notice!

இவரைப் பற்றிய தகவல் என்றால் சன்மானம் வழங்கப்படும்! போலீஸ் அறிவிப்பு! மல்யுத்த வீரர் சுசில் குமார் 2008 ல் ஒலிம்பிக் மற்றும் 2010 ம் ஆண்டு போட்டிகளில் பங்குபெற்று தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.1983 ம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இந்நிலையில் மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது குறிப்பிடப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சாகர் தான்கட் தரப்புக்கும், சுசில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள … Read more