இவரைப் பற்றிய தகவல் என்றால் சன்மானம் வழங்கப்படும்! போலீஸ் அறிவிப்பு!

Information about him will be rewarded! Police notice!

இவரைப் பற்றிய தகவல் என்றால் சன்மானம் வழங்கப்படும்! போலீஸ் அறிவிப்பு! மல்யுத்த வீரர் சுசில் குமார் 2008 ல் ஒலிம்பிக் மற்றும் 2010 ம் ஆண்டு போட்டிகளில் பங்குபெற்று தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.1983 ம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இந்நிலையில் மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது குறிப்பிடப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சாகர் தான்கட் தரப்புக்கும், சுசில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள … Read more

தோல் வியாதி வந்த கணவரை தொட மறுத்த மனைவி! இறுதியில் ஏற்பட்ட விபரீதம்!

தோல் வியாதி வந்த கணவரை தொட மறுத்த மனைவி! இறுதியில் ஏற்பட்ட விபரீதம்!

உத்திரபிரதேச மாநிலம் காசிபூரில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் 40 வயது மதிக்கத்தக்க முன்ஷிசிங் யாதவ் என்பவர் தன்னுடைய மனைவி நிஷாதேவி அவருடைய மகன்கள் கிருஷ்ணா மற்றும் ஷ்யாம் மற்றும் மகள் சுதா உள்ளிட்டோருடன் வசித்து வந்திருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில், அந்த தலைமை காவலர் முன்ஷி சிங் யாதவ் அவர்களுக்கு தோல்வியாதி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருடைய வீட்டில் இருப்பவர்களே அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மனைவி மற்றும் குழந்தைகள் கூட அவரை தொடுவதற்கு பயந்து போய் இருந்தார்கள். இதன் … Read more

மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்! போக்சோ சட்டம் பாய்ந்தது!

மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்! போக்சோ சட்டம் பாய்ந்தது!

தர்மபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூனையன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன், இவர் அதே பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் நான் வழக்கம் போல ஆடு மேய்க்கும் பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அதே பகுதியைச் சார்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் ஒருவர் தன்னுடைய … Read more

முன்கள பணியாளரையும் விட்டு வைக்கவில்லை! என்ன ஒரு அவலம்!

Didn't leave the frontline staff either! What a shame!

முன்கள பணியாளரையும் விட்டு வைக்கவில்லை! என்ன ஒரு அவலம்! தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 146 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்! தர்மபுரியில் பாலக்கோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது ஆகியுள்ள சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியை அடுத்த பாலக்கோடு பகுதியில் பூனையன் கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு வயது 60 ஆகின்றது. இவர் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றார். ஆடுகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மேய விட்டு மாலை வீடு திரும்புவது … Read more

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்!

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்!

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்! தனக்கு தோல் வியாதி ஏற்பட்டு உள்ளதால் தன்னை தொட மறுத்த மனைவி மற்றும் பிள்ளைகளை அரிவாளால் தாக்கிய போலீஸ் பின் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் முன்சி சிங் யாதவ். இவருக்கு வயது நாற்பது. இவர் தனது குடும்பத்துடன் மனைவி நிஷா தேவி மற்றும் மகன்கள் இரண்டு … Read more

5 பேரைக் கொன்ற தாக்தே சூறாவளி ! அதி பயங்கரமாகி இன்று மாலை கரையை கடக்கும்!

5 பேரைக் கொன்ற தாக்தே சூறாவளி ! அதி பயங்கரமாகி இன்று மாலை கரையை கடக்கும்!

5 பேரைக் கொன்ற தாக்தே சூறாவளி ! அதி பயங்கரமாகி இன்று மாலை கரையை கடக்கும்! தற்போது நிலவரம் கொண்டுள்ள தாக்தே சூறாவளி ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் வடக்கு நோக்கிச் சென்றதால் கேரள மற்றும் கர்நாடக மற்றும் கோவாவின் கரையோரப் பகுதிகளை கடும் காற்று வீசியது மற்றும் பலத்த மழை பெய்தது. கடலோர பகுதிகளில் அதிக காற்று வீசியதால் 5 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி மின் கம்பங்கள் மற்றும் மரங்களை சேதப்படுத்தி உள்ளது.இந்திய வானிலை … Read more

வெறியான தெருநாய்கள்! பசிக்கு இரையான மூதாட்டி!

Frenzied street dogs! Hungry old lady!

வெறியான தெருநாய்கள்! பசிக்கு இரையான மூதாட்டி! தற்போது கொரோனா தொற்று 2-ம் அலை தீவிரமாக பரவி கொண்டு வரும் நிலையில் மக்கள் வீட்டினுள்ளே இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வயுறுத்தி வருகிறது.கொரோனா தொற்றானது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.ஓர் நாளில் மாட்டும் ஒவ்வோர் மாநிலத்திலும் பல ஆயிரம் கணக்கானோர் உயரிழந்து வருகின்றனர்.மத்திய மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு … Read more

எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்!

I have 70 and you have 19! Pregnancy incident as the family can hold!

எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்! பெண்களின் முன்னேற்றத்தை குறைக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்பதை நாமும் பார்த்துக் கொண்டே வருகிறோம்.என்ன தான் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும் ஆண்கள் அவர்களை கிள்ளு கீரையாகவும், அவர்களுக்கு தேவைப்படும் பொழுது உபயோகிக்க பயன்படும் ஒரு பொருளாக மட்டுமே சில பேர் பார்க்கின்றனர். சென்னையில் புது வண்ணார பேட்டையை சேர்ந்த புச்சம்மாள் தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் … Read more

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்!

fire-dead

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்! ஆலந்தூரில் மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி.இவர் துணி இஸ்திரி போடும் பணி செய்து வருகிறார்.இவரது மனைவி பார்வதிக்கு(34), வேறு ஒரு நபருடன் தவறான தொடர்பு இருந்ததாக பாண்டிக்கு தெரியவந்துள்ளது. பல முறை பாண்டி தன் மனைவியை கண்டித்தும், மனைவி கணவன் சொல் கேட்காமல் அந்த நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.அடிக்கடி அந்த நபருடன் வெளியே சென்று வருவதாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த விசயத்திற்காக கணவன் மனைவி … Read more